சூழல் வசனங்கள் 2-corinthians 4:12
2 கொரிந்தியர் 4:1

இப்படிப்பட்ட ஊழியத்தை உடையவர்களாகிய நாங்கள் இரக்கம் பெற்றிருப்பதால் சோர்ந்துபோகிறதில்லை.

אֶת, אֶת, אֶת
2 கொரிந்தியர் 4:2

வெட்கமான அந்தரங்க காரியங்களை நாங்கள் வெறுத்து, தந்திரமாய் நடவாமலும், தேவ வசனத்தைப் புரட்டாமலும், சத்தியத்தை வெளிப்படுத்துகிறதினாலே தேவனுக்கு முன்பாக எல்லா மனுஷருடைய மனச்சாட்சிக்கும் எங்களை உத்தமரென்று விளங்கப்பண்ணுகிறோம்.

אֶת, אֶת
2 கொரிந்தியர் 4:11

எப்படியெனில், சாவுக்கினமான எங்கள் மாம்சத்திலே இயேசுவினுடைய ஜீவனும் விளங்கும்படிக்கு உயிரோடிருக்கிற நாங்கள் எப்பொழுதும் இயேசுவினிமித்தம் மரணத்திற்கு ஒப்புக்கொடுக்கப்படுகிறோம்.

אֶת, אֶת
2 கொரிந்தியர் 4:17

மேலும் காணப்படுகிறவைகளையல்ல, காணப்படாதவைகளை நோக்கியிருக்கிற நமக்கு அதிசீக்கிரத்தில் நீங்கும் இலேசான நம்முடைய உபத்திரவம் மிகவும் அதிகமான நித்திய கனமகிமையை உண்டாக்குகிறது.

אֶת, אֶת
2 கொரிந்தியர் 4:18

ஏனெனில், காணப்படுகிறவைகள் அநித்தியமானவைகள், காணப்படாதவைகளோ நித்தியமானவைகள்.

אֶת, אֶת, אֶת, אֶת
When
כִּ֤יkee
thou
tillest
תַֽעֲבֹד֙taʿăbōdta-uh-VODE

אֶתʾetet
the
ground,
הָ֣אֲדָמָ֔הhāʾădāmâHA-uh-da-MA
not
shall
it
לֹֽאlōʾloh
henceforth
תֹסֵ֥ףtōsēptoh-SAFE
yield
תֵּתtēttate
strength;
her
thee
unto
כֹּחָ֖הּkōḥāhkoh-HA
a
fugitive
לָ֑ךְlāklahk
vagabond
a
and
נָ֥עnāʿna
shalt
thou
be
וָנָ֖דwānādva-NAHD
in
the
earth.
תִּֽהְיֶ֥הtihĕyetee-heh-YEH


בָאָֽרֶץ׃bāʾāreṣva-AH-rets