சூழல் வசனங்கள் வெளிப்படுத்தின விசேஷம் 5:9
வெளிப்படுத்தின விசேஷம் 5:1

அன்றியும், உள்ளும் புறம்பும் எழுதப்பட்டு, ஏழு முத்திரைகளால் முத்திரிக்கப்பட்டிருந்த ஒரு புஸ்தகத்தைச் சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறவருடைய வலதுகரத்திலே கண்டேன்.

βιβλίον, καὶ
வெளிப்படுத்தின விசேஷம் 5:2

புஸ்தகத்தைத் திறக்கவும் அதின் முத்திரைகளை உடைக்கவும் பாத்திரவான் யாரென்று மிகுந்த சத்தமிட்டுக் கூறுகிற பலமுள்ள ஒரு தூதனையுங் கண்டேன்.

καὶ, ἀνοῖξαι, τὸ, βιβλίον, καὶ, τὰς, σφραγῖδας, αὐτοῦ
வெளிப்படுத்தின விசேஷம் 5:3

வானத்திலாவது, பூமியிலாவது, பூமியின் கீழாவது, ஒருவனும் அந்தப் புஸ்தகத்தைத் திறக்கவும், அதைப் பார்க்கவும் கூடாதிருந்தது.

καὶ, ἐν, τῷ, ἀνοῖξαι, τὸ, βιβλίον
வெளிப்படுத்தின விசேஷம் 5:4

ஒருவனும் அந்தப் புஸ்தகத்தைத் திறந்து வாசிக்கவும் அதைப் பார்க்கவும் பாத்திரவானாகக் காணப்படாததினால் நான் மிகவும் அழுதேன்.

καὶ, ὅτι, ἀνοῖξαι, καὶ, τὸ, βιβλίον
வெளிப்படுத்தின விசேஷம் 5:5

அப்பொழுது மூப்பர்களில் ஒருவன் என்னை நோக்கி: நீ அழவேண்டாம்; இதோ, யூதா கோத்திரத்துச் சிங்கமும் தாவீதின் வேருமானவர் புஸ்தகத்தைத் திறக்கவும் அதின் ஏழு முத்திரைகளையும் உடைக்கவும் ஜெயங்கொண்டிருக்கிறார் என்றான்.

καὶ, ἐκ, ἐκ, φυλῆς, ἀνοῖξαι, τὸ, βιβλίον, καὶ, τὰς, σφραγῖδας, αὐτοῦ
வெளிப்படுத்தின விசேஷம் 5:6

அப்பொழுது, இதோ, அடிக்கப்பட்டவண்ணமாயிருக்கிற ஒரு ஆட்டுக்குட்டி சிங்காசனத்திற்கும், நான்கு ஜீவன்களுக்கும், மூப்பர்களுக்கும் மத்தியிலே நிற்கக்கண்டேன்; அது ஏழு கொம்புகளையும் ஏழு கண்களையும் உடையதாயிருந்தது; அந்தக்கண்கள் பூமியெங்கும் அனுப்பப்படுகிற தேவனுடைய ஏழு ஆவிகளேயாம்.

καὶ, ἐν, καὶ, καὶ, ἐν, καὶ
வெளிப்படுத்தின விசேஷம் 5:7

அந்த ஆட்டுக்குட்டியானவர் வந்து, சிங்காசனத்தின்மேல் உட்கார்ந்தவருடைய வலதுகரத்திலிருந்த புஸ்தகத்தை வாங்கினார்.

καὶ, καὶ, τὸ, βιβλίον, ἐκ
வெளிப்படுத்தின விசேஷம் 5:8

அந்தப் புஸ்தகத்தை அவர் வாங்கினபோது, அந்த நான்கு ஜீவன்களும், இருபத்துநான்கு மூப்பர்களும் தங்கள் தங்கள் சுரமண்டலங்களையும், பரிசுத்தவான்களுடைய ஜெபங்களாகிய தூபவர்க்கத்தால் நிறைந்த பொற்கலசங்களையும் பிடித்துக்கொண்டு, ஆட்டுக்குட்டியானவருக்குமுன்பாக வணக்கமாய் விழுந்து:

καὶ, τὸ, βιβλίον, καὶ, καὶ
வெளிப்படுத்தின விசேஷம் 5:10

எங்கள் தேவனுக்குமுன்பாக எங்களை ராஜாக்களும் ஆசாரியர்களுமாக்கினீர்; நாங்கள் பூமியிலே அரசாளுவோமென்று புதிய பாட்டைப் பாடினார்கள்.

καὶ, ἡμᾶς, τῷ, θεῷ, καὶ, καὶ
வெளிப்படுத்தின விசேஷம் 5:11

பின்னும் நான் பார்த்தாவது, சிங்காசனத்தையும் ஜீவன்களையும் மூப்பர்களையும் சூழ்ந்திருந்த அநேக தூதர்களுடைய சத்தத்தைக் கேட்டேன்; அவர்களுடைய இலக்கம் பதினாயிரம் பதினாயிரமாகவும், ஆயிரமாயிரமாகவுமிருந்தது.

καὶ, καὶ, καὶ, καὶ, καὶ
வெளிப்படுத்தின விசேஷம் 5:12

அவர்களும் மகா சத்தமிட்டு: அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியானவர் வல்லமையையும் ஐசுவரியத்தையும் ஞானத்தையும் பெலத்தையும் கனத்தையும் மகிமையையும் ஸ்தோத்திரத்தையும் பெற்றுக்கொள்ளப் பாத்திரராயிருக்கிறார் என்று சொன்னார்கள்.

λέγοντες, τὸ, τὸ, λαβεῖν, καὶ, καὶ, καὶ, καὶ, καὶ, καὶ
வெளிப்படுத்தின விசேஷம் 5:13

அப்பொழுது, வானத்திலும் பூமியிலும் பூமியின் கீழுமிருக்கிற சிருஷ்டிகள் யாவும், சமுத்திரத்திலுள்ளவைகளும், அவற்றுளடங்கிய வஸ்துக்கள் யாவும்: சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறவருக்கும் ஆட்டுக்குட்டியானவருக்கும் ஸ்தோத்திரமும் கனமும் மகிமையும் வல்லமையும் சதா காலங்களிலும் உண்டாவதாக என்று சொல்லக்கேட்டேன்.

καὶ, ἐν, τῷ, καὶ, ἐν, καὶ, καὶ, καὶ, ἐν, καὶ, τῷ, καὶ, καὶ, καὶ, τὸ
வெளிப்படுத்தின விசேஷம் 5:14

அதற்கு நான்கு ஜீவன்களும் ஆமென் என்று சொல்லின. இருபத்து நான்கு மூப்பர்களும் வணக்கமாய் விழுந்து சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறவரைத் தொழுதுகொண்டார்கள்.

καὶ, καὶ, καὶ
And
καὶkaikay
they
sung
ᾄδουσινadousinAH-thoo-seen
song,
new
ᾠδὴνōdēnoh-THANE
a
καινὴνkainēnkay-NANE
saying,
λέγοντεςlegontesLAY-gone-tase
worthy
Thou
ἌξιοςaxiosAH-ksee-ose
art
εἶeiee
take
to
λαβεῖνlabeinla-VEEN
the
τὸtotoh
book,
βιβλίονbiblionvee-VLEE-one
and
καὶkaikay
open
to
ἀνοῖξαιanoixaiah-NOO-ksay
the
τὰςtastahs
seals
σφραγῖδαςsphragidassfra-GEE-thahs
thereof:
αὐτοῦautouaf-TOO
for
ὅτιhotiOH-tee
slain,
wast
thou
ἐσφάγηςesphagēsay-SFA-gase
and
καὶkaikay
hast
redeemed
ἠγόρασαςēgorasasay-GOH-ra-sahs

τῷtoh
God
to
θεῷtheōthay-OH
us
ἡμᾶςhēmasay-MAHS
by
ἐνenane
blood
τῷtoh
thy
αἵματίhaimatiAY-ma-TEE
out
of
σουsousoo
every
ἐκekake
kindred,
πάσηςpasēsPA-sase
and
φυλῆςphylēsfyoo-LASE
tongue,
καὶkaikay
and
γλώσσηςglōssēsGLOSE-sase
people,
καὶkaikay
and
λαοῦlaoula-OO
nation;
καὶkaikay


ἔθνουςethnousA-thnoos