சூழல் வசனங்கள் 2-chronicles 34:15
2 நாளாகமம் 34:22

அப்பொழுது இல்க்கியாவும் ராஜா அனுப்பின மற்றவர்களும் அஸ்ராவின் குமாரனாகிய திக்வாதின் மகனான சல்லுூம் என்னும் வஸ்திரசாலை விசாரிப்புக்காரன் மனைவியாகிய உல்தாள் என்னும் தீர்க்கதரிசியானவளிடத்திற்குப் போனாள்; அவள் எருசலேமில் இரண்டாம் வகுப்பிலே குடியிருந்தாள்; அவளோடே அதைப்பற்றிப் பேசினார்கள்.

אַךְ, כָּל
2 நாளாகமம் 34:24

இதோ, யூதாவின் ராஜாவுக்கு முன்பாக வாசிக்கப்பட்ட புஸ்தகத்தில் எழுதியிருக்கிற சகல சாபங்களுமாகிய பொல்லாப்பை நான் இந்த ஸ்தலத்தின்மேலும் இதின் குடிகளின்மேலும் வரப்பண்ணுவேன்.

כָּל, כָּל, כָּל
2 நாளாகமம் 34:25

அவர்கள் என்னைவிட்டு, தங்கள் கைகளின் கிரியைகள் எல்லாவற்றிலும் எனக்குக் கோபம் உண்டாக்க வேறே தேவர்களுக்குத் தூபங்காட்டினபடியினால், என் உக்கிரம் அவிந்துபோகாதபடி இந்த ஸ்தலத்தின்மேல் இறங்குமென்று கர்த்தர் உரைக்கிறார்.

כָּל, זָכָֽר׃
2 நாளாகமம் 34:29

அப்பொழுது ராஜா யூதாவிலும் எருசலேமிலுமுள்ள மூப்பரையெல்லாம் அழைப்பித்துக் கூடிவரச்செய்து,

כָּל, כָּל, כָּל
be,
אַךְʾakak
But
in
בְּזֹ֖אתbĕzōtbeh-ZOTE
this
consent
we
נֵא֣וֹתnēʾôtnay-OTE
will
unto
you:
לָכֶ֑םlākemla-HEM
If
be
will
אִ֚םʾimeem
ye
be
you
of
circumcised;
תִּֽהְי֣וּtihĕyûtee-heh-YOO
that
כָמֹ֔נוּkāmōnûha-MOH-noo
we
as
every
male
לְהִמֹּ֥לlĕhimmōlleh-hee-MOLE


לָכֶ֖םlākemla-HEM


כָּלkālkahl


זָכָֽר׃zākārza-HAHR