சூழல் வசனங்கள் வெளிப்படுத்தின விசேஷம் 8:11
வெளிப்படுத்தின விசேஷம் 8:2

பின்பு, தேவனுக்குமுன்பாக நிற்கிற ஏழு தூதர்களையுங் கண்டேன், அவர்களுக்கு ஏழு எக்காளங்கள் கொடுக்கப்பட்டது.

καὶ, τοῦ, καὶ
வெளிப்படுத்தின விசேஷம் 8:3

வேறொரு தூதனும் வந்து, தூபங்காட்டும் பொற்கலசத்தைப் பிடித்துப் பலிபீடத்தின் படியிலே நின்றான்; சிங்காசனத்திற்குமுன்பாக இருந்த பொற்பீடத்தின்மேல் சகல பரிசுத்தவான்களுடைய ஜெபங்களோடும் செலுத்தும்படி மிகுந்த தூபவர்க்கம் அவனுக்குக் கொடுக்கப்பட்டது.

καὶ, τὸ, καὶ, τῶν, τὸ, τὸ, τὸ, τοῦ
வெளிப்படுத்தின விசேஷம் 8:4

அப்படியே பரிசுத்தவான்களுடைய ஜெபங்களோடும் செலுத்தப்பட்ட தூபவர்க்கத்தின் புகையானது அதனுடைய கையிலிருந்து தேவனுக்குமுன்பாக எழும்பிற்று.

καὶ, τῶν, τῶν, ἐκ, τοῦ, τοῦ
வெளிப்படுத்தின விசேஷம் 8:5

பின்பு, அந்தத் தூதன் தூபகலசத்தை எடுத்து, அதைப் பலிபீடத்து நெருப்பினால் நிரப்பி, பூமியிலே கொட்டினான்; உடனே சத்தங்களும், இடிமுழக்கங்களும், மின்னல்களும், பூமியதிர்ச்சியும் உண்டாயின.

καὶ, τὸ, καὶ, ἐκ, τοῦ, τοῦ, καὶ, εἰς, καὶ, καὶ, καὶ, καὶ
வெளிப்படுத்தின விசேஷம் 8:7

முதலாம் தூதன் எக்காளம் ஊதினான்; அப்பொழுது இரத்தங்கலந்த கல்மழையும் அக்கினியும் உண்டாகி, பூமியிலே கொட்டப்பட்டது; அதினால் மரங்களில் மூன்றிலொருபங்கு வெந்துபோயிற்று, பசும்புல்லெல்லாம் எரிந்துபோயிற்று.

καὶ, καὶ, καὶ, εἰς, καὶ, τὸ, τρίτον, τῶν, καὶ
வெளிப்படுத்தின விசேஷம் 8:8

இரண்டாம் தூதன் எக்காளம் ஊதினான்; அப்பொழுது அக்கினியால் எரிகிறபெரிய மலைபோன்றதொன்று சமுத்திரத்திலே போடப்பட்டது. அதினால் சமுத்திரத்தில் மூன்றிலொருபங்கு இரத்தமாயிற்று.

καὶ, εἰς, καὶ, τὸ, τρίτον
வெளிப்படுத்தின விசேஷம் 8:9

சமுத்திரத்திலிருந்த ஜீவனுள்ள சிருஷ்டிகளில் மூன்றிலொருபங்கு செத்துப்போயிற்று; கப்பல்களில் மூன்றிலொருபங்கு சேதமாயிற்று.

καὶ, τὸ, τρίτον, τῶν, τῶν, καὶ, τὸ, τρίτον, τῶν
வெளிப்படுத்தின விசேஷம் 8:10

மூன்றாம் தூதன் எக்காளம் ஊதினான்; அப்பொழுது ஒரு பெரிய நட்சத்திரம் தீவட்டியைப்போல எரிந்து, வானத்திலிருந்து விழுந்தது; அது ஆறுகளில் மூன்றிலொருபங்கின்மேலும், நீருற்றுகளின்மேலும் விழுந்தது.

καὶ, ἐκ, τοῦ, καὶ, τὸ, τρίτον, τῶν, καὶ, ὑδάτων
வெளிப்படுத்தின விசேஷம் 8:12

நான்காம் தூதன் எக்காளம் ஊதினான்; அப்பொழுது சூரியனில் மூன்றிலொரு பங்கும், சந்திரனில் மூன்றிலொருபங்கும், நட்சத்திரங்களில் மூன்றிலொருபங்கும் சேதப்பட்டது, அவற்றவற்றில் மூன்றிலொருபங்கு இருளடைந்தது; பகலிலும் மூன்றிலொருபங்கு பிரகாசமில்லாமற்போயிற்று, இரவிலும் அப்படியேயாயிற்று.

καὶ, τὸ, τρίτον, τοῦ, καὶ, τὸ, τρίτον, καὶ, τὸ, τρίτον, τῶν, τὸ, τρίτον, καὶ, τὸ, τρίτον, καὶ
வெளிப்படுத்தின விசேஷம் 8:13

பின்பு, ஒரு தூதன் வானத்தின் மத்தியிலே பறந்துவரக்கண்டேன்; அவன் மகா சத்தமிட்டு: இனி எக்காளம் ஊதப்போகிற மற்ற மூன்று தூதருடைய எக்காள சத்தங்களினால் பூமியில் குடியிருக்கிறவர்களுக்கு ஐயோ, ஐயோ, ஐயோ, (ஆபத்துவரும்) என்று சொல்லக்கேட்டேன்.

καὶ, ἐκ, τῶν, τῶν, τῶν
And
καὶkaikay
the
τὸtotoh
name
ὄνομαonomaOH-noh-ma
the
of
τοῦtoutoo
star
ἀστέροςasterosah-STAY-rose
called
is
λέγεταιlegetaiLAY-gay-tay
Wormwood:
ἌψινθοςapsinthosAH-pseen-those
and
καὶkaikay
became
γίνεταιginetaiGEE-nay-tay
the
third
τὸtotoh
part
the
τρίτονtritonTREE-tone
waters
τῶνtōntone
of
ὑδάτωνhydatōnyoo-THA-tone

εἰςeisees
wormwood;
ἄψινθονapsinthonAH-pseen-thone
and
καὶkaikay
many
πολλοὶpolloipole-LOO
men
ἀνθρώπωνanthrōpōnan-THROH-pone
died
ἀπέθανονapethanonah-PAY-tha-none
of
ἐκekake
the
τῶνtōntone
waters,
ὑδάτωνhydatōnyoo-THA-tone
because
ὅτιhotiOH-tee
they
were
made
bitter.
ἐπικράνθησανepikranthēsanay-pee-KRAHN-thay-sahn