சூழல் வசனங்கள் 2-chronicles 36:23
2 நாளாகமம் 36:5

யோயாக்கீம் ராஜாவாகிறபோது இருபத்தைந்து வயதாயிருந்து, பதினொருவருஷம் எருசலேமில் அரசாண்டு, தன் தேவனாகிய கர்த்தருடைய பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தான்.

בְּנֵ֣י
2 நாளாகமம் 36:11

சிதேக்கியா ராஜாவாகிறபோது இருபத்தொரு வயதாயிருந்து, பதினொருவருஷம் எருசலேமில் அரசாண்டு,

בְּנֵ֣י
2 நாளாகமம் 36:13

தேவன்மேல் தன்னை ஆணையிடுவித்துக்கொண்ட நேபுகாத்நேச்சார் என்னும் ராஜாவுக்கு விரோதமாய்க் கலகம்பண்ணி, இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரிடத்துக்குத் திரும்பாதபடிக்கு, தன் கழுத்தை அழுத்தமாக்கி, தன் இருதயத்தைக் கடினப்படுத்தினான்.

וְאֵ֙לֶּה֙, בְּנֵ֣י
were
these;
And
וְאֵ֙לֶּה֙wĕʾēllehveh-A-LEH
the
children
בְּנֵ֣יbĕnêbeh-NAY
of
Shobal
שׁוֹבָ֔לšôbālshoh-VAHL
Alvan,
עַלְוָ֥ןʿalwānal-VAHN
and
Manahath,
וּמָנַ֖חַתûmānaḥatoo-ma-NA-haht
and
Ebal,
וְעֵיבָ֑לwĕʿêbālveh-ay-VAHL
Shepho,
שְׁפ֖וֹšĕpôsheh-FOH
and
Onam.
וְאוֹנָֽם׃wĕʾônāmveh-oh-NAHM