சூழல் வசனங்கள் 1-chronicles 22:3
1 நாளாகமம் 22:1

அப்பொழுது தாவீது: தேவனாகிய கர்த்தருடைய ஆலயம் இருக்கும் ஸ்தலம் இதுவே; இஸ்ரவேல் பலியிடும் சர்வாங்கதகனபலிபீடம் இருக்கும் ஸ்தலமும் இதுவே என்றான்.

אֶת
1 நாளாகமம் 22:2

பின்பு தாவீது இஸ்ரவேல் தேசத்திலிருக்கிற அந்நியஜாதியாரைக் கூடிவரச்செய்து, தேவனுடைய ஆலயத்தைக் கட்டுகிறதற்கான கல்லுகளை வெட்டிப் பணிப்படுத்தும் கல்தச்சரை ஏற்படுத்தினான்.

אֶת, אֶת, אֲשֶׁר, אֶת, אֶל
1 நாளாகமம் 22:4

எண்ணிறந்த கேதுருமரங்களையும் சம்பாதித்தான்; சீதோனியரும் தீரியரும் தாவீதுக்குத் திரளான கேதுருமரங்களைக் கொண்டுவந்தார்கள்.

אֶת, אֶת, הַמָּק֖וֹם
1 நாளாகமம் 22:5

தாவீது: என் குமாரனாகிய சாலொமோன் வாலிபனும் இளைஞனுமாயிருக்கிறான்; கர்த்தருக்குக் கட்டப்படும் ஆலயம் சகல தேசங்களிலும் கீர்த்தியும் மகிமையும் உடையதாய் விளங்கும்படி மகா பெரியதாயிருக்கவேண்டும்; ஆகையால் அதற்காக வேண்டியவைகளை இப்பொழுதே சேகரம்பண்ணவேண்டும் என்று சொல்லி, தாவீது தன் மரணத்திற்கு முன்னே திரளாய்ச் சவதரித்துவைத்தான்.

אַבְרָהָ֜ם, אֶל
1 நாளாகமம் 22:6

அவன் தன் குமாரனாகிய சாலொமோனை அழைத்து, இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு ஆலயத்தைக் கட்டுகிறதற்காக அவனுக்கு கட்டளைகொடுத்து,

אַבְרָהָ֜ם, אֶת, עֲצֵ֣י, יִצְחָ֣ק, אֶת
1 நாளாகமம் 22:7

சாலொமோனை நோக்கி: என் குமாரனே, நான் என் தேவனாகிய கர்த்தரின் நாமத்திற்கு ஒரு ஆலயத்தைக் கட்ட என் இருதயத்தில் நினைத்திருந்தேன்.

אֶל
1 நாளாகமம் 22:9

இதோ, உனக்குப் பிறக்கப்போகிற குமாரன் அமைதியுள்ள புருஷனாயிருப்பான்; சுற்றிலுமிருக்கும் அவன் சத்துருக்களையெல்லாம் விலக்கி அவனை அமர்ந்திருக்கச் செய்வேன்; ஆகையால் அவன்பேர் சாலொமோன் என்னப்படும், அவன் நாட்களில் இஸ்ரவேலின்மேல் சமாதானத்தையும் அமரிக்கையையும் அருளுவான்.

אָֽמַר, אֶת, אֶת, אֶת, יִצְחָ֣ק
1 நாளாகமம் 22:10

அவன் என் நாமத்திற்கு ஆலயத்தைக் கட்டுவான்; அவன் எனக்குக் குமாரனாயிருப்பான், நான் அவனுக்குப் பிதாவாயிருப்பேன்; இஸ்ரவேலை ஆளும் அவனுடைய ராஜாங்கத்தின் சிங்காசனத்தை என்றென்றைக்கும் நிலைப்படுத்துவேன் என்றார்.

אֶת, אֶת, אֶת
1 நாளாகமம் 22:12

கர்த்தர் உனக்கு ஞானத்தையும் உணர்வையும் அருளிச்செய்து, உன் தேவனாகிய கர்த்தரின் நியாயப்பிரமாணத்தைக் கைக்கொண்டு, இஸ்ரவேலை ஆளும்படி உனக்குக் கட்டளையிடுவாராக.

אֶל, אֶת, אֶת
1 நாளாகமம் 22:13

கர்த்தர் இஸ்ரவேலுக்காக மோசேக்குக் கற்பித்த நியமங்களையும் நியாயங்களையும் செய்ய நீ கவனமாயிருந்தால் பாக்கியவானாயிருப்பாய்; நீ பலங்கொண்டு தைரியமாயிரு, பயப்படாமலும் கலங்காமலும் இரு.

אַבְרָהָ֜ם, אֶת, אֶת
1 நாளாகமம் 22:15

வேலைசெய்யத்தக்க திரளான சிற்பாசாரிகளும், தச்சரும் கல்தச்சரும் எந்த வேலையிலும் நிபுணரானவர்களும் உன்னோடிருக்கிறார்கள்.

אֶל
1 நாளாகமம் 22:16

பொன்னுக்கும், வெள்ளிக்கும், வெண்கலத்துக்கும், இரும்புக்கும் கணக்கில்லை; நீ எழும்பிக் காரியத்தை நடப்பி; கர்த்தர் உன்னோடே இருப்பாராக என்றான்.

אֶת, אֶת, אֶת
1 நாளாகமம் 22:19

இப்போதும் நீங்கள் உங்கள் இருதயத்தையும், உங்கள் ஆத்துமத்தையும், உங்கள் தேவனாகிய கர்த்தரைத் தேடுகிறதற்கு நேராக்கி, கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியையும் தேவனுடைய பரிசுத்தப் பணிமுட்டுகளையும், கர்த்தருடைய நாமத்திற்குக் கட்டப்படும் அந்த ஆலயத்திற்குள் கொண்டுபோகும்படிக்கு நீங்கள் எழும்பி, தேவனாகிய கர்த்தரின் பரிசுத்த ஸ்தலத்தைக் கட்டுங்கள் என்றான்.

אֶל, אֶל
rose
up
וַיַּשְׁכֵּ֨םwayyaškēmva-yahsh-KAME
early
And
Abraham
אַבְרָהָ֜םʾabrāhāmav-ra-HAHM
morning,
the
in
בַּבֹּ֗קֶרbabbōqerba-BOH-ker
and
saddled
וַֽיַּחֲבֹשׁ֙wayyaḥăbōšva-ya-huh-VOHSH

אֶתʾetet
ass,
his
חֲמֹר֔וֹḥămōrôhuh-moh-ROH
and
took
וַיִּקַּ֞חwayyiqqaḥva-yee-KAHK

אֶתʾetet
two
שְׁנֵ֤יšĕnêsheh-NAY
men
young
his
of
נְעָרָיו֙nĕʿārāywneh-ah-rav
with
אִתּ֔וֹʾittôEE-toh
Isaac
and
him,
וְאֵ֖תwĕʾētveh-ATE
his
son,
יִצְחָ֣קyiṣḥāqyeets-HAHK
and
clave
בְּנ֑וֹbĕnôbeh-NOH
wood
the
וַיְבַקַּע֙waybaqqaʿvai-va-KA
for
the
burnt
offering,
עֲצֵ֣יʿăṣêuh-TSAY
up,
rose
and
עֹלָ֔הʿōlâoh-LA
and
went
וַיָּ֣קָםwayyāqomva-YA-kome
unto
וַיֵּ֔לֶךְwayyēlekva-YAY-lek
the
place
אֶלʾelel
which
of
הַמָּק֖וֹםhammāqômha-ma-KOME
had
אֲשֶׁרʾăšeruh-SHER
told
him.
אָֽמַרʾāmarAH-mahr
God
ל֥וֹloh


הָֽאֱלֹהִֽים׃hāʾĕlōhîmHA-ay-loh-HEEM