சூழல் வசனங்கள் 2-kings 25:30
2 இராஜாக்கள் 25:9

கர்த்தருடைய ஆலயத்தையும், ராஜாவின் அரமனையையும், எருசலேமின் சகல கட்டடங்களையும், பெரிய வீடுகள் எல்லாவற்றையும் அக்கினியால் சுட்டெரித்து விட்டான்.

עַל
2 இராஜாக்கள் 25:18

காவல் சேனாபதி பிரதான ஆசாரியனாகிய செராயாவையும், இரண்டாம் ஆசாரியனாகிய செப்பனியாவையும், வாசல்காக்கும் மூன்று காவற்காரரையும் பிடித்தான்.

עַל, עַל
2 இராஜாக்கள் 25:21

அவர்களைப் பாபிலோன் ராஜா ஆமாத் தேசத்தின் பட்டணமான ரிப்லாவிலே வெட்டிக் கொன்றுபோட்டான்; இப்படியே யூதா ஜனங்கள் தங்கள் தேசத்திலிருந்து சிறையிருப்புக்குக் கொண்டுபோகப்பட்டார்கள்.

כִּ֥י
2 இராஜாக்கள் 25:22

பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார், யூதேயாதேசத்தில் மீதியாக வைத்த ஜனத்தின்மேல், சாப்பானின் குமாரனாகிய அகீக்காமின் மகன் கெதலியாவை அதிகாரியாக வைத்தான்.

אָנֹ֑כִי
2 இராஜாக்கள் 25:23

பாபிலோன் ராஜா கெதலியாவை அதிகாரியாக வைத்ததை, சகல இராணுவச் சேர்வைக்காரரும் அவர்களுடைய மனுஷரும் கேட்டபோது, அவர்கள் மிஸ்பாவில் இருக்கிற கெதலியாவினிடத்தில் வந்தார்கள்; அவர்கள் யாரெனில், நெத்தனியாவின் குமாரன் இஸ்மவேலும், கரேயாவின் குமாரன் யோகனானும், நெத்தோப்பாத்தியனாகிய தன்கூமேத்தின் குமாரன் செராயாவும், மாகாத்தியனான ஒருவனுடைய குமாரன் யசனியாவும் அவர்கள் மனுஷருமே.

וַיֹּ֨אמֶר
2 இராஜாக்கள் 25:25

ஏழாம் மாதத்திலே, ராஜவம்சத்திலே பிறந்த எலிசாமாவின் குமாரனாகிய நெத்தனியாவின் குமாரன் இஸ்மவேல் பத்து மனுஷரோடேகூட வந்து, கெதலியாவையும், அவனோடே மிஸ்பாவிலிருந்த யூதரையும், கல்தேயரையும் வெட்டிக் கொன்றுபோட்டான்.

שְׁמ֖וֹ
2 இராஜாக்கள் 25:26

அப்பொழுது சிறியோரும் பெரியோருமாகிய ஜனங்கள் யாவரும் சேனாபதிகளும் கல்தேருக்குப் பயந்ததினாலே எழுந்து; புறப்பட்டு எகிப்திற்குப் போனார்கள்.

שְׁמ֖וֹ
2 இராஜாக்கள் 25:29

அவனுடைய சிறைச்சாலை வஸ்திரங்களை மாற்றினான்; அவன் உயிரோடிருந்த சகல நாளும் நித்தம் தனக்கு முன்பாகப் போஜனம்பண்ணும்படி செய்தான்.

מִן
pottage;
am
וַיֹּ֨אמֶרwayyōʾmerva-YOH-mer
said
עֵשָׂ֜וʿēśāway-SAHV
And
אֶֽלʾelel
Esau
יַעֲקֹ֗בyaʿăqōbya-uh-KOVE
to
הַלְעִיטֵ֤נִיhalʿîṭēnîhahl-ee-TAY-nee
Jacob,
Feed
thee,
pray
נָא֙nāʾna
me,
מִןminmeen
I
הָֽאָדֹ֤םhāʾādōmha-ah-DOME
with
הָֽאָדֹם֙hāʾādōmha-ah-DOME
same
הַזֶּ֔הhazzeha-ZEH
red
that
כִּ֥יkee
for
עָיֵ֖ףʿāyēpah-YAFE
faint:
I
אָנֹ֑כִיʾānōkîah-NOH-hee

עַלʿalal
therefore
כֵּ֥ןkēnkane
called
was
his
קָרָֽאqārāʾka-RA
name
שְׁמ֖וֹšĕmôsheh-MOH
Edom.
אֱדֽוֹם׃ʾĕdômay-DOME