சூழல் வசனங்கள் 1-kings 18:1
1 இராஜாக்கள் 18:10

உம்மைத் தேடும்படி என் ஆண்டவன் மனுஷரை அனுப்பாத ஜாதியும் ராஜ்யமும் இல்லை என்று உம்முடைய தேவனாகிய கர்த்தரின் ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன்; நீர் இல்லையென்று அவர்கள் சொன்னபோது, அவன் அந்த ராஜ்யத்தையும் அந்த ஜாதியையும் உம்மைக் காணவில்லை என்று சத்தியம் வாங்கி கொண்டான்.

הָאֹ֖הֶל
1 இராஜாக்கள் 18:19

இப்போதும் கர்மேல் பர்வதத்திலே இஸ்ரவேலனைத்தையும், பாகாலின் தீர்க்கதரிசிகள் நானூற்றைம்பதுபேரையும், யேசபேலின் பந்தியிலே சாப்பிடுகிற தோப்பு விக்கிரகத்தின் தீர்க்கதரிசிகள் நானூறுபேரையும் என்னிடத்தில் கூட்டிக்கொண்டுவர ஆட்களை அனுப்பும் என்றான்.

יְהוָ֔ה
1 இராஜாக்கள் 18:20

அப்படியே ஆகாப்: இஸ்ரவேல் புத்திரர் எல்லாரிடத்திலும் ஆட்களை அனுப்பி, கர்மேல் பர்வதத்திலே அந்தத் தீர்க்கதரிசிகளைக் கூடிவரும்படி செய்தான்.

יְהוָ֔ה
1 இராஜாக்கள் 18:26

தங்களுக்குக் கொடுக்கப்பட்ட காளையை அவர்கள் வாங்கி, அதை ஆயத்தம்பண்ணி: பாகாலே, எங்களுக்கு உத்தரவு அருளும் என்று காலைதொடங்கி மத்தியானமட்டும் பாகாலின் நாமத்தைச் சொல்லிக் கூப்பிட்டார்கள்; ஆனாலும் ஒரு சத்தமும் பிறக்கவில்லை, மறு உத்தரவு கொடுப்பாரும் இல்லை. அவர்கள் கட்டின பலிபீடத்திற்கு எதிரே குதித்து ஆடினார்கள்.

יְהוָ֔ה
1 இராஜாக்கள் 18:29

மத்தியானவேளை சென்றபின்பு, அந்திப்பலிசெலுத்தும் நேரமட்டாகச் சன்னதம் சொல்லிக்கொண்டிருந்தார்கள்; ஆனாலும் ஒரு சத்தமும் பிறக்கவில்லை, மறு உத்தரவு கொடுப்பாரும் இல்லை, கவனிப்பாரும் இல்லை.

אֵלָיו֙
1 இராஜாக்கள் 18:33

விறகுகளை அடுக்கி, ஒரு காளையைச் சந்துசந்தாகத் துண்டித்து விறகுகளின் மேல் வைத்தான்.

יְהוָ֔ה
appeared
unto
And
וַיֵּרָ֤אwayyērāʾva-yay-RA
the
אֵלָיו֙ʾēlāyway-lav
Lord
יְהוָ֔הyĕhwâyeh-VA
plains
the
in
him
בְּאֵֽלֹנֵ֖יbĕʾēlōnêbeh-ay-loh-NAY
of
Mamre:
מַמְרֵ֑אmamrēʾmahm-RAY
he
and
וְה֛וּאwĕhûʾveh-HOO
sat
יֹשֵׁ֥בyōšēbyoh-SHAVE
door
in
the
פֶּֽתַחpetaḥPEH-tahk
tent
הָאֹ֖הֶלhāʾōhelha-OH-hel
heat
the
in
כְּחֹ֥םkĕḥōmkeh-HOME
of
the
day;
הַיּֽוֹם׃hayyômha-yome