சூழல் வசனங்கள் சங்கீதம் 69:17
சங்கீதம் 69:7

உமதுநிமித்தம் நிந்தையைச் சகித்தேன்; இலச்சை என் முகத்தை மூடிற்று.

כִּֽי
சங்கீதம் 69:9

உம்முடைய வீட்டைக்குறித்து உண்டான பக்திவைராக்கியம் என்னைப் படசித்தது; உம்மை நிந்திக்கிறவர்களுடைய நிந்தனைகள் என்மேல் விழுந்தது.

כִּֽי
சங்கீதம் 69:14

நான் அமிழ்ந்திப்போகாதபடிக்குச் சேற்றினின்று என்னைத் தூக்கிவிடும்; என்னைப் பகைக்கிறவர்களினின்றும் நிலையாத ஜலத்தினின்றும் நான் நீங்கும்படி செய்யும்.

וְאַל
சங்கீதம் 69:15

ஜலப்பிரவாகங்கள் என்மேல் புரளாமலும், ஆழம் என்னை விழுங்காமலும், பாதாளம் என்மேல் தன் வாயை அடைத்துக்கொள்ளாமலும் இருப்பதாக.

וְאַל, וְאַל
சங்கீதம் 69:26

தேவரீர் அடித்தவனை அவர்கள் துன்பப்படுத்தி, நீர் காயப்படுத்தினவர்களை நோகப் பேசுகிறார்களே.

כִּֽי
சங்கீதம் 69:27

அக்கிரமத்தின்மேல் அக்கிரமத்தை அவர்கள்மேல் சுமத்தும், அவர்கள் உமது நீதிக்கு வந்தெட்டாதிருப்பார்களாக.

וְאַל
சங்கீதம் 69:33

கர்த்தர் எளியவர்களின் விண்ணப்பத்தைக் கேட்கிறார், கட்டுண்ட தம்முடையவர்களை அவர் புறக்கணியார்.

כִּֽי
not
And
וְאַלwĕʾalveh-AL
hide
תַּסְתֵּ֣רtastērtahs-TARE
thy
face
פָּ֭נֶיךָpānêkāPA-nay-ha
from
thy
servant;
מֵֽעַבְדֶּ֑ךָmēʿabdekāmay-av-DEH-ha
for
כִּֽיkee
I
am
in
trouble:
צַרṣartsahr
me
לִ֝֗יlee
speedily.
hear
מַהֵ֥רmahērma-HARE


עֲנֵֽנִי׃ʿănēnîuh-NAY-nee