ரூத் 1:1
நியாயாதிபதிகள் நியாயம் விசாரித்துவரும் நாட்களில், தேசத்திலே பஞ்சம் உண்டாயிற்று; அப்பொழுது யூதாவிலுள்ள பெத்லெகேம் ஊரானாகிய ஒரு மனுஷன் தன் மனைவியோடும் இரண்டு குமாரரோடுங்கூட மோவாப் தேசத்திலே போய்ச் சஞ்சரித்தான்.
וּשְׁנֵ֥י
ரூத் 1:18
அவள் தன்னோடேகூட வர மன உறுதியாயிருக்கிறதைக் கண்டு, அப்புறம் அதைக்குறித்து அவளோடே ஒன்றும் பேசவில்லை.
הִ֖יא
ரூத் 1:20
அதற்கு அவள்: நீங்கள் என்னை நகோமி என்று சொல்லாமல், மாராள் என்று சொல்லுங்கள்; சர்வவல்லவர் எனக்கு மிகுந்த கசப்பைக் கட்டளையிட்டார்.
נָֽעֳמִ֑י
| died; And | וַיָּ֥מָת | wayyāmot | va-YA-mote |
| Elimelech | אֱלִימֶ֖לֶךְ | ʾĕlîmelek | ay-lee-MEH-lek |
| husband | אִ֣ישׁ | ʾîš | eesh |
| Naomi's | נָֽעֳמִ֑י | nāʿŏmî | na-oh-MEE |
| left, was | וַתִּשָּׁאֵ֥ר | wattiššāʾēr | va-tee-sha-ARE |
| she and | הִ֖יא | hîʾ | hee |
| and her two | וּשְׁנֵ֥י | ûšĕnê | oo-sheh-NAY |
| sons. | בָנֶֽיהָ׃ | bānêhā | va-NAY-ha |