சூழல் வசனங்கள் வெளிப்படுத்தின விசேஷம் 20:10
வெளிப்படுத்தின விசேஷம் 20:1

ஒரு தூதன் பாதாளத்தின் திறவுகோலையும் பெரிய சங்கிலியையும் தன் கையிலே பிடித்துக்கொண்டு வானத்திலிருந்திறங்கிவரக்கண்டேன்.

τοῦ, τὴν, καὶ, τὴν
வெளிப்படுத்தின விசேஷம் 20:2

பிசாசென்றும் சாத்தானென்றும் சொல்லப்பட்ட பழைய பாம்பாகிய வலுசர்ப்பத்தை அவன் பிடித்து, அதை ஆயிரம் வருஷமளவுங் கட்டிவைத்து, அந்த ஆயிரம் வருஷம் நிறைவேறும்வரைக்கும் தமது ஜனங்களை மோசம்போக்காதபடிக்கு அதைப் பாதாளத்திலே தள்ளியடைத்து, அதின்மேல் முத்திரைபோட்டான்.

καὶ, καὶ, καὶ
வெளிப்படுத்தின விசேஷம் 20:3

அதற்குப் பின்பு அது கொஞ்சக்காலம் விடுதலையாகவேண்டும்.

καὶ, εἰς, τὴν, καὶ, καὶ, καὶ
வெளிப்படுத்தின விசேஷம் 20:4

அன்றியும், நான் சிங்காசனங்களைக் கண்டேன்; அவைகளின்மேல் உட்கார்ந்தார்கள்; நியாயத்தீர்ப்புக் கொடுக்கும்படி அவர்களுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டது. இயேசுவைப்பற்றிய சாட்சியினிமித்தமும் தேவனுடைய வசனத்தினிமித்தமும் சிரச்சேதம்பண்ணப்பட்டவர்களுடைய ஆத்துமாக்களையும், மிருகத்தையாவது அதின் சொரூபத்தையாவது வணங்காமலும் தங்கள் நெற்றியிலும் தங்கள் கையிலும் அதின் முத்திரையைத் தரித்துக்கொள்ளாமலும் இருந்தவர்களையும் கண்டேன். அவர்கள் உயிர்த்து கிறிஸ்துவுடனேகூட ஆயிரம் வருஷம் அரசாண்டார்கள்.

καὶ, καὶ, καὶ, τῶν, τὴν, καὶ, τοῦ, καὶ, τὴν, καὶ, τὸ, τὸ, καὶ, τὴν, καὶ, καὶ
வெளிப்படுத்தின விசேஷம் 20:5

மரணமடைந்த மற்றவர்கள் அந்த ஆயிரம் வருஷம் முடியுமளவும் உயிரடையவில்லை. இதுவே முதலாம் உயிர்த்தெழுதல்.

τῶν
வெளிப்படுத்தின விசேஷம் 20:6

முதலாம் உயிர்த்தெழுதலுக்குப் பங்குள்ளவன் பாக்கியவானும் பரிசுத்தவானுமாயிருக்கிறான்; இவர்கள்மேல் இரண்டாம் மரணத்திற்கு அதிகாரமில்லை. இவர்கள் தேவனுக்கும் கிறிஸ்துவுக்கும் முன்பாக, ஆசாரியராயிருந்து, அவரோடேகூட ஆயிரம் வருஷம் அரசாளுவார்கள்.

καὶ, ὁ, ὁ, ὁ, τοῦ, καὶ, τοῦ, καὶ
வெளிப்படுத்தின விசேஷம் 20:7

ந்த ஆயிரம் வருஷம் முடியும்போது சாத்தான் தன் காவலிலிருந்து விடுதலையாகி,

வெளிப்படுத்தின விசேஷம் 20:8

பூமியின் நான்கு திசைகளிலுமுள்ள ஜாதிகளாகிய கோகையும் மாகோகையும் மோசம்போக்கும்படிக்கும், அவர்களை யுத்தத்திற்குக் கூட்டிக்கொள்ளும்படிக்கும் புறப்படுவான்; அவர்களுடைய தொகை கடற்கரை மணலத்தனையாயிருக்கும்.

καὶ, καὶ, αὐτοὺς, εἰς, ὁ
வெளிப்படுத்தின விசேஷம் 20:9

அவர்கள் பூமியெங்கும் பரம்பி, பரிசுத்தவான்களுடைய பாளையத்தையும், பிரியமான நகரத்தையும் வளைந்துகொண்டார்கள்; அப்பொழுது தேவனால் வானத்திலிருந்து அக்கினி இறங்கி அவர்களைப் பட்சித்துப்போட்டது.

καὶ, τὸ, καὶ, τὴν, τῶν, καὶ, τὴν, τὴν, καὶ, τοῦ, τοῦ, καὶ
வெளிப்படுத்தின விசேஷம் 20:11

பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல் வீற்றிருக்கிறவரையும் கண்டேன்; அவருடைய சமுகத்திலிருந்து பூமியும் வானமும் அகன்றுபோயின; அவைகளுக்கு இடங்காணப்படவில்லை.

καὶ, καὶ, ὁ, καὶ
வெளிப்படுத்தின விசேஷம் 20:12

மரித்தோராகிய சிறியோரையும் பெரியோரையும் தேவனுக்கு முன்பாக நிற்கக்கண்டேன்; அப்பொழுது புஸ்தகங்கள் திறக்கப்பட்டன; ஜீவபுஸ்தகம் என்னும் வேறொரு புஸ்தகமும் திறக்கப்பட்டது; அப்பொழுது அந்தப் புஸ்தகங்களில் எழுதப்பட்டவைகளின்படியே மரித்தோர் தங்கள் தங்கள் கிரியைகளுக்குத்தக்கதாக நியாயத்தீர்ப்படைந்தார்கள்.

καὶ, τοὺς, καὶ, τοῦ, καὶ, καὶ, καὶ, τῶν
வெளிப்படுத்தின விசேஷம் 20:13

சமுத்திரம் தன்னிலுள்ள மரித்தோரை ஒப்புவித்தது; மரணமும் பாதாளமும் தங்களிலுள்ள மரித்தோரை ஒப்புவித்தன. யாவரும் தங்கள் தங்கள் கிரியைகளின்படியே நியாயத்தீர்ப்படைந்தார்கள்.

καὶ, τοὺς, καὶ, ὁ, καὶ, ὁ, τοὺς, καὶ
வெளிப்படுத்தின விசேஷம் 20:14

அப்பொழுது மரணமும் பாதாளமும் அக்கினிக்கடலிலே தள்ளப்பட்டன. இது இரண்டாம் மரணம்.

καὶ, ὁ, καὶ, ὁ, εἰς, τὴν, λίμνην, τοῦ, ὁ
வெளிப்படுத்தின விசேஷம் 20:15

ஜீவபுஸ்தகத்திலே எழுதப்பட்டவனாகக் காணப்படாதவனெவனோ அவன் அக்கினிக்கடலிலே தள்ளப்பட்டான்.

καὶ, ἐβλήθη, εἰς, τὴν, λίμνην, τοῦ
And
καὶkaikay
the
hooh
devil
διάβολοςdiabolosthee-AH-voh-lose
that
hooh
deceived
πλανῶνplanōnpla-NONE
them
αὐτοὺςautousaf-TOOS
was
cast
ἐβλήθηeblēthēay-VLAY-thay
into
εἰςeisees
the
τὴνtēntane
lake
λίμνηνlimnēnLEEM-nane
of

τοῦtoutoo
fire
πυρὸςpyrospyoo-ROSE
and
καὶkaikay
brimstone,
θείουtheiouTHEE-oo
where
ὅπουhopouOH-poo
the
τὸtotoh
beast
θηρίονthērionthay-REE-one
and
καὶkaikay
the
false
hooh
prophet
ψευδοπροφήτηςpseudoprophētēspsave-thoh-proh-FAY-tase
are,
and
καὶkaikay
shall
be
tormented
βασανισθήσονταιbasanisthēsontaiva-sa-nee-STHAY-sone-tay
day
ἡμέραςhēmerasay-MAY-rahs
and
καὶkaikay
night
νυκτὸςnyktosnyook-TOSE
for
εἰςeisees

τοὺςtoustoos
ever
αἰῶναςaiōnasay-OH-nahs
and

τῶνtōntone
ever.
αἰώνωνaiōnōnay-OH-none