சூழல் வசனங்கள் 1-corinthians 10:16
1 கொரிந்தியர் 10:11

இவைகளெல்லாம் திருஷ்டாந்தங்களாக அவர்களுக்குச் சம்பவித்தது; உலகத்தின் முடிவுகாலத்திலுள்ள நமக்கு எச்சரிப்புண்டாக்கும்படி எழுதப்பட்டும் இருக்கிறது.

וְאֶת, וְאֶת
1 கொரிந்தியர் 10:13

மனுஷருக்கு நேரிடுகிற சோதனையேயல்லாமல் வேறே சோதனை உங்களுக்கு நேரிடவில்லை. தேவன் உண்மையுள்ளவராயிருக்கிறார்; உங்கள் திராணிக்கு மேலாக நீங்கள் சோதிக்கப்படுகிறதற்கு அவர் இடங்கொடாமல், சோதனையைத் தாங்கத்தக்கதாக, சோதனையோடுகூட அதற்குத் தப்பிக்கொள்ளும்படியான போக்கையும் உண்டாக்குவார்.

וְאֶת, וְאֶת, וְאֶת
1 கொரிந்தியர் 10:14

ஆகையால் எனக்குப் பிரியமானவர்களே, விக்கிரகாராதனைக்கு விலகி ஓடுங்கள்.

וְאֶת, וְאֶת
1 கொரிந்தியர் 10:15

உங்களைப் புத்திமான்களென்று எண்ணிப் பேசுகிறேன்: நான் சொல்லுகிறதை நீங்களே நிதானித்துப் பாருங்கள்.

וְאֶת
1 கொரிந்தியர் 10:17

அந்த ஒரே அப்பத்தில் நாமெல்லாரும் பங்குபெறுகிறபடியால், அநேகரான நாம் ஒரே அப்பமும் ஒரே சரீரமுமாயிருக்கிறோம்.

וְאֶת, וְאֶת, וְאֶת
1 கொரிந்தியர் 10:18

மாம்சத்தின்படியான இஸ்ரவேலரைப் பாருங்கள்; பலிகளைப் புசிக்கிறவர்கள் பலிபீடத்தோடே ஐக்கியமாயிருக்கிறார்களல்லவா?

וְאֶת, וְאֶת, וְאֶת
1 கொரிந்தியர் 10:26

பூமியும் அதின் நிறைவும், கர்த்தருடையது.

וְאֶת, וְאֶת, וְאֶת
1 கொரிந்தியர் 10:27

அன்றியும் அவிசுவாசிகளில் ஒருவன் உங்களை விருந்துக்கு அழைக்கும்போது, போக உங்களுக்கு மனதிருந்தால், மனச்சாட்சியினிமித்தம் ஒன்றையும் விசாரியாமல், உங்கள் முன் வைக்கப்படுகிற எதையும் புசியுங்கள்.

וְאֶת, וְאֶת, וְאֶת
1 கொரிந்தியர் 10:28

ஆயினும் இது விக்கிரகங்களுக்குப் படைக்கப்பட்டதென்று ஒருவன் உங்களுக்குச் சொன்னால், அப்படி அறிவித்தவனிமித்தமும் மனச்சாட்சியினிமித்தமும் புசியாதிருங்கள், பூமியும் அதின் நிறைவும் கர்த்தருடையது.

וְאֶת, וְאֶת, וְאֶת
1 கொரிந்தியர் 10:29

உன்னுடைய மனச்சாட்சியைக்குறித்து நான் இப்படிச் சொல்லாமல், மற்றொருவனுடைய மனச்சாட்சியைக் குறித்தே சொல்லுகிறேன். என் சுயாதீனம் மற்றொருவனுடைய மனச்சாட்சியினாலே குற்றமாய் எண்ணப்படவேண்டுவதென்ன?

וְאֶת, וְאֶת, וְאֶת
And
the
Jebusite,
וְאֶתwĕʾetveh-ET
and
the
Amorite,
הַיְבוּסִי֙haybûsiyhai-voo-SEE
and
the
Girgasite,
וְאֶתwĕʾetveh-ET


הָ֣אֱמֹרִ֔יhāʾĕmōrîHA-ay-moh-REE


וְאֵ֖תwĕʾētveh-ATE


הַגִּרְגָּשִֽׁי׃haggirgāšîha-ɡeer-ɡa-SHEE