சூழல் வசனங்கள் 2-samuel 22:6
2 சாமுவேல் 22:1

கர்த்தர் தாவீதை அவனுடைய எல்லாச் சத்துருக்களின் கைக்கும், சவுலின் கைகக்கும், நீங்கலாக்கி விடுவித்தபோது, கர்த்தருக்கு முன்பாகப் பாடின பாட்டு:

אֶת
2 சாமுவேல் 22:2

கர்த்தர் என் கன்மலையும், என் கோட்டையும், என் ரட்சகருமானவர்.

אֶת, אֶת, אֶת
2 சாமுவேல் 22:3

தேவன் நான் நம்பியிருக்கிற துருக்கமும், என் கேடகமும், என் ரட்சணியக்கொம்பும், என் உயர்ந்த அடைக்கலமும், என் புகலிடமும், என் ரட்சகருமானவர்; என்னை வல்லடிக்கு நீங்கலாக்கி ரட்சிக்கிறவர் அவரே.

אַבְרָהָ֜ם, אֶת, אֶת, יִצְחָ֣ק, עֲצֵ֣י
2 சாமுவேல் 22:4

ஸ்துதிக்குப் பாத்திரராகிய கர்த்தரை நோக்கிக் கூப்பிடுவேன்; அதனால் என் சத்துருக்களுக்கு நீங்கலாக்கி ரட்சிக்கப்படுவேன்.

אֶת, אֶת
2 சாமுவேல் 22:5

மரண அலைகள் என்னைச் சூழ்ந்துகொண்டு துர்ச்சனப்பிரவாகம் என்னைப்பயப்படுத்தினது.

אַבְרָהָ֜ם
2 சாமுவேல் 22:8

அப்பொழுது பூமி அசைந்து அதிர்ந்தது, அவர் கோபங்கொண்டபடியால் வானத்தின் அஸ்திபாரங்கள் குலுங்கி அசைந்தது.

וַיֵּֽלְכ֥וּ, שְׁנֵיהֶ֖ם, יַחְדָּֽו׃
2 சாமுவேல் 22:9

அவர் நாசியிலிருந்து பட்சிக்கிற புகை எழும்பிற்று, அவர் வாயிலிருந்து அக்கினி புறப்பட்டது, அதனால் தழல்மூண்டது.

אֶת, אֶת, אֶת, יִצְחָ֣ק, בְּנ֔וֹ, עַל
2 சாமுவேல் 22:10

வானங்களைத் தாழ்த்தி இறங்கினார்; அவர் பாதங்களின் கீழ் காரிருள் இருந்தது.

אֶת, אֶת, הַֽמַּאֲכֶ֑לֶת, אֶת
2 சாமுவேல் 22:12

ஆகாயத்து மேகங்களிலே கூடிய தண்ணீர்களின் இருளைத் தம்மைச் சுற்றிலும் இருக்கும் கூடாரமாக்கினார்.

אֶת, אֶת
2 சாமுவேல் 22:13

அவருடைய சந்நிதிப் பிரகாசத்தினால் நெருப்புத்தழலும் எரிந்தது.

אַבְרָהָ֜ם, אֶת, וַיִּקַּ֣ח, אֶת
2 சாமுவேல் 22:16

கர்த்தருடைய கண்டிதத்தினாலும், அவருடைய நாசியின் சுவாசக் காற்றினாலும் சமுத்திரத்தின் மதகுகள் திறவுண்டு, பூதலத்தின் அஸ்திபாரங்கள் காணப்பட்டது.

אֶת, אֶת, אֶת
2 சாமுவேல் 22:17

உயரத்திலிருந்து அவர் கை நீட்டி, என்னைப் பிடித்து, ஜலப்பிரவாகத்திலிருக்கிற என்னைத் தூக்கிவிட்டார்.

עַל
2 சாமுவேல் 22:19

என் ஆபத்துநாளிலே எனக்கு எதிரிட்டு வந்தார்கள்; கர்த்தரோ எனக்கு ஆதரவாயிருந்தார்.

וַיֵּֽלְכ֥וּ
2 சாமுவேல் 22:21

கர்த்தர் என் நீதிக்குத்தக்கதாக எனக்குப் பதில் அளித்தார்; என் கைகளின் சுத்தத்திற்குத்தக்கதாக எனக்குச் சரிக்கட்டினார்.

אֶת, וְאֶת, וְאֶת
2 சாமுவேல் 22:22

கர்த்தருடைய வழிகளைக் காத்துக்கொண்டுவந்தேன; நான் என் தேவனுக்குத் துரோகம்பண்ணினதில்லை.

וְאֶת, וְאֶת, וְאֶת, וְאֶת
2 சாமுவேல் 22:23

அவருடைய நியாயங்களையெல்லாம் எனக்கு முன்பாக நிறுத்தினேன்; நான் அவருடைய பிரமாணங்களை விட்டு விலகாமல்,

אֶת
2 சாமுவேல் 22:24

அவர் முன்பாக மனஉண்மையாயிருந்து, என் துர்க்குணத்திற்கு என்னைவிலக்கிக் காத்துக்கொண்டேன்.

אֶת, וְאֶת, וְאֶת
it
took
וַיִּקַּ֨חwayyiqqaḥva-yee-KAHK
And
אַבְרָהָ֜םʾabrāhāmav-ra-HAHM
Abraham
אֶתʾetet

the
עֲצֵ֣יʿăṣêuh-TSAY
wood
offering,
burnt
the
הָֽעֹלָ֗הhāʿōlâha-oh-LA
of
and
וַיָּ֙שֶׂם֙wayyāśemva-YA-SEM
laid
upon
עַלʿalal
Isaac
יִצְחָ֣קyiṣḥāqyeets-HAHK
his
son;
בְּנ֔וֹbĕnôbeh-NOH
took
he
and
וַיִּקַּ֣חwayyiqqaḥva-yee-KAHK
in
בְּיָד֔וֹbĕyādôbeh-ya-DOH
his
hand,
אֶתʾetet

the
fire
הָאֵ֖שׁhāʾēšha-AYSH
knife;
a
and
וְאֶתwĕʾetveh-ET
and
they
went
הַֽמַּאֲכֶ֑לֶתhammaʾăkeletha-ma-uh-HEH-let
both
וַיֵּֽלְכ֥וּwayyēlĕkûva-yay-leh-HOO
of
them
together.
שְׁנֵיהֶ֖םšĕnêhemsheh-nay-HEM


יַחְדָּֽו׃yaḥdāwyahk-DAHV