சூழல் வசனங்கள் 1-kings 9:16
1 இராஜாக்கள் 9:1

சாலொமோன் கர்த்தருடைய ஆலயத்தையும் ராஜ அரமனையையும், தான் செய்யவேண்டும் என்று விரும்பின எல்லாவற்றையும் கட்டி முடித்தபின்பு,

אֱלֹהִ֔ים, הָאָֽרֶץ׃
1 இராஜாக்கள் 9:2

கர்த்தர் கிபியோனிலே சாலொமோனுக்குத் தரிசனமானதுபோல, இரண்டாந்தரமும் அவனுக்குத் தரிசனமானார்.

כָּל, כָּל
1 இராஜாக்கள் 9:3

கர்த்தர் அவனை நோக்கி: நீ என் சமுகத்தில் செய்த உன் விண்ணப்பத்தையும் உன் வேண்டுதலையும் கேட்டேன்; நீ கட்டின இந்த ஆலயத்தில் என் நாமம் என்றைக்கும் விளங்கத்தக்கதாக, அதைப் பரிசுத்தமாக்கினேன்; என் கண்களும் என் இருதயமும் எந்நாளும் அங்கேயிருக்கும்.

כָּל
1 இராஜாக்கள் 9:5

இஸ்ரவேலின் சிங்காசனத்தின்மேல் உட்காரும் புருஷன் உனக்கு இல்லாமற்போவதில்லை என்று உன் தகப்பனாகிய தாவீதோடே நான் சொன்னபடியே, இஸ்ரவேலின்மேலுள்ள உன் ராஜ்யபாரத்தின் சிங்காசனத்தை என்றைக்கும் நிலைக்கப்பண்ணுவேன்.

כָּל
1 இராஜாக்கள் 9:6

நீங்களும் உங்கள் பிள்ளைகளும் என்னைவிட்டுப் பின்வாங்கி, நான் உங்களுக்கு முன்வைத்த என் கற்பனைகளையும் என் கட்டளைகளையும் கைக்கொள்ளாமற்போய், வேறே தேவர்களைச் சேவித்து, அவைகளைப் பணிந்துகொள்வீர்களாகில்,

אֱלֹהִ֔ים
1 இராஜாக்கள் 9:10

சாலொமோன் கர்த்தருடைய ஆலயமும் ராஜ அரமனையுமாகிய இரண்டு மாளிகைகளையும் கட்டி நிறைவேற்றுகிற இருபதாம் வருஷம் முடிவிலே,

כָּל, הָאָֽרֶץ׃
1 இராஜாக்கள் 9:11

தன்னுடைய விருப்பத்தின்படியெல்லாம் தனக்குக் கேதுருமரங்களையும், தேவதாரி விருட்சங்களையும், பொன்னையும் கொடுத்துவந்த தீருவின் ராஜாவாகிய ஈராமுக்கு, ராஜாவாகிய சாலொமோன் கலிலேயா நாட்டிலுள்ள இருபது பட்டணங்களைக் கொடுத்தான்.

כָּל, הָאָֽרֶץ׃
1 இராஜாக்கள் 9:12

ஈராம் தனக்குச் சாலொமோன் கொடுத்த பட்டணங்களைப் பார்க்கிறதற்குத் தீருவிலிருந்து புறப்பட்டுவந்தான்; அவைகளில் அவன் பிரியப்படவில்லை.

כָּל
1 இராஜாக்கள் 9:13

அதனாலே அவன்: என் சகோதரனே, நீர் எனக்குக் கொடுத்த இந்தப் பட்டணங்கள் என்ன பட்டணங்கள்? என்றான். அவைகளுக்கு இந்நாள்மட்டும் வழங்கிவருகிறபடி காபூல் நாடு என்று பேரிட்டான்.

בֶּֽעָנָ֑ן, הָאָֽרֶץ׃
1 இராஜாக்கள் 9:14

ஈராம் ராஜாவுக்கு நூற்றிருபது தாலந்து பொன் அனுப்பியிருந்தான்.

עַל, הַקֶּ֖שֶׁת
1 இராஜாக்கள் 9:15

பிடித்த அமஞ்சி ஆட்களைக்கொண்டு சாலொமோன் ராஜா தான் கர்த்தருடைய ஆலயத்தையும், தன் அரமனையையும், மில்லோவையும், எருசலேமின் மதிலையும், ஆத்லோரையும், மெகிதோவையும், கேசேரையும் கட்டினான்.

כָּל, בְּכָל, כָּל
1 இராஜாக்கள் 9:17

சாலொமோன் அந்தக் கேசேர்பட்டணத்தையும், கீழ்ப்பெத்தொரோனையும்.

כָּל, בָּשָׂ֖ר, אֲשֶׁ֥ר, עַל, הָאָֽרֶץ׃
1 இராஜாக்கள் 9:19

தனக்கு இருக்கிற ரஸ்துக்களை வைக்கும் சகல பட்டணங்களையும், இரதங்கள் இருக்கும் பட்டணங்களையும், குதிரை வீரர் இருக்கும் பட்டணங்களையும், எருசலேமிலும் லீபனோனிலும், தான் அரசாண்ட தேசமெங்கும் தனக்கு இஷ்டமானதையெல்லாம் கட்டினான்.

הָאָֽרֶץ׃
1 இராஜாக்கள் 9:23

ஐந்நூற்றைம்பதுபேர் சாலொமோனின் வேலையை விசாரித்து, வேலையாட்களைக் கண்காணிக்கிறதற்குத் தலைமையான விசாரிப்புக்காரராயிருந்தார்கள்.

עַל
is
shall
be
וְהָֽיְתָ֥הwĕhāyĕtâveh-ha-yeh-TA
And
the
הַקֶּ֖שֶׁתhaqqešetha-KEH-shet
bow
cloud;
the
בֶּֽעָנָ֑ןbeʿānānbeh-ah-NAHN
in
it,
upon
look
will
I
וּרְאִיתִ֗יהָûrĕʾîtîhāoo-reh-ee-TEE-ha
and
remember
may
I
that
לִזְכֹּר֙lizkōrleez-KORE
the
covenant
בְּרִ֣יתbĕrîtbeh-REET
everlasting
between
עוֹלָ֔םʿôlāmoh-LAHM
God
בֵּ֣יןbênbane
and
אֱלֹהִ֔יםʾĕlōhîmay-loh-HEEM
every
וּבֵין֙ûbênoo-VANE
creature
כָּלkālkahl
living
נֶ֣פֶשׁnepešNEH-fesh
of
חַיָּ֔הḥayyâha-YA
all
flesh
בְּכָלbĕkālbeh-HAHL
that
בָּשָׂ֖רbāśārba-SAHR
upon
אֲשֶׁ֥רʾăšeruh-SHER
the
earth.
עַלʿalal


הָאָֽרֶץ׃hāʾāreṣha-AH-rets