சூழல் வசனங்கள் 2-chronicles 25:17
2 நாளாகமம் 25:6

இஸ்ரவேலிலும் லட்சம் பராக்கிரமசாலிகளை நூறுதாலந்து வெள்ளி கொடுத்துக் கூலிக்கு அமர்த்தினான்.

אֶל
2 நாளாகமம் 25:7

தேவனுடைய மனுஷன் ஒருவன் அவனிடத்தில் வந்து: ராஜாவே, இஸ்ரவேலின் சேனை உம்முடனே வரலாகாது; கர்த்தர் எப்பிராயீமின் சகல புத்திரராகிய இஸ்ரவேலோடும் இருக்கவில்லை.

וְאֵ֗לֶּה, מְאַ֥ת, שָׁנָ֛ה, שָׁנָ֖ה
2 நாளாகமம் 25:8

போக மனதானால் நீர் போம், காரியத்தை நடத்தும்; யுத்தத்திற்குத் திடன்கொண்டு நில்லும்; தேவன் உம்மைச் சத்துருவுக்கு முன்பாக விழப்பண்ணுவார்; ஒத்தாசை செய்யவும் விழப்பண்ணவும் தேவனாலே கூடும் என்றான்.

וַיֵּאָ֖סֶף, אֶל, עַמָּֽיו׃
2 நாளாகமம் 25:9

அப்பொழுது அமத்சியா: அப்படியானால் நான் இஸ்ரவேலின் சேனைக்குக் கொடுத்த நூறுதாலந்திற்காகச் செய்யவேண்டியது என்ன என்று தேவனுடைய மனுஷனைக் கேட்டான். அதற்கு தேவனுடைய மனுஷன்: அதைப்பார்க்கிலும் அதிகமாய்க் கர்த்தர் உமக்குக் கொடுக்கக்கூடும் என்றான்.

אֶל, אֶל
2 நாளாகமம் 25:13

தன்னோடுகூட யுத்தத்திற்கு வராதபடிக்கு, அமத்சியா திருப்பிவிட்ட யுத்தபுருஷர், சமாரியா துவக்கிப் பெத்தொரோன்மட்டுமுள்ள யூதா பட்டணங்களின்மேல் விழுந்து, அவைகளில் மூவாயிரம்பேரை வெட்டி, திரளாய்க் கொள்ளையிட்டார்கள்.

וְאֵ֗לֶּה, יִשְׁמָעֵ֔אל
2 நாளாகமம் 25:26

அமத்சியாவின் ஆதியோடந்த நடபடியான மற்ற வர்த்தமானங்கள் யூதா இஸ்ரவேல் ராஜாக்களின் புஸ்தகத்தில் அல்லவோ எழுதியிருக்கிறது.

שָׁנָ֖ה
are
And
וְאֵ֗לֶּהwĕʾēlleveh-A-leh
these
the
years
שְׁנֵי֙šĕnēysheh-NAY
of
the
life
חַיֵּ֣יḥayyêha-YAY
Ishmael,
of
יִשְׁמָעֵ֔אלyišmāʿēlyeesh-ma-ALE
an
hundred
מְאַ֥תmĕʾatmeh-AT

שָׁנָ֛הšānâsha-NA
and
thirty
וּשְׁלֹשִׁ֥יםûšĕlōšîmoo-sheh-loh-SHEEM

שָׁנָ֖הšānâsha-NA
seven
and
וְשֶׁ֣בַעwĕšebaʿveh-SHEH-va
years:
שָׁנִ֑יםšānîmsha-NEEM
and
he
gave
up
the
ghost
וַיִּגְוַ֣עwayyigwaʿva-yeeɡ-VA
died;
and
וַיָּ֔מָתwayyāmotva-YA-mote
and
was
gathered
וַיֵּאָ֖סֶףwayyēʾāsepva-yay-AH-sef
unto
אֶלʾelel
his
people.
עַמָּֽיו׃ʿammāywah-MAIV