சூழல் வசனங்கள் 2-chronicles 30:14
2 நாளாகமம் 30:1

அதன்பின்பு இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்குப் பஸ்காவை ஆசரிக்கும்படி எருசலேமில் இருக்கிற கர்த்தருடைய ஆலயத்திற்கு வாருங்கள் என்று எசேக்கியா இஸ்ரவேல் யூதா எங்கும் ஆட்களை அனுப்பினதும் அன்றி, எப்பிராயீம் மனாசே கோத்திரங்களுக்கும் நிருபங்களை எழுதியனுப்பினான்.

וַתֹּ֤אמֶר
2 நாளாகமம் 30:6

அப்படியே ராஜாவும் அவனுடைய பிரபுக்களும் கொடுத்த நிருபங்களை அஞ்சல்காரர் வாங்கி, ராஜாவுடைய கட்டளையின்படியே இஸ்ரவேல் யூதா எங்கும்போய்: இஸ்ரவேல் புத்திரரே, ஆபிரகாம் இஸ்ரவேல் என்பவர்களுடைய தேவனாகிய கர்த்தரிடத்துக்குத் திரும்புங்கள்; அப்பொழுது அசீரியருடைய ராஜாக்களின் கைக்குத் தப்பியிருக்கிற மீதியான உங்களண்டைக்கு அவர் திரும்புவார்.

וַתֹּ֤אמֶר, רָחֵל֙
2 நாளாகமம் 30:9

நீங்கள் கர்த்தரிடத்துக்குத் திரும்பினால், உங்கள் சகோதரரும் உங்கள் பிள்ளைகளும் தங்களைச் சிறைபிடித்தவர்களுக்கு முன்பாக இரக்கம் பெறுகிறதற்கும், இந்த தேசத்திற்குத் திரும்புகிறதற்கும் அது ஏதுவாகும்; உங்கள் தேவனாகிய கர்த்தர் கிருபையும் இரக்கமுமுள்ளவர்; நீங்கள் அவரிடத்திற்குத் திரும்பினால், அவர் தம்முடைய முகத்தை உங்களைவிட்டு விலக்குவதில்லை என்றார்கள்.

לֵאָ֔ה
2 நாளாகமம் 30:10

அப்படி அந்த அஞ்சல்காரர் எப்பிராயீம் மனாசே தேசங்களில் செபுலோன் மட்டுக்கும் ஊரூராகத் திரிந்தார்கள்; ஆனாலும் அவர்கள் இவர்களைப்பார்த்து நகைத்துப் பரிகாசம்பண்ணினார்கள்.

לֵאָ֖ה
2 நாளாகமம் 30:11

ஆகிலும் ஆசேரிலும், மனாசேயிலும், செபுலோனிலும், சிலர் மனத்தாழ்மையாகி எருசலேமுக்கு வந்தார்கள்.

לֵאָ֖ה
2 நாளாகமம் 30:12

யூதாவிலும் கர்த்தருடைய வார்த்தையின்படியே, ராஜாவும் பிரபுக்களும் கட்டளையிட்டபிரகாரம் செய்கிறதற்கு, தேவனுடைய கரம் அவர்களை ஒருமனப்படுத்திற்று.

לֵאָ֔ה
2 நாளாகமம் 30:13

அப்படியே இரண்டாம் மாதத்தில் புளிப்பில்லாத அப்பப்பண்டிகையை ஆசரிக்க வெகு ஜனங்கள் எருசலேமில் மகாபெரிய சபையாய்க் கூடினார்கள்.

לֵאָ֔ה
2 நாளாகமம் 30:17

சபையிலே அநேகர் தங்களைப் பரிசுத்தம்பண்ணிக்கொள்ளாதிருந்தார்கள்; ஆகையால் சுத்தமில்லா எல்லாரையும் கர்த்தருக்குப் பரிசுத்தம்பண்ண, லேவியர் அவர்களுக்காகப் பஸ்காவின் ஆட்டுக்குட்டிகளை அடிக்கும் காரியத்தை விசாரித்தார்கள்.

אֶל
2 நாளாகமம் 30:19

எசேக்கியா அவர்களுக்காக விண்ணப்பம்பண்ணி, தங்கள் பிதாக்களின் தேவனாகிய கர்த்தரான தேவனைத் தேடும்படிக்கு, தங்கள் இருதயத்தை நேராக்கினவர்கள் பரிசுத்த ஸ்தலத்திற்கேற்ற சுத்தாங்கம் அடையாதிருந்தாலும், கிருபையுள்ள கர்த்தர் அவர்கள் எல்லாருக்கும் மன்னிப்பாராக என்றான்.

לֵאָ֔ה
2 நாளாகமம் 30:25

யூதாவின் சபையனைத்தும், ஆசாரியரும், லேவியரும், இஸ்ரவேலிலிருந்து வந்தவர்களை சபையனைத்துமாகிய இஸ்ரவேல் தேசத்திலிருந்துவந்த அந்நியரும் யூதாவில் குடியிருந்தவர்களும் மகிழ்ச்சியாயிருந்தார்கள்.

אֶל, אֶל
went
in
וַיֵּ֨לֶךְwayyēlekva-YAY-lek
And
Reuben
רְאוּבֵ֜ןrĕʾûbēnreh-oo-VANE
days
the
בִּימֵ֣יbîmêbee-MAY
harvest,
of
קְצִירqĕṣîrkeh-TSEER
wheat
חִטִּ֗יםḥiṭṭîmhee-TEEM
found
and
וַיִּמְצָ֤אwayyimṣāʾva-yeem-TSA
mandrakes
דֽוּדָאִים֙dûdāʾîmdoo-da-EEM
in
the
field,
בַּשָּׂדֶ֔הbaśśādeba-sa-DEH
and
brought
וַיָּבֵ֣אwayyābēʾva-ya-VAY
unto
them
אֹתָ֔םʾōtāmoh-TAHM
Leah.
his
אֶלʾelel
mother
לֵאָ֖הlēʾâlay-AH
said
Rachel
אִמּ֑וֹʾimmôEE-moh
Then
וַתֹּ֤אמֶרwattōʾmerva-TOH-mer
to
רָחֵל֙rāḥēlra-HALE
Leah,
אֶלʾelel
me,
Give
לֵאָ֔הlēʾâlay-AH
I
pray
thee,
תְּנִיtĕnîteh-NEE
mandrakes.
of
thy
נָ֣אnāʾna
son's
לִ֔יlee


מִדּֽוּדָאֵ֖יmiddûdāʾêmee-doo-da-A


בְּנֵֽךְ׃bĕnēkbeh-NAKE