சங்கீதம் 87:3
தேவனுடைய நகரமே! உன்னைக் குறித்து மகிமையான விசேஷங்கள் வசனிக்கப்படும். (சேலா.)
סֶֽלָה׃
சங்கீதம் 87:4
என்னை அறிந்தவர்களுக்குள்ளே ராகாபையும் பாபிலோனையும் குறித்துப் பேசுவேன்; இதோ பெலிஸ்தியரிலும் தீரியரிலும், எத்தியோப்பியரிலுங் கூட, இன்னான் அங்கே பிறந்தானென்றும்;
יֻלַּד
சங்கீதம் 87:5
சீயோனைக்குறித்து இன்னான் இன்னான் அதிலே பிறந்தானென்றும் சொல்லப்படும்; உன்னதமானவர்தாமே அதை ஸ்திரப்படுத்துவார்.
יֻלַּד
| The Lord | יְֽהוָ֗ה | yĕhwâ | yeh-VA |
| shall count, | יִ֭סְפֹּר | yispōr | YEES-pore |
| when he writeth up | בִּכְת֣וֹב | biktôb | beek-TOVE |
| the people, | עַמִּ֑ים | ʿammîm | ah-MEEM |
| that this | זֶ֖ה | ze | zeh |
| man was born | יֻלַּד | yullad | yoo-LAHD |
| there. | שָׁ֣ם | šām | shahm |
| Selah. | סֶֽלָה׃ | selâ | SEH-la |