சூழல் வசனங்கள் 1-kings 14:9
1 இராஜாக்கள் 14:1

அக்காலத்திலே யெரொபெயாமின் குமாரனாகிய அபியா வியாதியில் விழுந்தான்.

שִׁנְעָ֔ר, מֶ֣לֶךְ, אֶלָּסָ֑ר, מֶ֣לֶךְ
1 இராஜாக்கள் 14:2

அப்பொழுது யெரொபெயாம் தன் மனைவியைப் பார்த்து: நீ எழுந்து, நீ யெரொபெயாமின் மனைவியென்று ஒருவரும் அறியாதபடிக்கு வேஷம்மாறி சீலோவுக்குப் போ; இந்த ஜனத்தின்மேல் நான் ராஜாவாவேன் என்று என்னோடே சொன்ன தீர்க்கதரிசியாகிய அகியா அங்கே இருக்கிறான்.

אֶת, מֶ֣לֶךְ, מֶ֣לֶךְ, מֶ֣לֶךְ, מֶ֣לֶךְ
1 இராஜாக்கள் 14:4

அப்படியே யெரொபெயாமின் மனைவி செய்தாள்; அவள் எழுந்து சீலோவுக்குப் போய், அகியாவின் வீட்டிற்குள் பிரவேசித்தாள்; அகியாவோ முதிர் வயதானதினால் அவன் கண்கள் மங்கலடைந்து பார்க்கக் கூடாதிருந்தான்.

אֶת
1 இராஜாக்கள் 14:5

கர்த்தர் அகியாவினிடத்தில்: இதோ, யெரொபெயாமின் மனைவி வியாதியாயிருக்கிற தன் குமாரனுக்காக உன்னை ஒரு விசேஷம்கேட்க வருகிறாள்; நீ அவளுக்கு இன்ன இன்ன பிரகாரமாகச் சொல்லவேண்டும்; அவள் உட்பிரவேசிக்கிறபோது, தன்னை அந்நிய ஸ்திரீயாகக் காண்பிப்பாள் என்றார்.

אֶת
1 இராஜாக்கள் 14:7

நீ போய் யெரொபெயாமை நோக்கி: இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: ஜனத்தினின்று உன்னை நான் உயர்த்தி, உன்னை இஸ்ரவேல் என்னும் என் ஜனத்தின்மேல் அதிபதியாக வைத்தேன்.

אֶת
1 இராஜாக்கள் 14:11

யெரொபெயாமின் சந்ததியாரில் பட்டணத்திலே சாகிறவனை நாய்கள் தின்னும்; வெளியிலே சாகிறவனை ஆகாயத்தின் பறவைகள் தின்னும்; கர்த்தர் இதை உரைத்தார்.

אֶת
1 இராஜாக்கள் 14:12

ஆகையால் நீ எழுந்து, உன் வீட்டுக்குப் போ, உன் கால்கள் பட்டணத்திற்குள் பிரவேசிக்கையில் பிள்ளையாண்டான் செத்துப்போவான்.

אֶת
1 இராஜாக்கள் 14:14

ஆனாலும் கர்த்தர் தமக்கு இஸ்ரவேலின்மேல் ஒரு ராஜாவை எழும்பப்பண்ணுவார்; அவன் அந்நாளிலே யெரொபெயாமின் வீட்டாரைச் சங்கரிப்பான்; இப்போதே இது நடந்தேறும்.

אֶת
1 இராஜாக்கள் 14:16

யெரொபெயாம் செய்ததும் இஸ்ரவேலைச் செய்யப்பண்ணினதுமான பாவத்தினிமித்தம் இஸ்ரவேலை ஒப்புக்கொடுத்துவிடுவார் என்றான்.

אֶת, אֶת
1 இராஜாக்கள் 14:17

அப்பொழுது யெரொபெயாமின் மனைவி எழுந்து புறப்பட்டு திர்சாவுக்கு வந்தாள்; அவள் வாசற்படியிலே வருகையில் பிள்ளையாண்டான் செத்துப்போனான்.

אֶת
1 இராஜாக்கள் 14:18

கர்த்தர் தீர்க்கதரிசியாகிய அகியா என்னும் தமது ஊழியக்காரனைக் கொண்டு சொன்ன வார்த்தையின்படியே, அவர்கள் அவனை அடக்கம்பண்ணி, இஸ்ரவேலர் எல்லாரும் அவனுக்காகத் துக்கங்கொண்டாடினார்கள்.

מֶ֣לֶךְ
1 இராஜாக்கள் 14:22

யூதாஜனங்கள் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்து, தாங்கள் செய்துவருகிற தங்களுடைய பாவங்களினால் தங்கள் பிதாக்கள் செய்த எல்லாவற்றைப்பார்க்கிலும் அவருக்கு அதிக எரிச்சலை மூட்டினார்கள்.

מֶ֣לֶךְ
1 இராஜாக்கள் 14:23

அவர்களும் உயர்ந்த சகல மேட்டின் மேலும், பச்சையான சகல மரத்தின்கீழும், மேடைகளையும் சிலைகளையும் தோப்பு விக்கிரகங்களையும் தங்களுக்கு உண்டாக்கினார்கள்.

אֶת
With
אֵ֣תʾētate
Chedorlaomer
כְּדָרְלָעֹ֜מֶרkĕdorlāʿōmerkeh-dore-la-OH-mer
the
king
מֶ֣לֶךְmelekMEH-lek
of
Elam,
עֵילָ֗םʿêlāmay-LAHM
Tidal
with
and
וְתִדְעָל֙wĕtidʿālveh-teed-AL
king
מֶ֣לֶךְmelekMEH-lek
of
nations,
גּוֹיִ֔םgôyimɡoh-YEEM
Amraphel
and
וְאַמְרָפֶל֙wĕʾamrāpelveh-am-ra-FEL
king
מֶ֣לֶךְmelekMEH-lek
of
Shinar,
שִׁנְעָ֔רšinʿārsheen-AR
and
Arioch
וְאַרְי֖וֹךְwĕʾaryôkveh-ar-YOKE
king
מֶ֣לֶךְmelekMEH-lek
of
Ellasar;
אֶלָּסָ֑רʾellāsāreh-la-SAHR
four
אַרְבָּעָ֥הʾarbāʿâar-ba-AH
kings
מְלָכִ֖יםmĕlākîmmeh-la-HEEM
with
אֶתʾetet
five.
הַֽחֲמִשָּֽׁה׃haḥămiššâHA-huh-mee-SHA