சூழல் வசனங்கள் 1-corinthians 14:20
1 கொரிந்தியர் 14:19

அப்படியிருந்தும், நான் சபையிலே அந்நியபாஷையில் பதினாயிரம் வார்த்தைகளைப் பேசுகிறதிலும், மற்றவர்களை உணர்த்தும்படி என் கருத்தோடே ஐந்து வார்த்தைகளைப் பேசுகிறதே எனக்கு அதிக விருப்பமாயிருக்கும்.

עֶלְי֔וֹן
1 கொரிந்தியர் 14:22

அப்படியிருக்க, அந்நியபாஷைகள் விசுவாசிகளுக்கு அடையாளமாயிராமல், அவிசுவாசிகளுக்கு அடையாளமாயிருக்கிறது; தீர்க்கதரிசனமோ அவிசுவாசிகளுக்கு அடையாளமாயிராமல், விசுவாசிகளுக்கு அடையாளமாயிருக்கிறது.

אֵ֣ל, עֶלְי֔וֹן
1 கொரிந்தியர் 14:23

ஆகையால், சபையாரெல்லாரும் ஏகமாய்க் கூடிவந்து, எல்லாரும் அந்நியபாஷைகளிலே பேசிக்கொள்ளும்போது, கல்லாதவர்களாவது, அவிசுவாசிகளாவது உள்ளே பிரவேசித்தால், அவர்கள் உங்களைப் பைத்தியம் பிடித்தவர்களென்பார்களல்லவா?

אֲשֶׁר
And
blessed
וּבָרוּךְ֙ûbārûkoo-va-rook
God,
high
most
the
אֵ֣לʾēlale
be
עֶלְי֔וֹןʿelyônel-YONE
which
אֲשֶׁרʾăšeruh-SHER
hath
delivered
מִגֵּ֥ןmiggēnmee-ɡANE
enemies
thine
צָרֶ֖יךָṣārêkātsa-RAY-ha
into
thy
hand.
בְּיָדֶ֑ךָbĕyādekābeh-ya-DEH-ha
gave
he
And
וַיִּתֶּןwayyittenva-yee-TEN
him
tithes
ל֥וֹloh
of
all.
מַֽעֲשֵׂ֖רmaʿăśērma-uh-SARE


מִכֹּֽל׃mikkōlmee-KOLE