சூழல் வசனங்கள் 1-chronicles 28:10
1 நாளாகமம் 28:5

கர்த்தர் எனக்கு அநேகம் குமாரரைத் தந்தருளினார்; ஆனாலும் இஸ்ரவேலை ஆளும் கர்த்தருடைய ராஜ்யபாரத்தின் சிங்காசனத்தின்மேல் உட்காருகிறதற்கு அவர் என்னுடைய எல்லாக் குமாரரிலும் என் குமாரனாகிய சாலொமோனைத் தெரிந்துகொண்டு,

וַיֵּ֖לֶךְ, יַֽעֲקֹ֖ב
1 நாளாகமம் 28:7

இந்நாளில் நடக்கிறபடியே அவன் என் கற்பனைகளின்படியும் என் நியாயங்களின்படியும் செய்ய உறுதியாயிருப்பானானால், அவன் ராஜ்யபாரத்தை என்றென்றைக்கும் திடப்படுத்துவேன் என்றார்.

וַיֵּ֖לֶךְ
1 நாளாகமம் 28:20

தாவீது தன் குமாரனாகிய சாலொமோனை நோக்கி: நீ பலங்கொண்டு தைரியமாயிருந்து, இதை நடப்பி; நீ பயப்படாமலும் கலங்காமலும் இரு; தேவனாகிய கர்த்தர் என்னும் என் தேவன் உன்னோடே இருப்பார்; கர்த்தருடைய ஆலயத்தைக் கட்டுகிறதற்கடுத்த சகல கிரியைகளையும் நீ முடித்துத் தீருமட்டும், அவர் உன்னைவிட்டு விலகவுமாட்டார், உன்னைக் கைவிடவுமாட்டார்.

יַֽעֲקֹ֖ב
went
out
וַיֵּצֵ֥אwayyēṣēʾva-yay-TSAY
And
Jacob
יַֽעֲקֹ֖בyaʿăqōbya-uh-KOVE
Beer-sheba,
from
מִבְּאֵ֣רmibbĕʾērmee-beh-ARE
and
went
שָׁ֑בַעšābaʿSHA-va
toward
Haran.
וַיֵּ֖לֶךְwayyēlekva-YAY-lek


חָרָֽנָה׃ḥārānâha-RA-na