சூழல் வசனங்கள் 1-corinthians 14:6
1 கொரிந்தியர் 14:2

ஏனெனில், அந்நியபாஷையில் பேசுகிறவன், ஆவியிலே இரகசியங்களைப்பேசினாலும், அவன் பேசுகிறதை ஒருவனும் அறியாதிருக்கிறபடியினாலே, அவன் மனுஷரிடத்தில் பேசாமல், தேவனிடத்தில் பேசுகிறான்.

וְאֶת
1 கொரிந்தியர் 14:5

நீங்களெல்லாரும் அந்நியபாஷைகளைப் பேசும்படி விரும்புகிறேன்; ஆகிலும், அந்நியபாஷைகளில் பேசுகிறவன் சபைக்கு பக்திவிருத்தி உண்டாகும்படிக்கு அர்த்தத்தையும் சொல்லாவிட்டால், தீர்க்கதரிசனஞ் சொல்லுகிறவன் அவனிலும் மேன்மையுள்ளவன்; ஆதலால் நீங்கள் தீர்க்கதரிசனஞ்சொல்லுகிறவர்களாகவேண்டுமென்று அதிகமாய் விரும்புகிறேன்.

וְאֶת
1 கொரிந்தியர் 14:11

ஆயினும், பாஷையின் கருத்தை நான் அறியாமலிருந்தால், பேசுகிறவனுக்கு அந்நியனாயிருப்பேன், பேசுகிறவனும் எனக்கு அந்நியனாயிருப்பான்.

וְאֶת
1 கொரிந்தியர் 14:12

நீங்களும் ஆவிக்குரிய வரங்களை நாடுகிறவர்களானபடியால், சபைக்குப் பக்திவிருத்தி உண்டாகத்தக்கதாக அவைகளில் தேறும்படி நாடுங்கள்;

וְאֶת
1 கொரிந்தியர் 14:16

இல்லாவிட்டால், நீ ஆவியோடு ஸ்தோத்திரம்பண்ணும்போது, கல்லாதவன் உன் ஸ்தோத்திரத்திற்கு ஆமென் என்று எப்படிச் சொல்லுவான்? நீ பேசுகிறது இன்னதென்று அவன் அறியானே.

וְאֶת
1 கொரிந்தியர் 14:17

நீ நன்றாய் ஸ்தோத்திரம் பண்ணுகிறாய், ஆகிலும் மற்றவன் பக்திவிருத்தியடையமாட்டானே.

וְאֶת
is
And
the
וְאֶתwĕʾetveh-ET
Horites
in
their
הַֽחֹרִ֖יhaḥōrîha-hoh-REE
mount
בְּהַרְרָ֣םbĕharrāmbeh-hahr-RAHM
Seir,
שֵׂעִ֑ירśēʿîrsay-EER
unto
עַ֚דʿadad
El-paran,
אֵ֣ילʾêlale
which
by
פָּארָ֔ןpāʾrānpa-RAHN
the
wilderness.
אֲשֶׁ֖רʾăšeruh-SHER


עַלʿalal


הַמִּדְבָּֽר׃hammidbārha-meed-BAHR