சூழல் வசனங்கள் 2-chronicles 24:7
2 நாளாகமம் 24:1

யோவாஸ் ராஜாவாகிறபோது ஏழுவயதாயிருந்து, நாற்பது வருஷம் எருசலேமில் அரசாண்டான்; பெயெர்செபாபட்டணத்தாளான அவன் தாயின் பேர் சிபியாள்.

אֶת
2 நாளாகமம் 24:3

அவனுக்கு யோய்தா இரண்டு ஸ்திரீகளை விவாகஞ்செய்து கொடுத்தான்; அவர்களால் குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான்.

אֱלֹהֵ֣י, אֲשֶׁ֨ר
2 நாளாகமம் 24:4

அதற்குப்பின்பு கர்த்தருடைய ஆலயத்தைப் புதுப்பிக்க யோவாஸ் விருப்பங்கொண்டான்.

וְלָֽקַחְתָּ֥
2 நாளாகமம் 24:5

அவன் ஆசாரிரையும் லேவியரையும் கூடி வரச்செய்து, அவர்களை நோக்கி: நீங்கள் யூதா பட்டணங்களுக்குப் புறப்பட்டுப்போய், உங்கள் தேவனுடைய ஆலயத்தை வருஷாவருஷம் பழுதுபார்க்கிறதற்கு, இஸ்ரவேலெங்கும் பணம் சேகரியுங்கள்; இந்தக் காரியத்தைத் தாமதமில்லாமல் செய்யுங்கள் என்றான். ஆனாலும் லேவியர் தாமதம்பண்ணினார்கள்.

הָאָ֣רֶץ, הַזֹּ֑את, אֶת, מִשָּֽׁם׃
2 நாளாகமம் 24:6

அப்பொழுது ராஜா யோய்தா என்னும் தலைவனை அழைப்பித்து: சாட்சியின் வாசஸ்தலத்துக்குக் கொடுக்க, கர்த்தரின் தாசனாகிய மோசே கட்டளையிட்ட வரியை யூதாவினிடத்திலும், எருசலேமியரிடத்திலும், இஸ்ரவேல் சபையாரிடத்திலும் வாங்கி வருகிறதற்கு, லேவியரை நீர் விசாரியாமற்போனதென்ன?

אֶת
2 நாளாகமம் 24:8

அப்பொழுது ராஜாவின் சொற்படி ஒரு பெட்டியை உண்டாக்கி, அதைக் கர்த்தருடைய ஆலயத்து வாசலுக்குப் புறம்பே வைத்து,

אֶת
2 நாளாகமம் 24:9

கர்த்தரின் தாசனாகிய மோசே வனாந்தரத்தில் இஸ்ரவேலுக்குக் கட்டளையிட்ட வரியைக் கர்த்தருக்குக் கொண்டுவாருங்கள் என்று யூதாவிலும் எருசலேமிலும் பறைசாற்றுவித்தார்கள்.

אֶת
2 நாளாகமம் 24:14

அதை முடித்துத் தீர்ந்தபின்பு, மீந்த பணத்தை ராஜாவுக்கும் யோய்தாவுக்கும் முன்பாக கொண்டுவந்தார்கள்; அதிலே கர்த்தருடைய ஆலயத்தில் செய்யப்படும் பணிமுட்டுகளையும், ஆராதனை பலி முதலியவைகளுக்கு வேண்டிய பணிமுட்டுகளையும், கலசங்களையும், பொற்பாத்திரங்களையும், வெள்ளிப்பாத்திரங்களையும் பண்ணுவித்தான்; யோய்தாவின் நாளெல்லாம் நித்தம் கர்த்தருடைய ஆலயத்திலே சர்வாங்க தகனபலிகளைச் செலுத்தி வந்தார்கள்.

אֲשֶׁ֨ר
2 நாளாகமம் 24:15

யோய்தா தீர்க்காயுசுள்ளவனாய் முதிர்வயதில் மரித்தான்; அவன் மரணமடைகிறபோது நூற்றுமுப்பது வயதாயிருந்தான்.

ה֗וּא
The
Lord
יְהוָ֣ה׀yĕhwâyeh-VA
God
אֱלֹהֵ֣יʾĕlōhêay-loh-HAY
of
heaven,
הַשָּׁמַ֗יִםhaššāmayimha-sha-MA-yeem
which
אֲשֶׁ֨רʾăšeruh-SHER
me
took
לְקָחַ֜נִיlĕqāḥanîleh-ka-HA-nee
house,
from
my
מִבֵּ֣יתmibbêtmee-BATE
father's
אָבִי֮ʾābiyah-VEE
land
the
from
and
וּמֵאֶ֣רֶץûmēʾereṣoo-may-EH-rets
of
my
kindred,
מֽוֹלַדְתִּי֒môladtiymoh-lahd-TEE
and
which
וַֽאֲשֶׁ֨רwaʾăšerva-uh-SHER
spake
דִּבֶּרdibberdee-BER
unto
me,
and
that
לִ֜יlee
sware
וַֽאֲשֶׁ֤רwaʾăšerva-uh-SHER
saying,
me,
unto
נִֽשְׁבַּֽעnišĕbbaʿNEE-sheh-BA
Unto
thy
seed
לִי֙liylee
will
I
give
לֵאמֹ֔רlēʾmōrlay-MORE

לְזַ֨רְעֲךָ֔lĕzarʿăkāleh-ZAHR-uh-HA
land;
אֶתֵּ֖ןʾettēneh-TANE
this
אֶתʾetet
he
הָאָ֣רֶץhāʾāreṣha-AH-rets
shall
send
הַזֹּ֑אתhazzōtha-ZOTE
angel
his
ה֗וּאhûʾhoo
before
יִשְׁלַ֤חyišlaḥyeesh-LAHK
thee,
and
thou
shalt
take
מַלְאָכוֹ֙malʾākômahl-ah-HOH
wife
a
לְפָנֶ֔יךָlĕpānêkāleh-fa-NAY-ha
unto
my
son
וְלָֽקַחְתָּ֥wĕlāqaḥtāveh-la-kahk-TA
from
thence.
אִשָּׁ֛הʾiššâee-SHA


לִבְנִ֖יlibnîleev-NEE


מִשָּֽׁם׃miššāmmee-SHAHM