சூழல் வசனங்கள் 2-chronicles 34:8
2 நாளாகமம் 34:2

அவன் கர்த்தருடைய பார்வைக்குச் செம்மையானதைச் செய்து, தன் தகப்பனாகிய தாவீதின் வழிகளில், வலது இடதுபுறமாக விலகாமல் நடந்தான்.

אֹתָ֛הּ
2 நாளாகமம் 34:4

அவனுக்கு முன்பாகப் பாகால்களின் பலிபீடங்களை இடித்தார்கள்; அவைகளின் மேலிருந்த சிலைகளை வெட்டி, விக்கிரத் தோப்புகளையும் வார்ப்பு விக்கிரகங்களையும் வெட்டு விக்கிரகங்களையும் உடைத்து நொறுக்கி, அவைகளுக்குப் பலியிட்டவர்களுடைய பிரேதக்குழிகளின்மேல் தூவி,

לֵאמֹ֑ר, לְאִשָּֽׁה׃
2 நாளாகமம் 34:12

இந்த மனுஷர் வேலையை உண்மையாய்ச் செய்தார்கள்; வேலையை நடத்த மெராரியின் புத்திரரில் யாகாத் ஒபதியா என்னும் லேவியரும், கோகாதியரின் புத்திரரில் சகரியாவும், மெசுல்லாமும் அவர்கள்மேல் விசாரிப்புக்காரராயிருந்தார்கள்; இந்த லேவியர் எல்லாரும் கீதவாத்தியங்களை வாசிக்க அறிந்தவர்கள்.

לְאִשָּֽׁה׃
2 நாளாகமம் 34:24

இதோ, யூதாவின் ராஜாவுக்கு முன்பாக வாசிக்கப்பட்ட புஸ்தகத்தில் எழுதியிருக்கிற சகல சாபங்களுமாகிய பொல்லாப்பை நான் இந்த ஸ்தலத்தின்மேலும் இதின் குடிகளின்மேலும் வரப்பண்ணுவேன்.

שְׁכֶ֣ם
2 நாளாகமம் 34:26

கர்த்தரிடத்தில் விசாரிக்கிறதற்கு உங்களை அனுப்பின யூதாவின் ராஜாவினிடத்தில் நீங்கள் போய்: நீ கேட்ட வார்த்தைகளைக்குறித்து இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்,

שְׁכֶ֣ם
communed
And
וַיְדַבֵּ֥רwaydabbērvai-da-BARE
Hamor
חֲמ֖וֹרḥămôrhuh-MORE
with
אִתָּ֣םʾittāmee-TAHM
saying,
them,
לֵאמֹ֑רlēʾmōrlay-MORE
Shechem
of
שְׁכֶ֣םšĕkemsheh-HEM
my
son
longeth
בְּנִ֗יbĕnîbeh-NEE
soul
חָֽשְׁקָ֤הḥāšĕqâha-sheh-KA
The
נַפְשׁוֹ֙napšônahf-SHOH
for
your
daughter:
בְּבִתְּכֶ֔םbĕbittĕkembeh-vee-teh-HEM
give
you
pray
תְּנ֨וּtĕnûteh-NOO
I
נָ֥אnāʾna
her
him
to
wife.
אֹתָ֛הּʾōtāhoh-TA


ל֖וֹloh


לְאִשָּֽׁה׃lĕʾiššâleh-ee-SHA