சூழல் வசனங்கள் சங்கீதம் 78:56
சங்கீதம் 78:5

அவர் யாக்கோபிலே சாட்சியை ஏற்படுத்தி இஸ்ரவேலிலே வேதத்தை ஸ்தாபித்து அவைகளைத் தங்கள் பிள்ளைகளுக்கு அறிவிக்கும்படி நம்முடைய பிதாக்களுக்குக் கட்டளையிட்டார்.

אֶת
சங்கீதம் 78:8

இருதயத்தைச் செவ்வைப்படுத்தாமலும், தேவனை உறுதியாய்ப் பற்றிக்கொள்ளாமலும் இருந்த முரட்டாட்டமும் கலகமுமுள்ள சந்ததியாகிய தங்கள் பிதாக்களுக்கு அவர்கள் ஒப்பாகாதபடிக்கும், இவைகளைக் கட்டளையிட்டார்.

אֶת
சங்கீதம் 78:10

அவர்கள் தேவனுடைய உடன்படிக்கையைக் கைக்கொள்ளாமலும் அவருடைய கட்டளைகளின்படி நடக்கச் சம்மதியாமலும்,

לֹ֣א
சங்கீதம் 78:22

யாக்கோபுக்கு விரோதமாய் அக்கினி பற்றியெரிந்தது; இஸ்ரவேலுக்கு விரோதமாய்க் கோபம்மூண்டது.

לֹ֣א
சங்கீதம் 78:35

தேவன் தங்கள் கன்மலையென்றும், உன்னதமான தேவன் தங்கள் மீட்பர் என்றும், நினைவுகூர்ந்தார்கள்.

אֱלֹהִ֣ים
சங்கீதம் 78:41

அவர்கள் திரும்பி தேவனைப் பரீட்சை பார்த்து, இஸ்ரவேலின் பரிசுத்தரை மட்டுப்படுத்தினார்கள்.

וַיְנַסּ֣וּ
சங்கீதம் 78:42

அவருடைய கரத்தையும், அவர் தங்களைச் சத்துருவுக்கு விலக்கி மீட்ட நாளையும் நினையாமற்போனார்கள்.

אֶת
சங்கீதம் 78:63

அவர்கள் வாலிபரை அக்கினி பட்சித்தது, அவர்கள் கன்னியாஸ்திரீகள் வாழ்க்கைப்படாதிருந்தார்கள்.

לֹ֣א
சங்கீதம் 78:64

அவர்களுடைய ஆசாரியர்கள் பட்டயத்தால் விழுந்தார்கள், அவர்களுடைய விதவைகள் அழவில்லை.

לֹ֣א
சங்கீதம் 78:67

அவர் யோசேப்பின் கூடாரத்தைப் புறக்கணித்தார்; எப்பிராயீம் கோத்திரத்தை அவர் தெரிந்துகொள்ளாமல்,

לֹ֣א
சங்கீதம் 78:68

யூதா கோத்திரத்தையும் தமக்குப் பிரியமான சீயோன் பர்வதத்தையும் தெரிந்துகொண்டார்.

אֶת
Yet
they
tempted
וַיְנַסּ֣וּwaynassûvai-NA-soo
and
provoked
וַ֭יַּמְרוּwayyamrûVA-yahm-roo

אֶתʾetet
God,
high
most
אֱלֹהִ֣יםʾĕlōhîmay-loh-HEEM
the
עֶלְי֑וֹןʿelyônel-YONE
his
testimonies:
וְ֝עֵדוֹתָ֗יוwĕʿēdôtāywVEH-ay-doh-TAV
not
לֹ֣אlōʾloh
and
kept
שָׁמָֽרוּ׃šāmārûsha-ma-ROO