சூழல் வசனங்கள் சகரியா 7:1
சகரியா 7:3

நாங்கள் இத்தனை வருஷம்வரையிலே செய்ததுபோல ஐந்தாம் மாதத்திலே அழுது ஒடுக்கத்திலிருக்கவேண்டுமோ என்று சேனைகளுடைய கர்த்தரின் ஆலயத்திலிருக்கும் ஆசாரியரிடத்திலும் தீர்க்கதரிசிகளிடத்திலும் கேட்கவும், சரேத்சேரும் ரெகெம்மெலேகும் அவனுடைய மனுஷரும் தேவனுடைய ஆலயத்துக்கு அனுப்பப்பட்டார்கள்.

אֶל
சகரியா 7:5

நீ தேசத்தின் எல்லா ஜனத்தோடும் ஆசாரியர்களோடும் சொல்லவேண்டியது என்னவென்றால், நீங்கள் இந்த எழுபது வருஷமாக ஐந்தாம் மாதத்திலும் ஏழாம் மாதத்திலும் உபாவாசம்பண்ணி துக்கங்கொண்டாடினபோது நீங்கள் எனக்கென்றுதானா உபவாசம்பண்ணினீர்கள்.

אֶל
சகரியா 7:8

பின்பு கர்த்தருடைய வார்த்தை சகரியாவுக்கு உண்டாகி, அவர்:

וַֽיְהִי֙, אֶל
சகரியா 7:12

வேதத்தையும் சேனைகளின் கர்த்தர் தம்முடைய ஆவியின் மூலமாய் முந்தின தீர்க்கதரிசிகளைக்கொண்டு சொல்லியனுப்பின வார்த்தைகளையும் கேளாதபடிக்குத் தங்கள் இருதயத்தை வைராக்கியமாக்கினார்கள்; ஆகையால் மகா கடுங்கோபம் சேனைகளின் கர்த்தரிடத்திலிருந்து உண்டாயிற்று.

וַֽיְהִי֙
that
even
day
And
pass
וַֽיְהִי֙wayhiyva-HEE
to
came
it
בִּשְׁנַ֣תbišnatbeesh-NAHT
year
אַרְבַּ֔עʾarbaʿar-BA
in
fourth
לְדָרְיָ֖וֶשׁlĕdoryāwešleh-dore-YA-vesh
the
הַמֶּ֑לֶךְhammelekha-MEH-lek
Darius,
king
of
הָיָ֨הhāyâha-YA
came
the
word
דְבַרdĕbardeh-VAHR
Lord
יְהוָ֜הyĕhwâyeh-VA
the
אֶלʾelel
of
זְכַרְיָ֗הzĕkaryâzeh-hahr-YA
unto
Zechariah
in
בְּאַרְבָּעָ֛הbĕʾarbāʿâbeh-ar-ba-AH
the
fourth
month,
ninth
לַחֹ֥דֶשׁlaḥōdešla-HOH-desh
the
הַתְּשִׁעִ֖יhattĕšiʿîha-teh-shee-EE
of
in
Chisleu;
בְּכִסְלֵֽו׃bĕkislēwbeh-hees-LAVE