சூழல் வசனங்கள் 1-corinthians 15:7
1 கொரிந்தியர் 15:10

ஆகிலும் நான் இருக்கிறது தேவகிருபையினாலே இருக்கிறேன்; அவர் எனக்கு அருளிய கிருபை விருதாவாயிருக்கவில்லை; அவர்களெல்லாரிலும் நான் அதிகமாய்ப் பிரயாசப்பட்டேன், ஆகிலும் நான் அல்ல, என்னுடனே இருக்கிற தேவகிருபையே அப்படிச் செய்தது.

אֶת
1 கொரிந்தியர் 15:14

கிறிஸ்து எழுந்திருக்கவில்லையென்றால், எங்கள் பிரசங்கமும் விருதா, உங்கள் விசுவாசமும் விருதா.

אֶת
1 கொரிந்தியர் 15:18

கிறிஸ்துவுக்குள் நித்திரையடைந்தவர்களும் கெட்டிருப்பார்களே.

אֶת, אֶת
1 கொரிந்தியர் 15:19

இம்மைக்காகமாத்திரம் நாம் கிறிஸ்துவின்மேல் நம்பிக்கையுள்ளவர்களாயிருந்தால், எல்லா மனுஷரைப்பார்க்கிலும் பரிதபிக்கப்படத்தக்கவர்களாயிருப்போம்.

אֶת
am
And
he
וַיֹּ֖אמֶרwayyōʾmerva-YOH-mer
said
אֵלָ֑יוʾēlāyway-LAV
unto
him,
אֲנִ֣יʾănîuh-NEE
I
Lord
the
יְהוָ֗הyĕhwâyeh-VA
that
אֲשֶׁ֤רʾăšeruh-SHER
brought
thee
out
הֽוֹצֵאתִ֙יךָ֙hôṣēʾtîkāhoh-tsay-TEE-HA
Ur
of
מֵא֣וּרmēʾûrmay-OOR
of
the
Chaldees,
כַּשְׂדִּ֔יםkaśdîmkahs-DEEM
to
give
לָ֧תֶתlātetLA-tet

thee
לְךָ֛lĕkāleh-HA
land
אֶתʾetet
this
הָאָ֥רֶץhāʾāreṣha-AH-rets
to
inherit
הַזֹּ֖אתhazzōtha-ZOTE
it.
לְרִשְׁתָּֽהּ׃lĕrištāhleh-reesh-TA