சூழல் வசனங்கள் 1-samuel 22:3
1 சாமுவேல் 22:1

தாவீது அவ்விடத்தைவிட்டுத் தப்பி, அதுல்லாம் என்னும் கெபிக்குப் போனான்; அதை, அவன் சகோதரரும் அவன் தகப்பன் வீட்டார் அனைவரும் கேட்டு, அங்கே அவனிடத்துக்குப் போனார்கள்.

אֶת
1 சாமுவேல் 22:2

ஒடுக்கப்பட்டவர்கள், கடன்பட்டவர்கள், முறுமுறுக்கிறவர்கள் யாவரும் அவனோடே கூடிக்கொண்டார்கள்; அவன் அவர்களுக்குத் தலைவனானான்; இந்தப் பிரகாரமாக ஏறக்குறைய நானூறுபேர் அவனோடிருந்தார்கள்.

אֶת, אֶת, אֲשֶׁר, אֶת, אֶל
1 சாமுவேல் 22:4

அவர்களை மோவாபின் ராஜாவினிடத்தில் அழைத்துக்கொண்டு போய்விட்டான்; தாவீது அரணில் இருந்த நாளெல்லாம் அவர்கள் அங்கே அவனோடிருந்தார்கள்.

אֶת, אֶת, הַמָּק֖וֹם
1 சாமுவேல் 22:5

பின்பு காத் என்னும் தீர்க்கதரிசி தாவீதைப் பார்த்து: நீர் அரணில் இராமல் யூதாதேசத்திற்குப் புறப்பட்டுவாரும் என்றான்; அப்பொழுது தாவீது புறப்பட்டு ஆரேத் என்னும் காட்டிலே போனான்.

אַבְרָהָ֜ם, אֶל
1 சாமுவேல் 22:6

தாவீதும் அவனோடிருந்த மனுஷரும் காணப்பட்ட செய்தியைச் சவுல் கேள்விப்பட்டான்; சவுல் கிபியாவைச் சேர்ந்த ராமாவில் ஒரு தோப்பிலே உட்கார்ந்து, தன்னுடைய ஊழியக்காரர் எல்லாரும் தன்னைச் சூழ்ந்துநிற்க, தன் ஈட்டியைத் தன் கையிலே பிடித்துக்கொண்டிருக்கும் போது,

אַבְרָהָ֜ם, אֶת, עֲצֵ֣י, יִצְחָ֣ק, אֶת
1 சாமுவேல் 22:7

சவுல் தன்னண்டையில் நிற்கிற தன் ஊழியக்காரரைப் பார்த்து: பென்யமீன் புத்திரரே, கேளுங்கள்; ஈசாயின் மகன் உங்களெல்லாருக்கும் வயல்களையும் திராட்சத்தோட்டங்களையும் கொடுப்பானோ? உங்களெல்லாரையும் ஆயிரத்துக்கு அதிபதிகளும் நூற்றுக்கு அதிபதிகளுமாக வைப்பானோ?

אֶל
1 சாமுவேல் 22:9

அப்பொழுது சவுலின் ஊழியக்காரரோடே நின்ற ஏதோமியனாகிய தோவேக்கு பிரதியுத்தரமாக: ஈசாயின் மகனை நோபிலிருக்கிற அகிதூபின் குமாரனாகிய அகிமெலேக்கிடத்தில் வரக்கண்டேன்.

אָֽמַר, אֶת, אֶת, אֶת, יִצְחָ֣ק
1 சாமுவேல் 22:10

இவன் அவனுக்காகக் கர்த்தரிடத்தில் விசாரித்து, அவனுக்கு வழிக்கு போஜனத்தைக் கொடுத்து, பெலிஸ்தனாகிய கோலியாத்தின் பட்டயத்தையும் அவனுக்குக் கொடுத்தான் என்றான்.

אֶת, אֶת, אֶת
1 சாமுவேல் 22:12

அப்பொழுது சவுல்: அகிதூபின் குமாரனே கேள் என்று சொல்ல, அவன்: இதோ, இருக்கிறேன் என் ஆண்டவனே என்றான்.

אֶל, אֶת, אֶת
1 சாமுவேல் 22:13

அப்பொழுது சவுல் அவனை நோக்கி: நீயும் ஈசாயின் மகனும் எனக்கு விரோதமாய்க் கட்டுப்பாடுபண்ணி, இந்நாளில் இருக்கிறபடி எனக்குச் சதிபண்ண அவன் எனக்கு விரோதமாக எழும்பும்படிக்கு, நீ அவனுக்கு அப்பமும் பட்டயமும் கொடுத்து, தேவசந்நிதியில் அவனுக்காக விசாரித்தது என்ன என்றான்.

אַבְרָהָ֜ם, אֶת, אֶת
1 சாமுவேல் 22:15

இன்றையதினம் அவனுக்காக தேவசந்நிதியில் விசாரிக்கத் தொடங்கினேனோ? அது எனக்குத் தூரமாயிருப்பதாக; ராஜா தம்முடைய அடியானாகிய என்மேலாகிலும் என் தகப்பன் வீட்டாரில் எவன்மேலாகிலும் குற்றம் சுமத்தவேண்டாம்; உம்முடைய அடியான் இவைகளிலெல்லாம் ஒரு சிறிய காரியமாகிலும் பெரிய காரியமாகிலும் அறிந்திருந்ததில்லை என்றான்.

אֶל
1 சாமுவேல் 22:16

ராஜாவோ: அகிமெலேக்கே, நீயும் உன் தகப்பன் வீட்டார் அனைவரும் சாகவே சாகவேண்டும் என்றான்.

אֶת, אֶת, אֶת
1 சாமுவேல் 22:19

ஆசாரியர்களின் பட்டணமாகிய நோபிலுமுள்ள புருஷரையும், ஸ்திரீகளையும், பிள்ளைகளையும், குழந்தைகளையும், மாடுகளையும், கழுதைகளையும், ஆடுகளையும் பட்டயக்கருக்கினால் வெட்டிப்போட்டான்.

אֶל, אֶל
1 சாமுவேல் 22:21

சவுல் கர்த்தருடைய ஆசாரியர்களைக் கொன்றுபோட்ட செய்தியை தாவீதுக்கு அறிவித்தான்.

אֶת
1 சாமுவேல் 22:22

அப்பொழுது தாவீது அபியத்தாரைப் பார்த்து: ஏதோமியனாகிய தோவேக்கு அங்கே இருந்தபடியினாலே, அவன் எவ்விதத்திலும் சவுலுக்கு அதை அறிவிப்பான் என்று அன்றையதினமே அறிந்திருந்தேன்; உன் தகப்பன் வீட்டாராகிய எல்லாருடைய மரணத்துக்கும் காரணம் நானே.

וְאֵ֖ת
1 சாமுவேல் 22:23

நீ என்னிடத்தில் இரு, பயப்படவேண்டாம்; என் பிராணனையும் வாங்கத்தேடுகிறவனே உன் பிராணனையும் வாங்கத்தேடுகிறான்; நீ என் ஆதரவிலே இரு என்றான்.

אֶת
rose
up
וַיַּשְׁכֵּ֨םwayyaškēmva-yahsh-KAME
early
And
Abraham
אַבְרָהָ֜םʾabrāhāmav-ra-HAHM
morning,
the
in
בַּבֹּ֗קֶרbabbōqerba-BOH-ker
and
saddled
וַֽיַּחֲבֹשׁ֙wayyaḥăbōšva-ya-huh-VOHSH

אֶתʾetet
ass,
his
חֲמֹר֔וֹḥămōrôhuh-moh-ROH
and
took
וַיִּקַּ֞חwayyiqqaḥva-yee-KAHK

אֶתʾetet
two
שְׁנֵ֤יšĕnêsheh-NAY
men
young
his
of
נְעָרָיו֙nĕʿārāywneh-ah-rav
with
אִתּ֔וֹʾittôEE-toh
Isaac
and
him,
וְאֵ֖תwĕʾētveh-ATE
his
son,
יִצְחָ֣קyiṣḥāqyeets-HAHK
and
clave
בְּנ֑וֹbĕnôbeh-NOH
wood
the
וַיְבַקַּע֙waybaqqaʿvai-va-KA
for
the
burnt
offering,
עֲצֵ֣יʿăṣêuh-TSAY
up,
rose
and
עֹלָ֔הʿōlâoh-LA
and
went
וַיָּ֣קָםwayyāqomva-YA-kome
unto
וַיֵּ֔לֶךְwayyēlekva-YAY-lek
the
place
אֶלʾelel
which
of
הַמָּק֖וֹםhammāqômha-ma-KOME
had
אֲשֶׁרʾăšeruh-SHER
told
him.
אָֽמַרʾāmarAH-mahr
God
ל֥וֹloh


הָֽאֱלֹהִֽים׃hāʾĕlōhîmHA-ay-loh-HEEM