இப்படிப்பட்ட ஊழியத்தை உடையவர்களாகிய நாங்கள் இரக்கம் பெற்றிருப்பதால் சோர்ந்துபோகிறதில்லை.
வெட்கமான அந்தரங்க காரியங்களை நாங்கள் வெறுத்து, தந்திரமாய் நடவாமலும், தேவ வசனத்தைப் புரட்டாமலும், சத்தியத்தை வெளிப்படுத்துகிறதினாலே தேவனுக்கு முன்பாக எல்லா மனுஷருடைய மனச்சாட்சிக்கும் எங்களை உத்தமரென்று விளங்கப்பண்ணுகிறோம்.
எப்படியெனில், சாவுக்கினமான எங்கள் மாம்சத்திலே இயேசுவினுடைய ஜீவனும் விளங்கும்படிக்கு உயிரோடிருக்கிற நாங்கள் எப்பொழுதும் இயேசுவினிமித்தம் மரணத்திற்கு ஒப்புக்கொடுக்கப்படுகிறோம்.
மேலும் காணப்படுகிறவைகளையல்ல, காணப்படாதவைகளை நோக்கியிருக்கிற நமக்கு அதிசீக்கிரத்தில் நீங்கும் இலேசான நம்முடைய உபத்திரவம் மிகவும் அதிகமான நித்திய கனமகிமையை உண்டாக்குகிறது.
ஏனெனில், காணப்படுகிறவைகள் அநித்தியமானவைகள், காணப்படாதவைகளோ நித்தியமானவைகள்.
| When | כִּ֤י | kî | kee |
| thou tillest | תַֽעֲבֹד֙ | taʿăbōd | ta-uh-VODE |
| אֶת | ʾet | et | |
| the ground, | הָ֣אֲדָמָ֔ה | hāʾădāmâ | HA-uh-da-MA |
| it shall not | לֹֽא | lōʾ | loh |
| henceforth | תֹסֵ֥ף | tōsēp | toh-SAFE |
| yield | תֵּת | tēt | tate |
| unto thee her strength; | כֹּחָ֖הּ | kōḥāh | koh-HA |
| a fugitive | לָ֑ךְ | lāk | lahk |
| and a vagabond | נָ֥ע | nāʿ | na |
| shalt thou be | וָנָ֖ד | wānād | va-NAHD |
| in the earth. | תִּֽהְיֶ֥ה | tihĕye | tee-heh-YEH |
| בָאָֽרֶץ׃ | bāʾāreṣ | va-AH-rets |