சூழல் வசனங்கள் சகரியா 2:9
சகரியா 2:2

நீர் எவ்விடத்துக்குப் போகிறீர் என்று கேட்டேன்; அதற்கு அவர்; எருசலேமின் அகலம் இவ்வளவு என்றும் அதின் நீளம் இவ்வளவு என்றும் அறியும்படி அதை அளக்கிறதற்குப் போகிறேன் என்றார்.

אֶת
சகரியா 2:6

ஓகோ, நீங்கள் எழும்பி வடதேசத்திலிருந்து ஓடிவாருங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்; ஆகாயத்து நான்கு திசைகளிலும் உங்களை நான் சிதறப்பண்ணினேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

כִּ֠י
சகரியா 2:11

அந்நாளிலே அநேகம் ஜாதிகள் கர்த்தரைச் சேர்ந்து என் ஜனமாவார்கள்; நான் உன் நடுவில் வாசமாயிருப்பேன்; அப்பொழுது சேனைகளின் கர்த்தர் என்னை உன்னிடத்தில் அனுப்பினாரென்று அறிவாய்.

יְהוָ֥ה, צְבָא֖וֹת
சகரியா 2:12

கர்த்தர் பரிசுத்த தேசத்திலே யூதாவாகிய தமது பங்கைச் சுதந்தரித்து, திரும்பவும் எருசலேமைத் தெரிந்துகொள்வார்.

אֶת
For,
כִּ֠יkee
behold,
הִנְנִ֨יhinnîheen-NEE
I
will
shake
מֵנִ֤יףmēnîpmay-NEEF

אֶתʾetet
hand
mine
יָדִי֙yādiyya-DEE
upon
עֲלֵיהֶ֔םʿălêhemuh-lay-HEM
them,
and
they
shall
be
וְהָי֥וּwĕhāyûveh-ha-YOO
spoil
a
שָׁלָ֖לšālālsha-LAHL
to
their
servants:
לְעַבְדֵיהֶ֑םlĕʿabdêhemleh-av-day-HEM
and
ye
shall
know
וִֽידַעְתֶּ֕םwîdaʿtemvee-da-TEM
that
כִּֽיkee
the
Lord
יְהוָ֥הyĕhwâyeh-VA
of
hosts
צְבָא֖וֹתṣĕbāʾôttseh-va-OTE
hath
sent
שְׁלָחָֽנִי׃šĕlāḥānîsheh-la-HA-nee