சூழல் வசனங்கள் 1-timothy 1:20
1 தீமோத்தேயு 1:2

விசுவாசத்தில் உத்தம குமாரனாகிய தீமோத்தேயுவுக்கு எழுதுகிறதாவது: நம்முடைய பிதாவாகிய தேவனாலும் நம்முடைய கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவினாலும் கிருபையும் இரக்கமும் சமாதானமும் உண்டாவதாக.

עַל, אֱלֹהִ֔ים, עַל
1 தீமோத்தேயு 1:4

நான் மக்கெதோனியாவுக்குப் போகும்போது உன்னை எபேசு பட்டணத்திலிருக்க வேண்டிக்கொண்டபடியே செய்வாயாக.

אֱלֹהִ֔ים
1 தீமோத்தேயு 1:6

இவைகளைச் சிலர் நோக்காமல் வீண்பேச்சுக்கு இடங்கொடுத்து விலகிப்போனார்கள்.

וַיֹּ֣אמֶר, אֱלֹהִ֔ים
1 தீமோத்தேயு 1:7

தாங்கள் சொல்லுகிறது இன்னதென்றும், தாங்கள் சாதிக்கிறது இன்னதென்றும் அறியாதிருந்தும், நியாயப்பிரமாண போதகராயிருக்க விரும்புகிறார்கள்.

הַמַּ֔יִם
1 தீமோத்தேயு 1:9

எங்களுக்குத் தெரிந்திருக்கிறபடி, நியாயப்பிரமாணம் நீதிமானுக்கு விதிக்கப்படாமல், அக்கிரமக்காரருக்கும், அடங்காதவர்களுக்கும், பக்தியில்லாதவர்களுக்கும், பாவிகளுக்கும், அசுத்தருக்கும், சீர்கெட்டவர்களுக்கும், தாய்தகப்பன்மாரை அடிக்கிறவர்களுக்கும், கொலைபாதகருக்கும்,

וַיֹּ֣אמֶר
1 தீமோத்தேயு 1:11

நித்தியானந்த தேவனுடைய மகிமையான சுவிசேஷத்தின்படி எனக்கு ஒப்புவிக்கப்பட்டிருக்கிற ஆரோக்கியமான உபதேசத்திற்கு எதிரிடையாயிருக்கிற மற்றெந்தச் செய்கைக்கும் விரோதமாய் விதிக்கப்பட்டிருக்கிறது.

וַיֹּ֣אמֶר, עַל
1 தீமோத்தேயு 1:14

நம்முடைய கர்த்தரின் கிருபை கிறிஸ்து இயேசுவின்மேலுள்ள விசுவாசத்தோடும் அன்போடுங்கூட என்னிடத்தில் பரிபூரணமாய்ப் பெருகிற்று.

וַיֹּ֣אמֶר
1 தீமோத்தேயு 1:15

பாவிகளை இரட்சிக்க கிறிஸ்து இயேசு உலகத்தில் வந்தார் என்கிற வார்த்தை உண்மையும் எல்லா அங்கிகரிப்புக்கும் பாத்திரமுமானது; அவர்களில் பிரதான பாவி நான்.

עַל
1 தீமோத்தேயு 1:16

அப்படியிருந்தும், நித்திய ஜீவனை அடையும்படி இனிமேல் இயேசுகிறிஸ்துவினிடத்தில் விசுவாசமாயிருப்பவர்களுக்குத் திருஷ்டாந்தம் உண்டாகும்பொருட்டுப் பிரதான பாவியாகிய என்னிடத்தில் அவர் எல்லா நீடிய பொறுமையையும் காண்பிக்கும்படிக்கு இரக்கம்பெற்றேன்.

אֱלֹהִ֔ים
1 தீமோத்தேயு 1:17

நித்தியமும் அழிவில்லாமையும் அதரிசனமுமுள்ள ராஜனுமாய், தாமொருவரே ஞானமுள்ள தேவனுமாயிருக்கிறவருக்கு, கனமும் மகிமையும் சதாகாலங்களிலும் உண்டாயிருப்பதாக. ஆமென்.

עַל
that
said,
וַיֹּ֣אמֶרwayyōʾmerva-YOH-mer
And
אֱלֹהִ֔יםʾĕlōhîmay-loh-HEEM
God
forth
abundantly
יִשְׁרְצ֣וּyišrĕṣûyeesh-reh-TSOO
bring
Let
waters
הַמַּ֔יִםhammayimha-MA-yeem
the
moving
creature
שֶׁ֖רֶץšereṣSHEH-rets
the
that
נֶ֣פֶשׁnepešNEH-fesh
hath
חַיָּ֑הḥayyâha-YA
life,
and
וְעוֹף֙wĕʿôpveh-OFE
fowl
may
fly
יְעוֹפֵ֣ףyĕʿôpēpyeh-oh-FAFE
above
עַלʿalal
earth
the
הָאָ֔רֶץhāʾāreṣha-AH-rets
in
עַלʿalal
the
open
פְּנֵ֖יpĕnêpeh-NAY
firmament
רְקִ֥יעַrĕqîaʿreh-KEE-ah
of
heaven.
הַשָּׁמָֽיִם׃haššāmāyimha-sha-MA-yeem