சிங்க கெபியில் நான் விழுந்தேன்

கர்த்தருக்கு அஞ்சி நடப்போர்

ஆ இன்ப சபையே!

வானவர் பிறந்தார் பிறந்தார்

நன்றியால் பொங்குதே எமதுள்ளம் }

சொந்தம் என்று சொல்லிக்கொள்ள

அநாதி சிநேகத்தால்

வழி உண்டு ஒரே ஒரு வழி உண்டு

1. என்னோடிரும், மா நேச கர்த்தரே,வெளிச்சம் மங்கி இருட்டாயிற்றே,மற்றோர் சகாயம் அற்ற போதிலும்நங்கா ஒத்தாசை நர், என்னோடிரும்2. நீர்மேல் குமிழிபோல் என் ஆயுசும்,இம்மையின் இன்ப வாழ்வும் நங்கிடும்,கண் கண்ட யாவும் மாறி வாடிடும்,மாறாத கர்த்தர் நீர், என்னோடிரும்3. நீர் கூடநின்று அருள் புரியும்,பிசாசின் கண்ணிக்கு நான் தப்பவும்என் துணை நீர், என் தஞ்சமாயிரும்,இக்கட்டில் எல்லாம் நீர் என்னோடிரும்4. நீர் ஆசர்வதித்தால் கண்ணர் விடேன்,நீரே என்னோடிருந்தால் அஞ்சிடேன்,சாவே எங்கே உன் கூரும் ஜெயமும்?நான் உம்மால் வெல்ல நீர் என்னோடிரும்5. நான் சாகும் அந்தகார நேரத்தில்உம் சிலுவையைக் காட்டும், சாகையில்விண் ஜோதி வசி இருள் நக்கிடும்,வாழ்நாள் சாங்காலிலும் என்னோடிரும்

என் வாழ்வில் இயேசுவே எந்நாளும் இங்கே

என் இயேசுவால் ஆகாத தொன்றுண்டோ?

எந்தன் இயேசையா எந்தன் இயேசையா

எந்தன் அன்புள்ள ஆண்டவர் இயேசுவை நான்

எங்கும் புகழ் இயேசு இராஜனுக்கே

எக்காளம் ஊதிடுவோம்

ஏழைக்கு பங்காளராம் பாவிக்கு இரட்சகராம்

ஏழை மனு உருவை எடுத்த

ஏதுக்கழுகிறாய் நீ ஏழை மாது நான் என்ன செய்வேன்

ஐயா உம் திரு நாமம்

ஒருபோதும் மறவாத உண்மைப் பிதாவிருக்க

ஒப்புரவாக அழைக்கப்பட்டோம்

ஓடு நீ ஓடு நீ ஓடு உன்னதர் பணியிது ஓடு

ஓசன்னா உன்னதத்தில் ஓசன்னா

ஓ மனிதனே நீ எங்கே போகின்றாய்?

இர‌த்த‌க் கோட்டைக்குள்ளேநான் நுழைந்து விட்டேன்இனி எதுவும் அணுகாதுஎந்த‌ தீங்கும் தீண்டாது1. நேச‌ரி இர‌த்த‌ன் என்மேலேநெருங்காது சாத்தான்பாட‌மாய் சிலுவையில் ப‌லியானார்பாவ‌த்தை வென்று விட்டார் – இர‌த்த‌க்2. இம்ம‌ட்டும் உத‌வின‌ எபினேச‌ரேஇனியும் காத்திடுவார்உல‌கிலே இருக்கும் அவ‌னைவிட‌என் தேவ‌ன் பெரிய‌வ‌ரே – இர‌த்த‌க்3. தேவ‌னே ஒளியும் மீட்புமானார்யாருக்கு அஞ்சிடுவேன்அவ‌ரே என் வாழ்வின் பெல‌னானார்யாருக்கு ப‌ய‌ப்ப‌டுவேன் – இர‌த்த‌க்4. தாய் தன் பிள்ளையை ம‌ற‌ந்தாலும்ம‌ற‌வாத‌ என் நேச‌ரேஆய‌னைப் போல‌ ந‌ட‌த்துகிறீர்அபிஷேக‌ம் செய்கின்றீர் என்னை – இர‌த்த‌க் 5. ம‌லைக‌ள் குன்றுக‌ள் வில‌கினாலும்மாறாது உம் கிருபைஅனாதி சினேக‌த்தால் இழுத்துக் கொண்டீர்அண‌த்து சேர்த்துக் கொண்டீர் – இர‌த்த‌க்

1. இராஜாதி இராஜன் இயேசு வருவார் சந்திக்க ஆயத்தமா?வருவேன் என்றவர் சக்கிரம் வருவார் சந்திக்க ஆயத்தமா?கேள்! கேள்! மானிடரே! சிந்திக்க ஆயத்தமா?இராஜாதி இராஜனாய் வந்திடுவார் சந்திக்க ஆயத்தமா?2. பல்லாயிரம் மக்கள் ஆயத்தமே சந்திக்க ஆயத்தமா?பரலோகம் வாழ்வின் நல்பாக்கியத்தை சந்திக்க ஆயத்தமா? – கேள்!3. குத்தினோர் யாவரும் கண்டிடுவார் சந்திக்க ஆயத்தமா?கத்திக் கதறியே தாழிடுவார் சந்திக்க ஆயத்தமா? – கேள்!4. உலகமனைத்துமே கண்டிடுமே சந்திக்க ஆயத்தமா?பரிசுத்தவான்களின் போர் நிற்குமே சந்திக்க ஆயத்தமா? – கேள்!

இரத்தம் ஜெயம் இரத்தம் ஜெயம்கல்வாரி இயேசுவின் இரத்தம் ஜெயம்காருண்ய தேவனின் இரத்தம் ஜெயம்1. எதிரியை துரத்திடும் இரத்தம் ஜெயம்எந்நாளும் சுகம் தரும் இரத்தம் ஜெயம்அதிகாரம் தந்திடும் இரத்தம் ஜெயம்அதிசயம் செய்திடும் இரத்தம் ஜெயம் -இரத்தம்2. பாவங்கள் போக்கிடும் இரத்தம் ஜெயம்பரிசுத்தமாக்கிடும் இரத்தம் ஜெயம்சாபங்கள் நீக்கிடும் இரத்தம் ஜெயம்சமாதானம் தந்திடும் இரத்தம் ஜெயம் நமக்கு -இரத்தம்3. விடுதலை தருகின்ற இரத்தம் ஜெயம்வெற்றிமேல் வெற்றி தரும் இரத்தம் ஜெயம்பெலவீனம் நீக்கிடும் இரத்தம் ஜெயம்பெலவானாய் மாற்றிடும் இரத்தம் ஜெயம் -இரத்தம்4. நமக்காய் பரிந்து பேசும் இரத்தம் ஜெயம்நாள்தோறும் பாதுகாக்கும் இரத்தம் ஜெயம்நீதிமானாக்கிடும் இரத்தம் ஜெயம்நித்திய ஜீவன் தரும் இரத்தம் ஜெயம் -இரத்தம்5. பிரிவினை நீக்கிடும் இரத்தம் ஜெயம்பிள‌வுக‌ள் போக்கிடும் இரத்தம் ஜெயம்ஒப்புர‌வாக்கிடும் இரத்தம் ஜெயம்ஒரும‌ன‌மாக்கிடும் இரத்தம் ஜெயம் -இரத்தம்6. குற்ற‌மில்லா இயேசுவின் இரத்தம் ஜெயம்குறைக‌ளை போக்கிடும் இரத்தம் ஜெயம்விலையேற‌ப் பெற்ற‌ இரத்தம் ஜெயம்விண்ண‌க‌ம் ந‌ட‌த்திடும் இரத்தம் ஜெயம் -இரத்தம்

இயேசுவைப் பின்பற்றும் மனிதர்கள் யார், இந்தப் பூவுலகில்?எந்தன் இயேசுவைப் பின்பற்றும் மனிதர்கள் யார், இந்தப் பூவுலகில்1. சுய வெறுப்பின் கோட்டிற்கு வா - நீ வாநயமாக அழைக்கிறார் வா - நீ வாஉலக மாமிச ஆசைவீண் எனத் தள்ளி விட்டு வா வா - நீ வாஇயேசுவைப் பின்பற்ற வா --- எந்தன்2. எல்லாவற்றையும் விட்டு வா - நீ வாஎல்லாவற்றையும் விற்று வா - நீ வாபிசாசின் வலையில் சிக்கிபாழாய்ப் போய் விடாதே வா, வா - நீ வாஇயேசுவைப் பின்பற்ற வா --- எந்தன்3. ஆசைகள் அனைத்தையும் அளித்திட வா - நீ வாஉன்னை சிலுவையில் பதித்திட வா - நீ வாஇச்சையின் வலையில் நீசிக்கி விடாதே வா வா - நீ வாஇயேசுவைப் பின்பற்ற வா --- எந்தன்4. பின்பற்ற வருகிறேன் நான் - நானேஉம்மைப் பின்பற்ற வருகிறேன் நான் - நானேஇயேசுவே இறங்கிடும்ஏற்றிடும் என்னையும் வந்தேன் வந்தேன்இயேசுவைப் பின்பற்றுவேன் --- எந்தன்

இயேசுவின் அடிச்சுவட்டில் நடப்போம்இனிய சமுதாயம் அமைப்போம்1. சுயவெறுப்பென்னும் எல்கைக்குச் செல்வோம்சுத்த சுவிசேம் பாரெங்கும் உரைப்போம்ஆசைகள் அனைத்தையும் அடியோடு அழிப்போம்பரன் இயேசு பவனிக்குப் பாதைகள் அமைப்போம்- இயேசுவின்2. போட்டி பொறாமைகள் புழுதியில் மாய்ப்போம்புதிய சமுதாயம் மலர்ந்திட உழைப்போம்சடராய் வாழ்ந்திட யாவரும் முயல்வோம்பரன் இயேசு பவனிக்கு பாதைகள் அமைப்போம்- இயேசுவின்3. பொறுப்போடு வாழ்ந்திட பொருத்தனை செய்வோம்புவிமது நமக்கேதும் பிடிப்பில்லை என்போம்பரலோகில் நமக்காய்ப் பொருள்கோடி சேர்ப்போம்பரன் இயேசு பவனிக்குப் பாதைகள் அமைப்போம்- இயேசுவின்4. அன்பெனும் பண்பிலே அவரைப் போலாவோம்ஆண்டவர் அழகினை அகத்தினில் பெறுவோம்பிறருக்காய் வாழ்வதே பாக்கியம் என்போம்பரன் இயேசு பவனிக்குப் பாதைகள் அமைப்போம்- இயேசுவின்

இயேசுவின் அன்பினை அறிவித்திடஇணைந்தே செயல்படுவோம்சுவிசே நற்செய்தி கூறிடவிரைந்தே புறப்படுவோம்நம் பாரதம் நம் தாயகம் கர்த்தரை அறியட்டுமேநம் தாய் மண்ணும் நம் தலைமுறையும்இயேசுவை அறியட்டுமே1. நினிவேயின் ஜனங்களுக்காக நம் தேவன் பரிதவித்தார்தர்க்கன் யோனாவையோ அவர் அனுப்பி எச்சரித்தார்இலட்சத்திற்காக பரிதபித்தார்கோடிகட்காக கலங்கிடாரோ? – நம் பாரதம்2. இமைக்கும் நொடி பொழுதிலே மரித்திடும் மாந்தரைப் பார்பாவ மன்னிப்பின்றி ஆக்கினை அடைவதை பார்திறப்பில் நின்று தடுத்திடுவோம்ஜெபிக்கும் மக்களைத் திரட்டிடுவோம் – நம் பாரதம்3. காலம் கடந்திடுதே நம் வேதமும் நிறைவேறுதேஇயேசுவின் வருகை இன்று அதி சமபமாகிறதேஇளைஞர் கூட்டம் இயேசுவுக்காய்நற்செய்தி சுமந்து புறப்படுவோம் – நம் பாரதம்

அன்பு கூருவோம்நம் தேவனாகிய கர்த்தரைஅவரே நம் தேவன்என்றென்றும் அவரில் வாழ்ந்திடஇயேசு மகாராஜன் சீக்கிரம் வருகிறார் --- அவர்வருகையைச் சந்திக்க ஆயத்தமாவோம் நாம்திருடனைப் போல் அவர் வருகைதீவிரமாய் மிக நெருங்கிடுதேஆயத்தமில்லா அவனியில் உள்ளோர்கண்டுபுலம்பிக் கதறுவாரேஇயேசு மகாராஜன் சீக்கிரம் வருகிறார் --- அவர்வருகையைச் சந்திக்க ஆயத்தமாவோம் நாம்அந்த நாளில் ஆயத்தமானோர்இயேசுவிடம் பறந்திடுவோம்இவ்வுலக வாழ்வை முடித்துப்பரலோக வாசல் சேர்ந்திடுவோம்இயேசு மகாராஜன் சீக்கிரம் வருகிறார் --- அவர்வருகையைச் சந்திக்க ஆயத்தமாவோம் நாம்

இயேசு கிறிஸ்துவின் அன்புஎன்றும் மாறாததுஇயேசு கிறிஸ்துவின் மாறா கிருபைஎன்றும் குறையாதது1. உன் மீறுதல்கள்காய் இயேசு காயங்கள் பட்டார்உன் அக்கிரமங்கள்காய் இயேசு நொறுக்கப்பட்டார்உனக்காகவே அவர் அடிக்கப்பட்டார்உன்னை உயர்த்த தன்னை தாழ்த்தினார் - (2)2. பாவி என்றென்னை அவர் தள்ளவே மாட்டார்ஆவலாய் உன்னை அழைக்கிறாரேதயங்கிடாதே தாவி ஓடிவா தந்தை இயேசுவின் சொந்தம் கொள்ளவா?

1. இயேசு என் அஸ்திபாரம் ஆசை எனக்கவரேநேச முசிப்பாறுதல் இயேசுவில் கண்டேன் யானும்!2. பஞ்சம் பசியுடனே மிஞ்சும் துயர் வந்தாலும்,அஞ்சிடேன் இவையை என் தஞ்சம் இயேசு இருக்கையில்!3. என்ன மதுரம் அவர் நன்னய நாமச் சுவைஎன்னகத்தில் நினைத்தால் இன்னல் பறந்திடுமே4. லோகம் என்னை எதிர்த்து போவென்று சொல்லிடினும்சோகம் அடைவேனோ? என் ஏகன் எனக்கிருக்க?5. என்னென்ன மாய லோகக் கன்னல் என்மேல் வந்தாலும்முன்னும் பின்னுமாய் இயேசு என்னை நடத்திடுவார்6. வியாதியால் எந்தனது காயம் கெட்டுப் போயினும்மாயத்தோற்றத்தை இயேசு நாயகன் மாற்றிடுவார்

இயேசு எந்தன் வாழ்வின் பெலனானார்எனக்கென்ன ஆனந்தம் 2எந்தன் வாலிப காலமெல்லாம்எந்தன் வாழ்க்கையின் துணையானார் 2எந்தன் இதயமே உம்மைப்பாடும்எந்தன் நினைவுகள் உமதாகும் 21. பொல்லாத் தமைகள் அகன்றோடஎல்லா மாயையும் மறைந்தோடஉமதாவியின் அருட்காணவருங்காலங்கள் உமதாக – எந்தன்2. இந்த உலகத்தை நர் படைத்தர்எல்லா உரிமையும் எனக்களித்தர்உம் நாமமே தழைத்தோங்கநான் வாழ்வேன் உமக்காக- எந்தன்3. உந்தன் ஊழியம் செய்திடவேஎன்னை உமக்கெனத் தெரிந்துகொண்டீர்உந்தன் சித்தம் என்னில் விளங்கஎன்னைப் படைக்கிறேன் உமக்காக- எந்தன்4. உந்தன் ஜவனை எனக்களித்துஎன்னை ஆசாரியர் ஆக்கினரேஎந்தன் பொறுப்பதை நிறைவேற்றிஎன் ஓட்டத்தை முடித்திடுவேன்- எந்தன்

1. இயேசு எங்கள் மேய்ப்பர்கண்ணீர் துடைப்பார்;மார்பில் சேர்த்தணைத்துபயம் நீக்குவார்;துன்பம் நேரிட்டாலும் ,இன்பம் ஆயினும் ,இயேசுவின்பின் செல்வோம்பாலர் யாவரும்.2. நல்ல மேய்ப்பர் சத்தம்நன்றாய் அறியோம்;காதுக்கின்பமாககேட்டுக் களிப்போம்;கண்டித்தாலும் , நேசர்ஆற்றித் தேற்றூவார்;நாங்கள் பின்னே செல்லவழி காட்டுவார்.3. ஆட்டுக்காக மேய்ப்பர்ரத்தம் சிந்தினார்;அதில் மூழ்கினாரேதூயர் ஆகுவார்;பாவ குணம் நீக்கிமுற்றும் ரட்சிப்பார் ,திவ்விய தூய சாயல்ஆக மற்றுவார்.4. இயேசு நல்ல மேய்ப்பர்ஆட்டைப் போஷிப்பார்;ஓனாய்கள் வந்தாலும் ,தொடவே ஒட்டார்;சாவின் பள்ளத்தாக்கில்அஞ்சவே மாட்டோம்;பாதாளத்தின்மேலும்ஜெயங்கொள்ளுவோம்.

1. இம்மானுவேலின் இரத்தத்தால்நிறைந்த ஊற்றுண்டே எப்பாவத் தீங்கும் அதினால் நிவிர்த்தியாகுமே2. மா பாவியான கள்ளனும் அவ்வூற்றில் மூழ்கினான்மன்னிப்பும் மோட்சானந்தமும்அடைந்து பூரித்தான் 3. அவ்வாறே நானும் யேசுவால்விமோசனம் பெற்றேன்என் பாவம் நீங்கிப் போனதால்ஓயாமல் பாடுவேன் 4. காயத்தில் ஓடும் ரத்தத்தை விஸ்வாசத்தால் கண்டேன்ஒப்பற்ற மீட்பர் நேசத்தைஎங்கும் பிரஸ்தாபிப்பேன் 5. பின் விண்ணில் வல்ல நாதரை நான் கண்டு பூரிப்பேன்அங்கென்னை மீட்ட நேசத்தைக்கொண்டாடிப் போற்றுவேன்

1. இமய முதல் குமரி வரையுள்ள
இதயங்கள் விடுதலைக் காணவே
இயேசென்னும் தபம் ஏற்றுவோம்
இளைஞரே எழுந்து செல்வோம்
செல்லுவோம் சேனை வரராய்
வெல்லுவோம் தேவ அருளால்
ஓசன்னா! ஓசன்னா! ஓசன்னா! – 2

2. ஆண்டுகளாய் ஜனங்களெல்லாம்
அறியாமை இருட்டினில் வாழ்கிறார்
இயேசுவின் விடுதலைக் கூறுவோம்
பாரெங்கும் புகுந்து செல்லுவோம்
சுடராய் வாழந்திடுவோம்
சபையை பெருக்கிடுவோம்
ஓசன்னா! ஓசன்னா! ஓசன்னா! – 2

3. என் பெயரை சொல்லி அழைத்த
உன்னத தேவன் நரன்றோ
உன்னோடே கூட வருவேன் என்றர்
ஆவியால் நிறைத்திடுவர்
வரங்கள் உவந்தளிப்பர்
கனியால் அலங்கரிப்பர்
ஓசன்னா! ஓசன்னா! ஓசன்னா! – 2

இந்த மங்களம் செழிக்கவே - கிருபை செய்யும்எங்கள் திரித்துவ தேவனேசுந்தரக் கானாவின் மணப்பந்தலில் சென்றம் மணத்தைகந்தரசமாகச் செய்த விந்தை போல், இங்கேயும் வந்து 1. ஆதித்தொடுத் தன்பை எடுத்தாய் மனுடர்தம்மைஆணும் பெண்ணுமாகப் படைத்தாய்நீதி வரம் நாலுங்கொடுத்தாய் - பெற்றுப் பெறுகிநிற்க உலகத்தில் விடுத்தாய்மாதவா் பணியும் வேத போதனே அந்தப்படி உன்ஆதரவைக் கொண்டு அதன் நீதியை நம்பிப்புரிந்த 2. தக்க ஆபிரகாமும் விண்டனன் - அதனை மனதுக்குள் எலியேசா் கொண்டனன்முக்ய ஆரான் நிலத்தண்டினன் - நினைத்தபடிசக்கியமதாகக் கண்டனன்பக்குவம் உரைத்திடா ரெபேக்காளும் ஈசாக்குவுக்குதக்க மணவாளியாகத் தந்து தயை செய்தாற்போல 3. சத்திய வேதத்தின் வாசனே - அருளுபரிசுத்த சுவிசேட நேசனேபக்தர்கள் பவ விமோசனே - பழுதணுவும்அற்ற கிறிஸ்தேசுராஜனேவெற்றியால் யாக்கோபுவுக்கு முற்றிலும் அளித்த பேறாய்புத்திர சம்பந்துண்டாக்கி நித்திய சுப சோபனமாய்

இது சிந்திக்கும் காலம் செயல்படும் நேரம்மௌனமாயிருக்காதேமௌனமாயிருக்காதே (2) - நீஅறுவடை காலத்தில் மௌனமாயிருந்தால்அறுவடை இழப்பாயேஆண்டவர் காலத்தில் மௌனமாயிருந்தால்இரட்சிப்புத்தான் வருமோ?இந்தியர் இயேசுவை அறிந்திடும் காலம்இதுதான் இதுதானேஇந்தக் காலத்தில் மௌனமாயிருந்தால்இரட்சிப்புதான் வருமோ?பகட்டு வாழ்வோ பரமனின் அன்போஎது உன்னை இழுக்கிறது?கணக்குக் கேட்கும் கர்த்தர் வருவார்வெறுங்கையாய் நிற்பாயோ?

இதயம் நன்றியுடன் நிரம்பி துதித்திடுவோம்மகிபன் இயேசுவையே தினமும் துதித்திடுவோம்1. சென்ற நாளில் நன்மை செய்தமன்னன் இயேசு தேவனேபாதுகாத்தார் துணை நின்றார்நன்றியோடு பாடுவோம் --- இதயம்2. தேவ ராஜ்யம் தேடி வந்தால்தேவ நன்மை தங்கிடும்துதி செய்தால் தடை நீங்கும்தேவ ஆசீர் தங்கிடும் --- இதயம்

இசைமழையில் தேன்கவி பொழிந்தேகர்த்தர் ஜெனித்தார் அன்பாய் பாடுங்கள் – 21. வான்மலர்தான் இப்புவியினிலேமலர்ந்திட்டதே நம் வாழ்வில் இன்றுநமக்காய் பிறந்தார் பாசம்கொண்டுவாழ்வின் மட்பின் பாதை இதே – இசைமழையில்2. மாசற்றவர் நம் வாழ்வினிலேமகிமையென்றே கண்டோமே இன்றுவிடிவெள்ளியாக தேவபாலன்தாழ்மை தாங்கி அவதரித்தார் – இசைமழையில்3. உலகம் என்னும் பெதஸ்தாவிலேகரைதனில் பல ஆண்டுகளாய்பாதை தெரியாதிருந்த நம்மைவாழ வைக்க வந்துதித்தார் – இசைமழையில்

ஆராதனைக்குள் வாசம் செய்யும்ஆவியானவரேஎங்கள் ஆராதனைக்குள் - இன்றுவாசம் செய்கிறீர் (2)அல்லேலூயா ஆராதனை (4)ஆராதனை ஆராதனை ஆராதனை (2)1. சீனாய் மலையில் வாசம் செய்தீர்சீயோன் உச்சியிலும்கன்மலை வெடிப்பில் வாசம் செய்தீர்என்னில் நீர் வாசம் செய்யும் 2. நீதியின் சபையில் வாசம் செய்தீர்நீர் மேல் அசைந்தீர்துதிகளின் மத்தியில் வாசம் செய்தீர்என்னில் நீர் வாசம் செய்யும் 3. பரிசுத்த ஸ்தலத்தில் வாசம் செய்தீர்பலிபீட நெருப்பிலேஇல்லங்கள் தோரும் வாசம் செய்தீர்உள்ளத்தில் வாசம் செய்யும் 4. மேல் வீட்டறையில் வாசம் செய்தீர்மேகங்கள் நடுவில் நீர்நித்திய உலகில் வாசம் செய்தீர்என்னில் நீர் வாசம் செய்யும்

ஆபிரகாமை ஆசீர்வதித்த ஆண்டவா அருளுமே1. கல்லின் மனைபோலக் கணவனும்இல்லின் விளக்கெனக் காரிகையும்என்றும் ஆசிபெற்று இனிது வாழவேவாழவே! வாழவே! வாழவே!என்றும் ஆசிபெற்று இணைந்து வாழவே!இல்லறமாம் இன்ப நல்லறச் சோலையில்இன்னிசை யெழுப்பி இங்கிதமா யென்றும்இணைந்து வாழவே - இணைந்து வாழவே2. அன்பும் அறனும் அங்கோங்குமெனின்பண்பும் பயனும் உண்டாமேஇன்பமோடே அங்ஙன மென்றும் வாழப்பாரும்வாழவே! வாழவே! வாழவே!என்றும் ஆசிபெற்று இணைந்து வாழவே!என்றுமிதே இன்பம் கொண்டிவன் வாழவேநற்புகழடைந்து நண்பருடன் சுற்றம்நயந்து வாழவே - நயந்து வாழவே3. உள்ளம் விரும்பிய செல்வமுடன்உத்தமச் சேய்களையே தாரும்நல்ல கீர்த்திகொண்டு நாளும் வாழப் பாரும்வாழவே! வாழவே! வாழவே!என்றும் ஆசிபெற்று இணைந்து வாழவே!ஐயமது கொள்ளாது அன்பினிற் கூடியேவையகந்தனில் வல்லபிதா உம்மைவணங்கி வாழவே - வணங்கி வாழவே

ஆனந்தமே பரமானந்தமே - இயேசுஅண்ணலை அண்டினோர்க் கானந்தமே1. இந்தப் புவி ஒரு சொந்தம் அல்ல என்று இயேசு என் நேசர் மொழிந்தனரே இக்கட்டும் துன்பமும் இயேசுவின் தொண்டர்க்குஇங்கேயே பங்காய் கிடைத்திடினும் --- ஆனந்தமே2. கர்த்தாவே நீர் எந்தன் காருண்ய கோட்டையேகாரணமின்றி கலங்கேனே நான்விஸ்வாசப் பேழையில் மேலோகம் வந்திடமேவியே சுக்கான் பிடித்திடுமே --- ஆனந்தமே3. என்னுள்ளமே உன்னில் சஞ்சலம் ஏன் வீணாய்?கண்ணீரின் பள்ளத்தாக்கல்லோ இது!சீயோன் நகரத்தில் சீக்கிரம் சென்று நாம்ஜெய கீதம் பாடி மகிழ்ந்திடலாம் --- ஆனந்தமே4. கூடார வாசிகளாகும் நமக்கிங்குவீடென்றும் நாடென்றும் சொல்லலாமோ?கைவேலையில்லாத வீடொன்றை மேலேதான்செய்வேன் எனச் சொல்லிப் போகலையோ --- ஆனந்தமே5. துன்பங்கள் தொல்லை இடுக்கண் இடர் இவைதொண்டர் எமை அண்டி வந்திடுனும்சொல்லி முடியாத ஆறுதல் கிருபையைதுன்பத்தினூடே அனுப்பிடுவார் --- ஆனந்தமே6. இயேசுவே சீக்கிரம் இத்தரை வாருமேன்ஏழை வெகுவாய்க் கலங்குகிறேனேஎன் நேசர் தன் முக ஜோதியதேயல்லாமல்இன்பம் தரும் பொருள் ஏதுமில்லை --- ஆனந்தமே

1. ஆத்மமே, உன் ஆண்டவரின்திருப்பாதம் பணிந்து,மீட்பு, சுகம், ஜீவன், அருள்பெற்றதாலே துதித்து,அல்லேலுயா, என்றென்றைக்கும்நித்திய நாதரைப்போற்று.2. நம் பிதாக்கள் தாழ்வில் பெற்றதயை நன்மைக்காய் துதி;கோபங்கொண்டும் அருள் ஈயும்என்றும் மாறாதோர் துதி;அல்லேலுயா, அவர் உண்மைமா மகிமையாம் துதி.3. தந்தை போல் மா தயை உள்ளோர்;நீச மண்ணோர் நம்மையேஅன்பின் கரம் கொண்டு தாங்கிமாற்றார் வீழ்த்திக் காப்பாரே!அல்லேலுயா, இன்னும் அவர்அருள் விரிவானதே.4. என்றும் நின்றவர் சமுகம்போற்றும் தூதர் கூட்டமே,நாற்றிசையும் நின்றெழுத்துபணிவர் நீர் பக்தரே;அல்லேலுயா, அனைவோரும்அன்பின் தெய்வம் போற்றுமே.

ஆதியும் அந்தமுமானவரேஅல்பா ஒமெகாவுமானவரே - 2அல்லேலுயா - 4இருக்கிறவராய் இருப்பவரேநேற்றும் இன்றும் என்றும் மாறாதவரே - 2அல்லேலுயா - 4பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தரேசேனைகளின் கர்த்தர் பரிசுத்தரே - 2அல்லேலுயா - 4பரிசுத்த பலியாய் வந்தவரேஎங்களுக்காய் பலியானவரே - 2அல்லேலுயா - 4சிலுவையில் வெற்றி சிறந்தவரேஇரட்சகா உம்மை தொழுகிறோமே - 2அல்லேலுயா - 4சத்துரு வெள்ளம் போல் வரும்போதுஏற்றுவேன் ஜெயக் கொடி என்றவரே -2அல்லேலுயா - 4கர்த்தரின் பிள்ளைகள் நாங்களென்று எங்கள்ஆவியுடன் சாட்சி கொடுப்பவரே - 2அல்லேலுயா - 4புறப்பட்டுப் போங்கள் என்றவரேஅதிகாரங்கள் யாவும் தந்தவரே - 2அல்லேலுயா - 4உலகின் முடிவு பரியந்தம் நான்உங்களோடிருப்பேன் என்றவரே - 2அல்லேலுயா - 4ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரமேதிரியேக தேவனுக்கு ஸ்தோத்திரமே - 2அல்லேலுயா - 4அல்லேலுயா ஆமென் அல்லேலுயாஅல்லேலுயா ஆமென் அல்லேலுயா - 2அல்லேலுயா

ஆதியும் நரே அந்தமும் நீரேமாறிடா நேசர் துதி உமக்கேதேவ சபையில் வாழ்த்தி புகழ்ந்துஎந்நாளும் துதித்திடுவோம்1. துதர்கள் போற்றும் துயவரேதுதிகளின் பாத்திரர் தேவாரேஉந்தனின் சமூகம் ஆனந்தமேஉந்தனைப் போற்றி புகழ்ந்திடுவோம் – ஆதியும்2. செய்கையில் மகத்துவம் உடையவரேஇரக்கமும் உருக்கமும் நிறைந்தவரேபரிசுத்த ஸ்தலத்தில் துதியுடனேபரிசுத்த தேவனை வாழ்த்திடுவோம்- ஆதியும்3. ஆண்டவர் இயேசுவைத் தொழுதிடுவோம்ஆவியில் நிறைந்தே களித்திடுவோம்உண்மையும் நேர்மையும் காத்தென்றுமேஉத்தம தேவனைப் பணிந்திடுவோம்- ஆதியும்4. ஸ்தோத்திர பலிதனை செலுத்திடுவோம்பாத்திரர் அவரை உயர்த்திடுவோம்மகிமையும் கனமும் துதிகளையேசெலுத்தியே இயேசுவை துதித்திடுவோம்- ஆதியும்

1. ஆதியில் இருளைஅகற்றி, ஒளியைபடைத்த நீர்,உம் சுவிசேஷத்தைகேளாத தேசத்தைகண்ணோக்கி கர்த்தாவே,பிரகாசிப்பீர்.2. நற்சீராம் சுகத்தை,மெய்ஞான பார்வையைஅளித்த நீர்,நைந்தோர் சுகிக்கவும்கண்ணற்றோர் காணவும்மானிடர் பேரிலும்பிரகாசிப்பீர்.3. சத்தியமும் நேசமும்உள்ளான ஜீவனும்அளிக்கும் நீர்,வெள்ளத்தின் மீதிலேபுறாப்போல பறந்தே,பார் இருள் நீக்கியே,பிரகாசிப்பீர்.4. ஞானமும் வன்மையும்,தூய்மையும் அருளும்திரியேகா நீர்,கடலைப் போன்றதாய்மெய்யொளி எங்குமாய்,பரம்பும் வண்ணமாய்,பிரகாசிப்பீர்.

ஆட்கொண்ட தெய்வம் திருப்பாதம் அமர்ந்துஆறுதல் அடைகின்றேன்அமைதி பெறுகின்றேன்1. புயல் வீசும் கடலில் தடுமாறும் படகைதாங்கிடும் நங்கூரமே (3) தினம் - ஆட்கொண்ட2. எதிர்காற்று வீச எதிர்ப்போரும் பேச‌எனைக் காக்கும் புகலிடமே தினம் - ஆட்கொண்ட3. நிலையற்ற வாழ்வின் நிம்மதியேநீங்காத பேரின்பமே என்னை விட்டு - ஆட்கொண்ட4. இருள் நீக்கும் சுடரே என் இயேசு ராஜாஎன் வாழ்வின் ஆனந்தமே - ஆட்கொண்ட5. மனதுருகும் தேவா மன்னிக்கும் நாதாமாபெரும் சந்தோஷமே - ஆட்கொண்ட6. காயங்கள் ஆற்றி கண்ணீரைத் துடைக்கும்நல்ல சமாரியனே - ஆட்கொண்ட

1. ஆ கர்த்தாவே, தாழ்மையாக திருப் பாதத்தண்டையேதெண்டனிட ஆவலாக வந்தேன், நல்ல இயேசுவேஉம்மைத் தேடி தரிசிக்கவே வந்தேன் – ஆ கர்த்தாவே,2. வல்ல கர்த்தாவினுடைய துய ஆட்டுக்குட்டியேநரே என்றும் என்னுடைய ஞான மணவாளனேஉம்மைத் தேடி தரிசிக்கவே வந்தேன்- ஆ கர்த்தாவே,3. என் பிரார்த்தனையைக் கேளும் அத்தியந்த பணிவாய்கெஞ்சும் என்னை ஏற்றுக்கொள்ளும் உம்முடைய பிள்ளையாய்உம்மைத் தேடி தரிசிக்கவே வந்தேன்- ஆ கர்த்தாவே,