சூழல் வசனங்கள் 1-kings 10:8
1 இராஜாக்கள் 10:11

ஓப்பீரிலிருந்து பொன்னைக் கொண்டுவருகிற ஈராமின் கப்பல்களும், ஓப்பீரிலிருந்து மிகுந்த வாசனைமரங்களையும் இரத்தினங்களையும் கொண்டுவந்தது.

אֶת
1 இராஜாக்கள் 10:13

ராஜாவாகிய சாலொமோன் தானே சந்தோஷமாய்ச் சேபாவின் ராஜஸ்திரீக்கு வெகுமதிகள் கொடுத்ததும் அல்லாமல், அவள் விருப்பப்பட்டுக் கேட்டது எல்லாவற்றையும் அவளுக்குக் கொடுத்தான்; பின்பு அவள் தன் பரிவாரத்தோடே தன் தேசத்திற்குத் திரும்பிப் போனாள்.

אֶת
1 இராஜாக்கள் 10:15

ஒவ்வொரு வருஷத்தில் அவனுக்கு வந்த பொன் அறுநூற்று அறுபத்தாறு தாலந்து நிறையாயிருந்தது.

אֶת
1 இராஜாக்கள் 10:24

சாலொமோனின் இருதயத்திலே தேவன் அருளிய ஞானத்தைக் கேட்கிறதற்காக, சகல தேசத்தாரும் அவன் முகதரிசனத்தைத் தேடினார்கள்.

יָלַ֣ד, אֶת, אֶת
1 இராஜாக்கள் 10:26

சாலொமோன் இரதங்களையும் குதிரைவீரரையும் சேர்த்தான்; அவனுக்கு ஆயிரத்து நானூறு இரதங்கள் இருந்தது, பன்னீராயிரம் குதிரைவீரரும் இருந்தார்கள்; அவைகளை இரதங்கள் வைக்கும் பட்டணங்களிலும்,அவர்களை எருசலேமில் தன்னிடத்திலும் வைத்திருந்தான்.

אֶת
And
Cush
וְכ֖וּשׁwĕkûšveh-HOOSH
begat
יָלַ֣דyāladya-LAHD

אֶתʾetet
Nimrod:
נִמְרֹ֑דnimrōdneem-RODE
he
ה֣וּאhûʾhoo
began
הֵחֵ֔לhēḥēlhay-HALE
be
to
לִֽהְי֥וֹתlihĕyôtlee-heh-YOTE
a
mighty
one
גִּבֹּ֖רgibbōrɡee-BORE
in
the
earth.
בָּאָֽרֶץ׃bāʾāreṣba-AH-rets