சூழல் வசனங்கள் 1-peter 1:21
1 பேதுரு 1:2

பிதாவாகிய தேவனுடைய முன்னறிவின்படியே, ஆவியானவரின் பரிசுத்தமாக்குதலினாலே, கீழ்ப்படிதலுக்கும் இயேசுகிறிஸ்துவினுடைய இரத்தந் தெளிக்கப்படுதலுக்கும் தெரிந்துகொள்ளப்பட்ட பரதேசிகளுக்கு எழுதுகிறதாவது: கிருபையும் சமாதானமும் உங்களுக்குப் பெருகக்கடவது.

אֱלֹהִ֔ים
1 பேதுரு 1:3

நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பிதாவாகிய தேவனுக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக;

אֱלֹהִ֖ים
1 பேதுரு 1:4

அவர், இயேசுகிறிஸ்து மரித்தோரிலிருந்து எழுந்ததினாலே, அழியாததும் மாசற்றதும் வாடாததுமாகிய சுதந்தரத்திற்கேதுவாக, ஜீவனுள்ள நம்பிக்கை உண்டாகும்படி, தமது மிகுந்த இரக்கத்தின்படியே நம்மை மறுபடியும் ஜெநிப்பித்தார்.

אֶת, כִּי, אֱלֹהִ֔ים
1 பேதுரு 1:6

இதிலே நீங்கள் மிகவும் சந்தோஷப்படுகிறீர்கள்; என்றாலும், துன்பப்படவேண்டியது அவசியமானதால், இப்பொழுது கொஞ்சக்காலம் பலவிதமான சோதனைகளினாலே துக்கப்படுகிறீர்கள்.

אֱלֹהִ֔ים
1 பேதுரு 1:7

அழிந்துபோகிற பொன் அக்கினியினாலே சோதிக்கப்படும்; அதைப்பார்க்கிலும் அதிக விலையேறப்பெற்றதாயிருக்கிற உங்கள் விசுவாசம் சோதிக்கப்பட்டு, இயேசுகிறிஸ்து வெளிப்படும்போது உங்களுக்குப் புகழ்ச்சியும் கனமும் மகிமையுமுண்டாகக் காணப்படும்.

אֶת
1 பேதுரு 1:9

உங்கள் விசுவாசத்தின் பலனாகிய ஆத்துமரட்சிப்பை அடைகிறீர்கள்.

הַמַּ֜יִם
1 பேதுரு 1:10

உங்களுக்கு உண்டான கிருபையைக் குறித்துத் தீர்க்கதரிசனஞ்சொன்ன தீர்க்கதரிசிகள் இந்த இரட்சிப்பைக்குறித்துக் கருத்தாய் ஆராய்ந்து பரிசோதனை பண்ணினார்கள்;

וַיַּ֥רְא, אֱלֹהִ֖ים, כִּי, טֽוֹב׃
1 பேதுரு 1:12

தங்கள்நிமித்தமல்ல, நமதுநிமித்தமே இவைகளைத் தெரிவித்தார்களென்று அவர்களுக்கு வெளியாக்கப்பட்டது, பரலோகத்திலிருந்து அனுப்பப்பட்ட பரிசுத்த ஆவியினாலே உங்களுக்குச் சுவிசேஷத்தைப் பிரசங்கித்தவர்களைக்கொண்டு இவைகள் இப்பொழுது உங்களுக்கு அறிவிக்கப்பட்டு வருகிறது; இவைகளை உற்றுப்பார்க்க தேவதூதரும் ஆசையாயிருக்கிறார்கள்.

לְמִינֵ֔הוּ, וַיַּ֥רְא, אֱלֹהִ֖ים, כִּי, טֽוֹב׃
1 பேதுரு 1:16

நான் பரிசுத்தர், ஆகையால் நீங்களும் பரிசுத்தராயிருங்கள் என்று எழுதியிருக்கிறதே.

אֱלֹהִ֔ים, אֶת, הַגְּדֹלִ֑ים, אֶת
1 பேதுரு 1:17

அன்றியும், பட்சபாதமில்லாமல் அவனவனுடைய கிரியைகளின்படி நியாயந்தீர்க்கிறவரை நீங்கள் பிதாவாகத் தொழுதுகொண்டுவருகிறபடியால், இங்கே பரதேசிகளாய்ச் சஞ்சரிக்குமளவும் பயத்துடனே நடந்துகொள்ளுங்கள்.

אֱלֹהִ֖ים
1 பேதுரு 1:18

உங்கள் முன்னோர்களால் பாரம்பரியமாய் நீங்கள் அநுசரித்து வந்த வீணான நடத்தையினின்று அழிவுள்ள வஸ்துக்களாகிய வெள்ளியினாலும் பொன்னினாலும் மீட்கப்படாமல்,

וַיַּ֥רְא, אֱלֹהִ֖ים, כִּי, טֽוֹב׃
1 பேதுரு 1:20

அவர் உலகத்தோற்றத்திற்கு முன்னே குறிக்கப்பட்டவராயிருந்து, தமது மூலமாய் தேவன்மேல் விசுவாசமாயிருக்கிற உங்களுக்காக இந்தக் கடைசிக்காலங்களில் வெளிப்பட்டார்.

אֱלֹהִ֔ים, נֶ֣פֶשׁ
1 பேதுரு 1:22

ஆகையால் நீங்கள் மாயமற்ற சகோதர சிநேகமுள்ளவர்களாகும்படி, ஆவியினாலே சத்தியத்திற்குக் கீழ்ப்படிந்து, உங்கள் ஆத்துமாக்களைச் சுத்தமாக்கிக்கொண்டவர்களாயிருக்கிறபடியால், சுத்த இருதயத்தோடே ஒருவரிலொருவர் ஊக்கமாய் அன்புகூருங்கள்;

אֱלֹהִ֖ים, אֶת
1 பேதுரு 1:25

கர்த்தருடைய வசனமோ என்றென்றைக்கும் நிலைத்திருக்கும்; உங்களுக்குச் சுவிசேஷமாய் அறிவிக்கப்பட்டுவருகிற வசனம் இதுவே.

אֶת, כָּל, וַיַּ֥רְא, אֱלֹהִ֖ים, כִּי, טֽוֹב׃
was
it
וַיִּבְרָ֣אwayyibrāʾva-yeev-RA
created
אֱלֹהִ֔יםʾĕlōhîmay-loh-HEEM
And
אֶתʾetet
God
הַתַּנִּינִ֖םhattannînimha-ta-nee-NEEM

הַגְּדֹלִ֑יםhaggĕdōlîmha-ɡeh-doh-LEEM
whales,
great
וְאֵ֣תwĕʾētveh-ATE
and
כָּלkālkahl
every
נֶ֣פֶשׁnepešNEH-fesh
creature
living
הַֽחַיָּ֣ה׀haḥayyâha-ha-YA
moveth,
הָֽרֹמֶ֡שֶׂתhārōmeśetha-roh-MEH-set
that
which
אֲשֶׁר֩ʾăšeruh-SHER
abundantly,
forth
brought
שָׁרְצ֨וּšorṣûshore-TSOO
the
waters
kind,
הַמַּ֜יִםhammayimha-MA-yeem
their
after
לְמִֽינֵהֶ֗םlĕmînēhemleh-mee-nay-HEM
and
וְאֵ֨תwĕʾētveh-ATE
every
כָּלkālkahl
fowl
winged
kind:
ע֤וֹףʿôpofe
his
after
כָּנָף֙kānāpka-NAHF
saw
לְמִינֵ֔הוּlĕmînēhûleh-mee-NAY-hoo
and
וַיַּ֥רְאwayyarva-YAHR
God
that
good.
אֱלֹהִ֖יםʾĕlōhîmay-loh-HEEM


כִּיkee


טֽוֹב׃ṭôbtove