சூழல் வசனங்கள் 2-chronicles 34:25
2 நாளாகமம் 34:1

யோசியா ராஜாவாகிறபோது எட்டுவயதாயிருந்து, முப்பத்தொரு வருஷம் எருசலேமில் அரசாண்டான்.

דִינָה֙
2 நாளாகமம் 34:3

அவன் தன் ராஜ்யபாரத்தின் எட்டாம் வருஷத்தில், இன்னும் இளவயதாயிருக்கையில், தன் தகப்பனாகிய தாவீதின் தேவனைத் தேட ஆரம்பித்து, பன்னிரண்டாம் வருஷத்தில் மேடைகள் தோப்புகள் சுரூபங்கள் விக்கிரகங்களாகிய இவைகள் அற்றுப்போகும்படி, யூதாவையும் எருசலேமையும் சுத்திகரிக்கத் தொடங்கினான்.

עַל
2 நாளாகமம் 34:15

அப்பொழுது இல்க்கியா சம்பிரதியாகிய சாப்பானை நோக்கி: கர்த்தருடைய ஆலயத்திலே நியாயப்பிரமாணப் புஸ்தகத்தைக் கண்டெடுத்தேன் என்று சொல்லி, அந்தப் புஸ்தகத்தைச் சாப்பான் கையில் கொடுத்தான்.

כָּל, זָכָֽר׃
2 நாளாகமம் 34:22

அப்பொழுது இல்க்கியாவும் ராஜா அனுப்பின மற்றவர்களும் அஸ்ராவின் குமாரனாகிய திக்வாதின் மகனான சல்லுூம் என்னும் வஸ்திரசாலை விசாரிப்புக்காரன் மனைவியாகிய உல்தாள் என்னும் தீர்க்கதரிசியானவளிடத்திற்குப் போனாள்; அவள் எருசலேமில் இரண்டாம் வகுப்பிலே குடியிருந்தாள்; அவளோடே அதைப்பற்றிப் பேசினார்கள்.

כָּל
2 நாளாகமம் 34:24

இதோ, யூதாவின் ராஜாவுக்கு முன்பாக வாசிக்கப்பட்ட புஸ்தகத்தில் எழுதியிருக்கிற சகல சாபங்களுமாகிய பொல்லாப்பை நான் இந்த ஸ்தலத்தின்மேலும் இதின் குடிகளின்மேலும் வரப்பண்ணுவேன்.

כָּל, כָּל, כָּל
2 நாளாகமம் 34:27

இந்த ஸ்தலத்திற்கும் அதின் குடிகளுக்கும் விரோதமாக தேவன் சொன்ன அவருடைய வார்த்தைகளை நீ கேட்கையில், உன் இருதயம் இளகி, எனக்கு முன்பாக நீ உன்னைத் தாழ்த்தி, எனக்கு முன்பாகப் பணிந்து, உன் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு, எனக்கு முன்பாக அழுதபடியினால், நானும் உன் விண்ணப்பத்தைக் கேட்டேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

עַל
2 நாளாகமம் 34:29

அப்பொழுது ராஜா யூதாவிலும் எருசலேமிலுமுள்ள மூப்பரையெல்லாம் அழைப்பித்துக் கூடிவரச்செய்து,

כָּל, כָּל, כָּל
And
it
came
to
pass
וַיְהִי֩wayhiyvai-HEE
on
the
third
בַיּ֨וֹםbayyômVA-yome
day,
הַשְּׁלִישִׁ֜יhaššĕlîšîha-sheh-lee-SHEE
when
they
were
בִּֽהְיוֹתָ֣םbihĕyôtāmbee-heh-yoh-TAHM
sore,
כֹּֽאֲבִ֗יםkōʾăbîmkoh-uh-VEEM
that
two
וַיִּקְח֣וּwayyiqḥûva-yeek-HOO
of
the
sons
שְׁנֵֽיšĕnêsheh-NAY
of
Jacob,
בְנֵיbĕnêveh-NAY
Simeon
יַ֠עֲקֹבyaʿăqōbYA-uh-kove
and
Levi,
שִׁמְע֨וֹןšimʿônsheem-ONE
Dinah's
וְלֵוִ֜יwĕlēwîveh-lay-VEE
brethren,
אֲחֵ֤יʾăḥêuh-HAY
took
דִינָה֙dînāhdee-NA
each
man
אִ֣ישׁʾîšeesh
his
sword,
חַרְבּ֔וֹḥarbôhahr-BOH
and
came
וַיָּבֹ֥אוּwayyābōʾûva-ya-VOH-oo
upon
עַלʿalal
the
city
הָעִ֖ירhāʿîrha-EER
boldly,
בֶּ֑טַחbeṭaḥBEH-tahk
and
slew
וַיַּֽהַרְג֖וּwayyahargûva-ya-hahr-ɡOO
all
כָּלkālkahl
the
males.
זָכָֽר׃zākārza-HAHR