சூழல் வசனங்கள் சகரியா 4:14
சகரியா 4:2

நீ காண்கிறது என்னவென்று கேட்டார்; அதற்கு நான்: இதோ, முழுவதும் பொன்னினால் செய்யப்பட்ட குத்துவிளக்கைக் காண்கிறேன்; அதின் உச்சியில் அதின் கிண்ணமும், அதின்மேல் அதின் ஏழு அகல்களும் அதின் உச்சியில் இருக்கிற அகல்களுக்குப்போகிற ஏழு குழாய்களும் இருக்கிறது.

עַל, עַל
சகரியா 4:3

அதின் அருகில் கிண்ணத்திற்கு வலதுபுறமாக ஒன்றும், அதற்கு இடதுபுறமாக ஒன்றும், ஆக இரண்டு ஒலிவமரங்கள் இருக்கிறது என்றேன்.

עַל
சகரியா 4:4

நான் என்னோடே பேசின தூதனை நோக்கி: ஆண்டவனே, இவைகள் என்னவென்று கேட்டேன்.

אֵ֖לֶּה
சகரியா 4:10

அற்பமான ஆரம்பத்தின் நாளை யார் அசட்டைபண்ணலாம்? பூமியெங்கும் சுற்றிப்பார்க்கிறவைகளாகிய கர்த்தருடைய ஏழு கண்களும் செருபாபேலின் கையில் இருக்கிற தூக்குநூலைச் சந்தோஷமாய்ப் பார்க்கிறது என்றார்.

הָאָֽרֶץ׃
சகரியா 4:11

பின்பு நான் அவரை நோக்கி: குத்துவிளக்குக்கு வலதுபுறமாகவும் அதற்கு இடதுபுறமாகவும் இருக்கிற இந்த இரண்டு ஒலிவமரங்கள் என்னவென்று கேட்டேன்.

עַל
are
Then
וַיֹּ֕אמֶרwayyōʾmerva-YOH-mer
said
he,
אֵ֖לֶּהʾēlleA-leh
These
two
the
שְׁנֵ֣יšĕnêsheh-NAY
ones,
בְנֵֽיbĕnêveh-NAY
anointed
הַיִּצְהָ֑רhayyiṣhārha-yeets-HAHR
stand
that
הָעֹמְדִ֖יםhāʿōmĕdîmha-oh-meh-DEEM
by
עַלʿalal
the
Lord
אֲד֥וֹןʾădônuh-DONE
of
the
whole
כָּלkālkahl
earth.
הָאָֽרֶץ׃hāʾāreṣha-AH-rets