சூழல் வசனங்கள் 1-samuel 18:1
1 சாமுவேல் 18:10

மறுநாளிலே தேவனால் விடப்பட்ட பொல்லாத ஆவி சவுலின்மேல் இறங்கிற்று; அவன் வீட்டிற்குள்ளே தீர்க்கதரிசனம் சொல்லிக்கொண்டிருந்தான்; அப்பொழுது தாவீது தினந்தோறும் செய்கிறபடி, தன் கையினால் சுரமண்டலத்தை வாசித்துக்கொண்டிருந்தான்; சவுலின் கையிலே ஈட்டியிருந்தது.

הָאֹ֖הֶל
1 சாமுவேல் 18:19

சவுலின் குமாரத்தியாகிய மேராப் தாவீதுக்குக் கொடுக்கப்படுங் காலம் வந்தபோது, அவள் மேகோலாத்தியனாகிய ஆதரியேலுக்கு மனைவியாகக் கொடுக்கப்பட்டாள்.

יְהוָ֔ה
1 சாமுவேல் 18:20

சவுலின் குமாரத்தியாகிய மீகாள் தாவீதை நேசித்தாள்; அது சவுலுக்கு அறிவிக்கப்பட்டபோது, அது அவனுக்குச் சந்தோஷமாயிருந்தது.

יְהוָ֔ה
1 சாமுவேல் 18:26

அவன் ஊழியக்காரர் தாவீதுக்கு இந்த வார்த்தைகளைச் சொன்னபோது, ராஜாவுக்கு மருமகனாகிறது தாவீதுக்குப் பிரியமாயிருந்தது.

יְהוָ֔ה
1 சாமுவேல் 18:29

ஆகையால் இன்னும் அதிகமாய்த் தாவீதுக்குப் பயந்து, தான் உயிரோடிருந்த நாளெல்லாம் தாவீதுக்குச் சத்துருவாயிருந்தான்.

אֵלָיו֙
appeared
unto
And
וַיֵּרָ֤אwayyērāʾva-yay-RA
the
אֵלָיו֙ʾēlāyway-lav
Lord
יְהוָ֔הyĕhwâyeh-VA
plains
the
in
him
בְּאֵֽלֹנֵ֖יbĕʾēlōnêbeh-ay-loh-NAY
of
Mamre:
מַמְרֵ֑אmamrēʾmahm-RAY
he
and
וְה֛וּאwĕhûʾveh-HOO
sat
יֹשֵׁ֥בyōšēbyoh-SHAVE
door
in
the
פֶּֽתַחpetaḥPEH-tahk
tent
הָאֹ֖הֶלhāʾōhelha-OH-hel
heat
the
in
כְּחֹ֥םkĕḥōmkeh-HOME
of
the
day;
הַיּֽוֹם׃hayyômha-yome