சூழல் வசனங்கள் 2-chronicles 24:11
2 நாளாகமம் 24:2

ஆசாரியனாகிய யோய்தாவின் நாளெல்லாம் யோவாஸ் கர்த்தரின் பார்வைக்குச் செம்மையானதைச் செய்தான்.

אֶל
2 நாளாகமம் 24:4

அதற்குப்பின்பு கர்த்தருடைய ஆலயத்தைப் புதுப்பிக்க யோவாஸ் விருப்பங்கொண்டான்.

אֶל
2 நாளாகமம் 24:5

அவன் ஆசாரிரையும் லேவியரையும் கூடி வரச்செய்து, அவர்களை நோக்கி: நீங்கள் யூதா பட்டணங்களுக்குப் புறப்பட்டுப்போய், உங்கள் தேவனுடைய ஆலயத்தை வருஷாவருஷம் பழுதுபார்க்கிறதற்கு, இஸ்ரவேலெங்கும் பணம் சேகரியுங்கள்; இந்தக் காரியத்தைத் தாமதமில்லாமல் செய்யுங்கள் என்றான். ஆனாலும் லேவியர் தாமதம்பண்ணினார்கள்.

אֶל, אֶל
2 நாளாகமம் 24:10

அப்பொழுது எல்லாப் பிரபுக்களும் எல்லா ஜனங்களும் சந்தோஷமாய்க் கொண்டுவந்து பெட்டிநிறைய அதிலே போட்டார்கள்.

אֶל, אֶל
2 நாளாகமம் 24:13

அப்படி வேலையை விசாரிக்கிறவர்கள் தங்கள் கையினாலே வேலையை நடந்தேறப்பண்ணி, தேவனுடைய ஆலயத்தை அதின் முந்தின சீருக்குக் கொண்டுவந்து அதைப் பலப்படுத்தினார்கள்.

הַמָּ֑יִם
2 நாளாகமம் 24:20

அப்பொழுது தேவனுடைய ஆவி ஆசாரியனாகிய யோய்தாவின் குமாரனான சகரியாவின்மேல் இறங்கினதினால், அவன் ஜனத்திற்கு எதிரே நின்று: நீங்கள் கர்த்தருடைய கற்பனைகளை மீறுகிறது என்ன? இதினால் நீங்கள் சித்திபெறமாட்டீர்களென்று தேவன் சொல்லுகிறார்; நீங்கள் கர்த்தரை விட்டுவிட்டதினால் அவர் உங்களைக் கைவிடுவார் என்றான்.

אֶל
water.
even
וַיַּבְרֵ֧ךְwayyabrēkva-yahv-RAKE
And
down
kneel
to
he
made
הַגְּמַלִּ֛יםhaggĕmallîmha-ɡeh-ma-LEEM
camels
מִח֥וּץmiḥûṣmee-HOOTS
his
without
לָעִ֖ירlāʿîrla-EER
the
אֶלʾelel
city
by
בְּאֵ֣רbĕʾērbeh-ARE
well
a
הַמָּ֑יִםhammāyimha-MA-yeem
of
water
at
לְעֵ֣תlĕʿētleh-ATE
time
the
of
עֶ֔רֶבʿerebEH-rev
evening,
the
the
לְעֵ֖תlĕʿētleh-ATE
time
out
go
women
צֵ֥אתṣēttsate
that
to
draw
הַשֹּֽׁאֲבֹֽת׃haššōʾăbōtha-SHOH-uh-VOTE