சூழல் வசனங்கள் செப்பனியா 3:13
செப்பனியா 3:5

அதற்குள் இருக்கிற கர்த்தர் நீதியுள்ளவர்; அவர் அநியாயஞ்செய்வதில்லை; அவர் குறைவில்லாமல், காலைதோறும் தம்முடைய நியாயத்தை விளங்கப்பண்ணுகிறார்; அநியாயக்காரனோ வெட்கம் அறியான்.

וְלֹֽא
செப்பனியா 3:7

உன் வாசஸ்தலம் நிர்மூலமாகாதபடிக்கு நீ எனக்குப் பயந்து, கடிந்துகொள்ளுதலை ஏற்றுக்கொள் என்றேன்; நான் அவர்களை எப்படி தண்டித்தாலும் அவர்கள் அதிகாலையில் எழுந்து தங்கள் கிரியைகளையெல்லாம் கேடாக்கினார்கள்.

וְלֹֽא
செப்பனியா 3:9

அப்பொழுது ஜனங்களெல்லாரும் கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொண்டு ஒருமனப்பட்டு அவருக்கு ஆராதனை செய்யும்படிக்கு நான் அவர்கள் பாஷையைச் சுத்தமான பாஷையாக மாறப்பண்ணுவேன்.

כִּֽי
செப்பனியா 3:11

எனக்கு விரோதமாய்த் துரோகம்பண்ணி, நீ செய்த உன் எல்லாக் கிரியைகளினிமித்தமும் அந்நாளிலே வெட்கப்படாதிருப்பாய்; அப்பொழுது நான் உன் பெருமையைக்குறித்துக் களிகூர்ந்தவர்களை உன் நடுவிலிருந்து விலக்கிவிடுவேன்; நீ இனி என் பரிசுத்த பர்வதத்தில் அகங்காரங்கொள்ளமாட்டாய்.

וְלֹֽא
செப்பனியா 3:20

அக்காலத்திலே உங்களைக் கூட்டிக்கொண்டுவருவேன், அக்காலத்திலே உங்களைச் சேர்த்துக்கொள்வேன்; உங்கள் கண்காண நான் உங்கள் சிறையிருப்பைத் திருப்பும்போது, பூமியிலுள்ள சகல ஜனங்களுக்குள்ளும் நான் உங்களைக் கீர்த்தியும் புகழ்ச்சியுமாக வைப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

כִּֽי
The
remnant
שְׁאֵרִ֨יתšĕʾērîtsheh-ay-REET
of
Israel
יִשְׂרָאֵ֜לyiśrāʾēlyees-ra-ALE
shall
not
לֹֽאlōʾloh
do
יַעֲשׂ֤וּyaʿăśûya-uh-SOO
iniquity,
עַוְלָה֙ʿawlāhav-LA
nor
וְלֹאwĕlōʾveh-LOH
speak
יְדַבְּר֣וּyĕdabbĕrûyeh-da-beh-ROO
lies;
כָזָ֔בkāzābha-ZAHV
neither
וְלֹֽאwĕlōʾveh-LOH
shall
a
deceitful
יִמָּצֵ֥אyimmāṣēʾyee-ma-TSAY
tongue
בְּפִיהֶ֖םbĕpîhembeh-fee-HEM
be
found
לְשׁ֣וֹןlĕšônleh-SHONE
in
their
mouth:
תַּרְמִ֑יתtarmîttahr-MEET
for
כִּֽיkee
they
הֵ֛מָּהhēmmâHAY-ma
shall
feed
יִרְע֥וּyirʿûyeer-OO
and
lie
down,
וְרָבְצ֖וּwĕrobṣûveh-rove-TSOO
and
none
וְאֵ֥יןwĕʾênveh-ANE
shall
make
them
afraid.
מַחֲרִֽיד׃maḥărîdma-huh-REED