சூழல் வசனங்கள் 1-timothy 5:5
1 தீமோத்தேயு 5:3

உத்தம விதவைகளாகிய விதவைகளைக் கனம்பண்ணு.

שָׁנָ֔ה
1 தீமோத்தேயு 5:4

விதவையானவளுக்குப் பிள்ளைகளாவது, பேரன் பேர்த்திகளாவது இருந்தால், இவர்கள் முதலாவது தங்கள் சொந்தக் குடும்பத்தைத் தேவபக்தியாய் விசாரித்து, பெற்றார் செய்த நன்மைகளுக்குப் பதில் நன்மைகளைச் செய்யக் கற்றுக்கொள்ளக்கடவர்கள்; அது நன்மையும் தேவனுக்கு முன்பாகப் பிரியமுமாயிருக்கிறது.

שָׁנָ֑ה
1 தீமோத்தேயு 5:6

சுகபோகமாய் வாழ்கிறவள் உயிரோடே செத்தவள்.

שָׁנָ֑ה
1 தீமோத்தேயு 5:7

அவர்கள் குற்றஞ்சாட்டப்படாதவர்களாயிருக்கும்படி இவைகளைக் கட்டளையிடு.

שָׁנָ֑ה
1 தீமோத்தேயு 5:8

ஒருவன் தன் சொந்த ஜனங்களையும், விசேஷமாகத் தன் வீட்டாரையும் விசாரியாமற்போனால், அவன் விசுவாசத்தை மறுதலித்தவனும், அவிசுவாசியிலும் கெட்டவனுமாயிருப்பான்.

כָּל, שָׁנָ֔ה, שָׁנָ֑ה, וַיָּמֹֽת׃
1 தீமோத்தேயு 5:9

அறுபது வயதுக்குக் குறையாதவளும், ஒரே புருஷனுக்கு மனைவியாயிருந்தவளுமாகி,

שָׁנָ֑ה
1 தீமோத்தேயு 5:10

பிள்ளைகளை வளர்த்து, அந்நியரை உபசரித்து, பரிசுத்தவான்களுடைய கால்களைக் கழுவி, உபத்திரவப்படுகிறவர்களுக்கு உதவிசெய்து, சகலவித நற்கிரியைகளையும் ஜாக்கிரதையாய் நடப்பித்து, இவ்விதமாய் நற்கிரியைகளைக்குறித்து நற்சாட்சி பெற்றவளுமாயிருந்தால், அப்படிப்பட்ட விதவையையே விதவைகள் கூட்டத்தில் சேர்த்துக்கொள்ளவேண்டும்.

שָׁנָ֔ה, שָׁנָ֑ה
1 தீமோத்தேயு 5:11

இளவயதுள்ள விதவைகளை அதிலே சேர்த்துக்கொள்ளாதே; ஏனெனில், அவர்கள் கிறிஸ்துவுக்கு விரோதமாய்க் காமவிகாரங்கொள்ளும்போது விவாகம்பண்ண மனதாகி,

כָּל, שָׁנָ֑ה, וַיָּמֹֽת׃
1 தீமோத்தேயு 5:12

முதலில் கொண்டிருந்த விசுவாசத்தை விடுவதினாலே, ஆக்கினைக்குட்படுவார்கள்.

שָׁנָ֑ה
1 தீமோத்தேயு 5:13

அதுவுமல்லாமல், அவர்கள் சோம்பலுள்ளவர்களாய், வீடுவீடாய்த் திரியப்பழகுவார்கள்; சோம்பலுள்ளவர்களாய் மாத்திரமல்ல, அலப்புகிறவர்களாயும் வீணலுவற்காரிகளாயும் தகாத காரியங்களைப் பேசுகிறவர்களாயுமிருப்பார்கள்.

שָׁנָ֔ה, שָׁנָ֑ה
1 தீமோத்தேயு 5:14

ஆகையால் இளவயதுள்ள விதவைகள் விவாகம்பண்ணவும், பிள்ளைகளைப் பெறவும், வீட்டை நடத்தவும், விரோதியானவன் நிந்திக்கிறதற்கு இடமுண்டாக்காமலிருக்கவும் வேண்டுமென்றிருக்கிறேன்.

כָּל, שָׁנָ֑ה, וַיָּמֹֽת׃
1 தீமோத்தேயு 5:15

ஏனெனில் இதற்குமுன்னே சிலர் சாத்தானைப் பின்பற்றி விலகிப்போனார்கள்.

שָׁנָ֑ה
1 தீமோத்தேயு 5:16

விசுவாசியாகிய ஒருவனிடத்திலாவது ஒருத்தியிடத்திலாவது விதவைகளிருந்தால், அவர்கள் இவர்களுக்கு உதவி செய்யக்கடவர்கள்; சபையானது உத்தம விதவைகளானவர்களுக்கு உதவிசெய்யவேண்டியதாகையால் அந்தப் பாரத்தை அதின்மேல் வைக்கக்கூடாது.

שָׁנָ֔ה, שָׁנָ֑ה
1 தீமோத்தேயு 5:17

நன்றாய் விசாரணைசெய்கிற மூப்பர்களை, விசேஷமாக திருவசனத்திலும் உபதேசத்திலும் பிரயாசப்படுகிறவர்களை, இரட்டிப்பான கனத்திற்குப் பாத்திரராக எண்ணவேண்டும்.

כָּל, שָׁנָ֔ה, שָׁנָ֑ה, וַיָּמֹֽת׃
1 தீமோத்தேயு 5:18

போரடிக்கிற மாட்டை வாய் கட்டாயாக என்றும், வேலையாள் தன் கூலிக்குப் பாத்திரனாயிருக்கிறான் என்றும், வேதவாக்கியம் சொல்லுகிறதே.

שָׁנָ֑ה
1 தீமோத்தேயு 5:19

மூப்பனானவனுக்கு விரோதமாக ஒருவன் செய்யும் பிராதை இரண்டு மூன்று சாட்சிகள் இல்லாமல் நீ ஏற்றுக்கொள்ளக்கூடாது.

שָׁנָ֑ה
1 தீமோத்தேயு 5:20

மற்றவர்களுக்குப் பயமுண்டாகும்படி, பாவஞ்செய்தவர்களை எல்லாருக்கும் முன்பாகக் கடிந்துகொள்.

כָּל, שָׁנָ֔ה, שָׁנָ֑ה, וַיָּמֹֽת׃
1 தீமோத்தேயு 5:21

நீ பட்சபாதத்தோடே ஒன்றும் செய்யாமலும், விசாரிக்குமுன் நிருணயம்பண்ணாமலும், இவைகளைக் காத்து நடக்கும்படி, தேவனுக்கும், கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவுக்கும், தெரிந்துகொள்ளப்பட்ட தூதருக்கும் முன்பாக, உறுதியாய்க் கட்டளையிடுகிறேன்.

שָׁנָ֑ה
1 தீமோத்தேயு 5:22

ஒருவன்மேலும் சீக்கிரமாய்க் கைகளை வையாதே; மற்றவர்கள் செய்யும் பாவங்களுக்கும் உடன்படாதே; உன்னைச் சுத்தவானாகக் காத்துக்கொள்.

שָׁנָ֑ה
1 தீமோத்தேயு 5:23

நீ இனிமேல் தண்ணீர் மாத்திரம்குடியாமல், உன் வயிற்றிற்காகவும், உனக்கு அடிக்கடி நேரிடுகிற பலவீனங்களுக்காகவும், கொஞ்சம் திராட்சரசமும் கூட்டிக்கொள்.

כָּל, שָׁנָ֔ה
1 தீமோத்தேயு 5:25

அப்படியே சிலருடைய நற்கிரியைகளும் வெளியரங்கமாயிருக்கும்; அப்படி இராதவைகளும் மறைந்திருக்கமாட்டாது.

שָׁנָ֑ה
were
And
וַיִּֽהְי֞וּwayyihĕyûva-yee-heh-YOO
all
the
כָּלkālkahl
days
יְמֵ֤יyĕmêyeh-MAY
Adam
אָדָם֙ʾādāmah-DAHM
that
אֲשֶׁרʾăšeruh-SHER
lived
חַ֔יḥayhai
nine
תְּשַׁ֤עtĕšaʿteh-SHA
hundred
מֵאוֹת֙mēʾôtmay-OTE

שָׁנָ֔הšānâsha-NA
and
thirty
וּשְׁלֹשִׁ֖יםûšĕlōšîmoo-sheh-loh-SHEEM
years:
שָׁנָ֑הšānâsha-NA
and
he
died.
וַיָּמֹֽת׃wayyāmōtva-ya-MOTE