சூழல் வசனங்கள் சகரியா 5:10
சகரியா 5:4

அது திருடன் வீட்டிலும், என் நாமத்தைக்கொண்டு பொய்யாணையிடுகிறவன் வீட்டிலும் வந்து, அவனவன்வீட்டின் நடுவிலே தங்கி, அதை அதின் மரங்களோடும் அதின் கல்லுகளோடுங்கூட நிர்மூலமாக்கும்படி அதைப் புறப்பட்டுப்போகப்பண்ணுவேன் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார் என்றார்.

אֶל
சகரியா 5:5

பின்பு என்னோடே பேசின தூதன் வெளியே வந்து என்னை நோக்கி: நீ உன் கண்களை ஏறெடுத்து புறப்பட்டுவருகிறதை என்னவென்று பார் என்றார்.

הַמַּלְאָ֖ךְ, הַדֹּבֵ֣ר, בִּ֑י
சகரியா 5:7

இதோ ஒரு தாலந்து நிறையான ஈயமூடி தூக்கிவரப்பட்டது; மரக்காலின் நடுவிலே ஒரு ஸ்திரீ உட்கார்ந்திருந்தாள்.

הָאֵיפָֽה׃
சகரியா 5:8

அப்பொழுது அவர்: இவள் அக்கிரமக்காரி என்று சொல்லி, அவளை மரக்காலுக்குள்ளே தள்ளி ஈயக்கட்டியை அதின் வாயிலே போட்டார்.

אֶל, אֶת, אֶל
சகரியா 5:9

அப்பொழுது நான் என் கண்களை ஏறெடுத்து, இதோ, புறப்பட்டுவருகிற இரண்டு ஸ்திரீகளைக் கண்டேன்; அவர்களுக்கு நாரையின் செட்டைகளுக்கொத்த செட்டைகள் இருந்தது; அவர்கள் செட்டைகளில் காற்றிருந்தது; இவர்கள் மரக்காலை பூமிக்கும் வானத்துக்கும் நடுவாய்த் தூக்கிக்கொண்டு போனார்கள்.

אֶת
Then
said
וָאֹמַ֕רwāʾōmarva-oh-MAHR
I
to
אֶלʾelel
the
angel
הַמַּלְאָ֖ךְhammalʾākha-mahl-AK
that
talked
הַדֹּבֵ֣רhaddōbērha-doh-VARE
Whither
me,
with
בִּ֑יbee
do
these
אָ֛נָהʾānâAH-na
bear
הֵ֥מָּהhēmmâHAY-ma

מֽוֹלִכ֖וֹתmôlikôtmoh-lee-HOTE
the
ephah?
אֶתʾetet


הָאֵיפָֽה׃hāʾêpâha-ay-FA