சூழல் வசனங்கள் 1-samuel 22:13
1 சாமுவேல் 22:1

தாவீது அவ்விடத்தைவிட்டுத் தப்பி, அதுல்லாம் என்னும் கெபிக்குப் போனான்; அதை, அவன் சகோதரரும் அவன் தகப்பன் வீட்டார் அனைவரும் கேட்டு, அங்கே அவனிடத்துக்குப் போனார்கள்.

אֶת
1 சாமுவேல் 22:2

ஒடுக்கப்பட்டவர்கள், கடன்பட்டவர்கள், முறுமுறுக்கிறவர்கள் யாவரும் அவனோடே கூடிக்கொண்டார்கள்; அவன் அவர்களுக்குத் தலைவனானான்; இந்தப் பிரகாரமாக ஏறக்குறைய நானூறுபேர் அவனோடிருந்தார்கள்.

אֶת, אֶת, אֶת
1 சாமுவேல் 22:3

தாவீது அவ்விடத்தைவிட்டு மோவாபியரைச் சேர்ந்த மிஸ்பேக்குப் போய், மோவாபின் ராஜாவைப் பார்த்து: தேவன் என்னை எப்படி நடத்துவார் என்று நான் அறியுமட்டும், என் தகப்பனும் என் தாயும் உங்களிடத்திலே தங்கியிருக்கும்படி தயவுசெய்யும் என்று சொல்லி,

אַבְרָהָ֜ם, אֶת, אֶת
1 சாமுவேல் 22:4

அவர்களை மோவாபின் ராஜாவினிடத்தில் அழைத்துக்கொண்டு போய்விட்டான்; தாவீது அரணில் இருந்த நாளெல்லாம் அவர்கள் அங்கே அவனோடிருந்தார்கள்.

וַיִּשָּׂ֨א, אֶת, אֶת
1 சாமுவேல் 22:5

பின்பு காத் என்னும் தீர்க்கதரிசி தாவீதைப் பார்த்து: நீர் அரணில் இராமல் யூதாதேசத்திற்குப் புறப்பட்டுவாரும் என்றான்; அப்பொழுது தாவீது புறப்பட்டு ஆரேத் என்னும் காட்டிலே போனான்.

אַבְרָהָ֜ם
1 சாமுவேல் 22:6

தாவீதும் அவனோடிருந்த மனுஷரும் காணப்பட்ட செய்தியைச் சவுல் கேள்விப்பட்டான்; சவுல் கிபியாவைச் சேர்ந்த ராமாவில் ஒரு தோப்பிலே உட்கார்ந்து, தன்னுடைய ஊழியக்காரர் எல்லாரும் தன்னைச் சூழ்ந்துநிற்க, தன் ஈட்டியைத் தன் கையிலே பிடித்துக்கொண்டிருக்கும் போது,

אַבְרָהָ֜ם, אֶת, וַיִּקַּ֣ח, אֶת
1 சாமுவேல் 22:8

நீங்களெல்லாரும் எனக்கு விரோதமாகக் கட்டுப்பாடு பண்ணிக்கொண்டது என்ன? ஈசாயின் மகனுடனே என் குமாரன் உடன்படிக்கைபண்ணும்போது, என் செவிக்கு அதை ஒருவனும் வெளிப்படுத்தவில்லை; எனக்காகப் பரிதாபப்பட்டு, என் செவிக்கு அதை வெளிப்படுத்த உங்களில் ஒருவனாகிலும் இல்லையா? இந்நாளில் இருக்கிறபடி எனக்குச் சதிபண்ண, என் குமாரன் என் வேலைக்காரனை எனக்கு விரோதமாக எடுத்துவிட்டானே என்றான்.

לְעֹלָ֖ה
1 சாமுவேல் 22:9

அப்பொழுது சவுலின் ஊழியக்காரரோடே நின்ற ஏதோமியனாகிய தோவேக்கு பிரதியுத்தரமாக: ஈசாயின் மகனை நோபிலிருக்கிற அகிதூபின் குமாரனாகிய அகிமெலேக்கிடத்தில் வரக்கண்டேன்.

אַבְרָהָם֙, אֶת, אֶת, אֶת
1 சாமுவேல் 22:10

இவன் அவனுக்காகக் கர்த்தரிடத்தில் விசாரித்து, அவனுக்கு வழிக்கு போஜனத்தைக் கொடுத்து, பெலிஸ்தனாகிய கோலியாத்தின் பட்டயத்தையும் அவனுக்குக் கொடுத்தான் என்றான்.

אַבְרָהָם֙, אֶת, אֶת, אֶת, בְּנֽוֹ׃
1 சாமுவேல் 22:12

அப்பொழுது சவுல்: அகிதூபின் குமாரனே கேள் என்று சொல்ல, அவன்: இதோ, இருக்கிறேன் என் ஆண்டவனே என்றான்.

אֶת, אֶת
1 சாமுவேல் 22:16

ராஜாவோ: அகிமெலேக்கே, நீயும் உன் தகப்பன் வீட்டார் அனைவரும் சாகவே சாகவேண்டும் என்றான்.

אֶת, אֶת, אֶת
1 சாமுவேல் 22:19

ஆசாரியர்களின் பட்டணமாகிய நோபிலுமுள்ள புருஷரையும், ஸ்திரீகளையும், பிள்ளைகளையும், குழந்தைகளையும், மாடுகளையும், கழுதைகளையும், ஆடுகளையும் பட்டயக்கருக்கினால் வெட்டிப்போட்டான்.

אַבְרָהָם֙
1 சாமுவேல் 22:21

சவுல் கர்த்தருடைய ஆசாரியர்களைக் கொன்றுபோட்ட செய்தியை தாவீதுக்கு அறிவித்தான்.

אֶת
1 சாமுவேல் 22:23

நீ என்னிடத்தில் இரு, பயப்படவேண்டாம்; என் பிராணனையும் வாங்கத்தேடுகிறவனே உன் பிராணனையும் வாங்கத்தேடுகிறான்; நீ என் ஆதரவிலே இரு என்றான்.

אֶת
him
lifted
וַיִּשָּׂ֨אwayyiśśāʾva-yee-SA
up
And
אַבְרָהָ֜םʾabrāhāmav-ra-HAHM
Abraham
אֶתʾetet

his
עֵינָ֗יוʿênāyway-NAV
eyes,
looked,
וַיַּרְא֙wayyarva-yahr
and
and
וְהִנֵּהwĕhinnēveh-hee-NAY
behold
אַ֔יִלʾayilAH-yeel
ram
a
behind
אַחַ֕רʾaḥarah-HAHR
caught
נֶֽאֱחַ֥זneʾĕḥazneh-ay-HAHZ
in
a
thicket
בַּסְּבַ֖ךְbassĕbakba-seh-VAHK
by
his
horns:
בְּקַרְנָ֑יוbĕqarnāywbeh-kahr-NAV
went
Abraham
וַיֵּ֤לֶךְwayyēlekva-YAY-lek
and
אַבְרָהָם֙ʾabrāhāmav-ra-HAHM
and
took
וַיִּקַּ֣חwayyiqqaḥva-yee-KAHK

אֶתʾetet
the
ram,
הָאַ֔יִלhāʾayilha-AH-yeel
up
him
offered
and
וַיַּֽעֲלֵ֥הוּwayyaʿălēhûva-ya-uh-LAY-hoo
offering
burnt
a
for
לְעֹלָ֖הlĕʿōlâleh-oh-LA
in
the
stead
of
תַּ֥חַתtaḥatTA-haht
his
son.
בְּנֽוֹ׃bĕnôbeh-NOH