சூழல் வசனங்கள் வெளிப்படுத்தின விசேஷம் 9:20
வெளிப்படுத்தின விசேஷம் 9:1

ஐந்தாம் தூதன் எக்காளம் ஊதினான்; அப்பொழுது வானத்திலிருந்து பூமியின்மேல் விழுந்த ஒரு நட்சத்திரத்தைக் கண்டேன்; அவனுக்குப் பாதாளக்குழியின் திறவுகோல் கொடுக்கப்பட்டது.

Καὶ, καὶ, ἐκ, καὶ
வெளிப்படுத்தின விசேஷம் 9:2

அவன் பாதாளக்குழியைத் திறந்தான்; உடனே பெருஞ்சூளையின் புகையைப்போல அந்தக் குழியிலிருந்து புகைஎழும்பிற்று; அந்தக் குழியின் புகையில் சூரியனும் ஆகாயமும் அந்தகாரப்பட்டது.

καὶ, καὶ, ἐκ, καὶ, καὶ, ἐκ
வெளிப்படுத்தின விசேஷம் 9:3

அந்தப் புகையிலிருந்து வெட்டுக்கிளிகள் புறப்பட்டுப் பூமியின்மேல் வந்தது; அவைகளுக்குப் பூமியிலுள்ள தேள்களின் வல்லமைக்கொப்பான வல்லமை கொடுக்கப்பட்டது.

καὶ, ἐκ, καὶ, οἱ
வெளிப்படுத்தின விசேஷம் 9:4

பூமியின் புல்லையும் பசுமையான எந்தப் பூண்டையும் எந்த மரத்தையும் சேதப்படுத்தாமல், தங்கள் நெற்றிகளில் தேவனுடைய முத்திரையைத் தரித்திராத மனுஷரைமாத்திரம் சேதப்படுத்த அவைகளுக்கு உத்தரவு கொடுக்கப்பட்டது.

καὶ, ἵνα, μὴ, μὴ, οὐκ, τῶν, αὐτῶν
வெளிப்படுத்தின விசேஷம் 9:5

மேலும் அவர்களைக் கொலைசெய்யும்படிக்கு அவைகளுக்கு உத்தரவு கொடுக்கப்படாமல், ஐந்துமாதமளவும் அவர்களை வேதனைப்படுத்தும்படிக்கு உத்தரவு கொடுக்கப்பட்டது; அவைகள் செய்யும்வேதனை தேளானது மனுஷரைக் கொட்டும்போது உண்டாகும் வேதனையையைப்போலிருக்கும்.

καὶ, ἵνα, μὴ, ἵνα, καὶ, αὐτῶν
வெளிப்படுத்தின விசேஷம் 9:6

அந்நாட்களில் மனுஷர்கள் சாவைத்தேடியும் அதைக் காணாதிருப்பார்கள், சாகவேண்டுமென்று ஆசைப்படுவார்கள், சாவோ அவர்களுக்கு விலகி ஓடிப்போம்.

καὶ, ἐν, ταῖς, οἱ, καὶ, καὶ, καὶ, αὐτῶν
வெளிப்படுத்தின விசேஷம் 9:7

அந்த வெட்டுக்கிளிகளின் உருவம் யுத்தத்திற்கு ஆயத்தம்பண்ணப்பட்ட குதிரைகளுக்கு ஒப்பாயிருந்தது; அவைகளுடைய தலைகளின்மேல் பொன்மயமான கிரீடம் போன்றவைகளிருந்தன; அவைகளின் முகங்கள் மனுஷருடைய முகங்கள்போலிருந்தன.

Καὶ, τὰ, τῶν, καὶ, αὐτῶν, καὶ, τὰ, αὐτῶν, ἀνθρώπων
வெளிப்படுத்தின விசேஷம் 9:8

அவைகளுடைய கூந்தல் ஸ்திரீகளுடைய கூந்தல்போலிருந்தது; அவைகளின் பற்கள் சிங்கங்களின் பற்கள்போலிருந்தன.

καὶ, καὶ, οἱ, αὐτῶν
வெளிப்படுத்தின விசேஷம் 9:9

இருப்புக் கவசங்களைப்போல மார்க்கவசங்கள் அவைகளுக்கு இருந்தன; அவைகளுடைய சிறகுகளின் இரைச்சல் யுத்தத்திற்கு ஓடுகிற அநேகங் குதிரைகள் பூண்ட இரதங்களின் இரைச்சலுக்கு ஒப்பாயிருந்தன.

καὶ, καὶ, τῶν, αὐτῶν
வெளிப்படுத்தின விசேஷம் 9:10

அவைகள் தேள்களின் வால்களுக்கு ஒப்பான வால்களையும், அந்த வால்களில் கொடுக்குகளையும் உடையவைகளாயிருந்தன; அவைகள் ஐந்து மாதமளவும் மனுஷரைச் சேதப்படுத்துவதற்கு அதிகாரமுடையவைகளாயிருந்தன.

καὶ, καὶ, ἐν, ταῖς, αὐτῶν, καὶ, αὐτῶν
வெளிப்படுத்தின விசேஷம் 9:11

அவைகளுக்கு ஒரு ராஜன் உண்டு, அவன் பாதாளத்தின் தூதன்; எபிரெயு பாஷையிலே அபெத்தோன் என்றும், கிரேக்கு பாஷையிலே அப்பொல்லியோன் என்றும் அவனுக்குப் பெயர்.

καὶ, αὐτῶν, καὶ, ἐν
வெளிப்படுத்தின விசேஷம் 9:13

ஆறாம் தூதன் எக்காளம் ஊதினான்; அப்பொழுது அவனுக்கு முன்பாக இருந்த பொற்பீடத்தின் நான்கு கொம்புகளிலுமிருந்து ஒரு சத்தந்தோன்றி,

Καὶ, καὶ, ἐκ, τῶν
வெளிப்படுத்தின விசேஷம் 9:15

அப்பொழுது மனுஷரில் மூன்றிலொருபங்கைக் கொல்லும்படிக்கு ஒருமணிநேரத்திற்கும், ஒரு நாளுக்கும், ஒரு மாதத்திற்கும், ஒரு வருஷத்திற்கும் ஆயத்தமாக்கப்பட்டிருந்த அந்த நான்கு தூதர்களும் அவிழ்த்துவிடப்பட்டார்கள்.

καὶ, οἱ, οἱ, καὶ, καὶ, καὶ, ἵνα, τῶν, ἀνθρώπων
வெளிப்படுத்தின விசேஷம் 9:16

குதிரைச்சேனைகளாகிய இராணுவங்களின் தொகை இருபது கோடியாயிருந்தது; அவைகளின் தொகையைச் சொல்லக்கேட்டேன்.

καὶ, καὶ, αὐτῶν
வெளிப்படுத்தின விசேஷம் 9:17

குதிரைகளையும் அவைகளினால் ஏறியிருந்தவர்களையும் நான் தரிசனத்தில் கண்டவிதமாவது; அவர்கள் அக்கினிநிறமும் நீலநிறமும் கந்தகநிறமுமான மார்க்கவசங்களையுடையவர்களாயிருந்தார்கள்; குதிரைகளுடைய தலைகள் சிங்கங்களின் தலைகளைப்போலிருந்தன; அவைகளுடைய வாய்களிலிருந்து அக்கினியும் புகையும் கந்தகமும் புறப்பட்டன.

καὶ, ἐν, καὶ, αὐτῶν, καὶ, καὶ, καὶ, τῶν, καὶ, ἐκ, τῶν, αὐτῶν, καὶ, καὶ
வெளிப்படுத்தின விசேஷம் 9:18

அவைகளுடைய வாய்களிலிருந்து புறப்பட்ட அக்கினி புகை கந்தகம் என்னும் இம்மூன்றினாலும் மனுஷரில் மூன்றிலொருபங்கு கொல்லப்பட்டார்கள்.

τῶν, ἀπεκτάνθησαν, τῶν, ἀνθρώπων, ἐκ, καὶ, ἐκ, καὶ, ἐκ, ἐκ, τῶν, αὐτῶν
வெளிப்படுத்தின விசேஷம் 9:19

அந்தக் குதிரைகளின் வல்லமை அவைகளுடைய வாயிலேயும் வால்களிலேயும் இருக்கிறது; அவைகளுடைய வால்கள் பாம்புகளுக்கு ஒப்பானவைகளாயும், தலைகளுள்ளவைகளாயுமிருக்கிறது, அவைகளாலே சேதப்படுத்துகிறது.

αὐτῶν, ἐν, αὐτῶν, καὶ, ἐν, ταῖς, αὐτῶν, καὶ, ἐν
வெளிப்படுத்தின விசேஷம் 9:21

தங்கள் கொலைபாதகங்களையும், தங்கள் சூனியங்களையும், தங்கள் வேசித்தனங்களையும், தங்கள் களவுகளையும் விட்டு மனந்திரும்பவுமில்லை.

καὶ, μετενόησαν, ἐκ, τῶν, αὐτῶν, οὔτε, ἐκ, τῶν, αὐτῶν, οὔτε, ἐκ, αὐτῶν, οὔτε, ἐκ, τῶν, αὐτῶν
And
Καὶkaikay
the
οἱhoioo
rest
λοιποὶloipoiloo-POO
the
of
τῶνtōntone
men
ἀνθρώπωνanthrōpōnan-THROH-pone
which
οἳhoioo
not
were
οὐκoukook
killed
ἀπεκτάνθησανapektanthēsanah-pake-TAHN-thay-sahn
by
ἐνenane

ταῖςtaistase
plagues
πληγαῖςplēgaisplay-GASE
these
ταύταιςtautaisTAF-tase
yet
not
οὔτεouteOO-tay
repented
μετενόησανmetenoēsanmay-tay-NOH-ay-sahn
of
ἐκekake
the
τῶνtōntone
works
ἔργωνergōnARE-gone

hands,
τῶνtōntone
their
χειρῶνcheirōnhee-RONE
of
αὐτῶνautōnaf-TONE
that
ἵναhinaEE-na
not
worship
should
μὴmay
they
προσκυνήσωσινproskynēsōsinprose-kyoo-NAY-soh-seen

τὰtata
devils,
δαιμόνιαdaimoniathay-MOH-nee-ah
and
καὶkaikay
idols
εἴδωλαeidōlaEE-thoh-la

of
τὰtata
gold,
χρυσᾶchrysahryoo-SA
and
καὶkaikay

τὰtata
silver,
ἀργυρᾶargyraar-gyoo-RA
and
καὶkaikay

τὰtata
brass,
χαλκᾶchalkahahl-KA
and
καὶkaikay

τὰtata
stone,
λίθιναlithinaLEE-thee-na
and
καὶkaikay

of
τὰtata
wood:
ξύλιναxylinaKSYOO-lee-na
which
haa
neither
οὔτεouteOO-tay
see,
βλέπεινblepeinVLAY-peen
can
δύναταιdynataiTHYOO-na-tay
nor
οὔτεouteOO-tay
hear,
ἀκούεινakoueinah-KOO-een
nor
οὔτεouteOO-tay
walk:
περιπατεῖνperipateinpay-ree-pa-TEEN