சூழல் வசனங்கள் 1-chronicles 19:2
1 நாளாகமம் 19:3

அம்மோன் புத்திரரின் பிரபுக்கள் ஆனூனைப் பார்த்து: தாவீது ஆறுதல் சொல்லுகிறவர்களை உம்மிடத்தில் அனுப்பினது, உம்முடைய தகப்பனைக் கனம்பண்ணுகிறதாய் உமக்குத் தோன்றுகிறதோ? தேசத்தை ஆராயவும், அதைக் கவிழ்த்துப்போடவும், உளவுபார்க்கவும் அல்லவோ, அவன் ஊழியக்காரர் உம்மிடத்தில் வந்தார்கள் என்று சொன்னார்கள்.

אֶל
1 நாளாகமம் 19:5

அந்த மனுஷர் வருகையில், அவர்கள் செய்தி தாவீதுக்கு அறிவிக்கப்பட்டது; அப்பொழுது அந்த மனுஷர் மிகவும் வெட்கப்பட்டபடியினால், அவர்களுக்கு எதிராக ராஜா ஆட்களை அனுப்பி: உங்கள் தாடி வளருமட்டும் நீங்கள் எரிகோவிலிருந்து பிற்பாடு வாருங்கள் என்று சொல்லச்சொன்னான்.

אֶל
1 நாளாகமம் 19:12

என்னைப்பார்க்கிலும் சீரியர் பலங்கொண்டால் நீ எனக்குத் துணைநில்; உன்னைப்பார்க்கிலும் அம்மோன் புத்திரர் பலங்கொண்டால் நான் உனக்குத் துணைநிற்பேன்.

אֶל
1 நாளாகமம் 19:14

பின்பு யோவாபும் அவனோடிருந்த ஜனமும் சீரியரோடு யுத்தம்பண்ணச் சேர்ந்தார்கள்; அவர்கள் அவனுக்கு முன்பாக முறிந்தோடினார்கள்.

אֶל
1 நாளாகமம் 19:19

தாங்கள் இஸ்ரவேலுக்கு முன்பாகமுறிய அடிக்கப்பட்டதை ஆதாரேசரின் சேவகர் கண்டபோது அவர்கள் தாவீதோடே சமாதானம்பண்ணி, அவனைச் சேவித்தார்கள்; அப்புறம் அம்மோன் புத்திரருக்கு உதவிசெய்ய சீரியர் மனதில்லாதிருந்தார்கள்.

נָ֠א
And
he
said,
וַיֹּ֜אמֶרwayyōʾmerva-YOH-mer
Behold
הִנֶּ֣הhinnehee-NEH
now,
נָּאnāʾna
my
lords,
אֲדֹנַ֗יʾădōnayuh-doh-NAI
in,
turn
ס֣וּרוּsûrûSOO-roo
I
pray
you,
נָ֠אnāʾna
into
אֶלʾelel
house,
servant's
בֵּ֨יתbêtbate
your
עַבְדְּכֶ֤םʿabdĕkemav-deh-HEM
and
tarry
all
night,
וְלִ֙ינוּ֙wĕlînûveh-LEE-NOO
wash
and
וְרַֽחֲצ֣וּwĕraḥăṣûveh-ra-huh-TSOO
your
feet,
רַגְלֵיכֶ֔םraglêkemrahɡ-lay-HEM
early,
up
rise
shall
ye
and
וְהִשְׁכַּמְתֶּ֖םwĕhiškamtemveh-heesh-kahm-TEM
and
go
וַֽהֲלַכְתֶּ֣םwahălaktemva-huh-lahk-TEM
on
your
ways.
לְדַרְכְּכֶ֑םlĕdarkĕkemleh-dahr-keh-HEM
said,
they
And
וַיֹּֽאמְר֣וּwayyōʾmĕrûva-yoh-meh-ROO
Nay;
לֹּ֔אlōʾloh
but
כִּ֥יkee
street
the
in
all
abide
בָֽרְח֖וֹבbārĕḥôbva-reh-HOVE
will
we
night.
נָלִֽין׃nālînna-LEEN