அபிஷேக நாதா அனல் மூட்டும் தேவா ஆரூயிர் அன்பரே1. அன்னிய பாஷைகள் இன்றே தாருமேஆவியில் ஜெபித்திட என்மேல் வாருமே2. ரகசியம் பேசிட கிருபை தாருமேசத்திய ஆவியாய் என்மேல் வாருமே3. தேசத்தைக் கலக்கிட திடனைத் தாருமேதிறப்பிலே நின்றிட பெலனாய் வாருமே4. பரிந்து பேசிட ஆத்ம பாரம் தாருமேபரிசுத்தமாகிட தினம் என்மேல் வாருமே5. சாத்தானை ஜெயித்திட சத்துவம் தாருமேசாட்சியாய் வாழ்ந்திட என்மேல் வாருமே6. அக்கினி அபிஷேகம் இன்றே தாருமேசுடராய் பிரகாசிக்க என்மேல் வாருமே

அப்பா உம்மை நேசிக்கிறேன்ஆர்வமுடன் நேசிக்கிறேன்1. எப்போதும் உம் புகழ்தானேஎந்நேரமும் ஏக்கம் தானேஎல்லாம் நீர்தானே ஐயா - அப்பா2. பலியாகி என்னை மீட்டீரையாபாவங்கள் சுமந்து தீர்த்தீரையாஒளியாய் வந்தீரையா ஐயா - அப்பா3. உந்தன் அன்பு போதுமையாஉறவோ பொருளோ பிரிக்காதையாஎன் நேசர் நீர்தானையா ஐயா - அப்பா4. கண்ணீர் துடைக்கும் காருண்யமேமன்னித்து மறக்கும் தாயுள்ளமேவிண்ணக பேரின்பமே அப்பா - அப்பா5. அநுதின உணவு நீர்தானையா என்அன்றாட வெளிச்சம் நீர்தானையாஅருட்கடல் நீர்தானையா எனக்கு - அப்பா6. ஒரு குறையின்றி நடத்துகின்றீர்ஊழியம் தந்து மகிழ்கின்றீர்அருகதை இல்லையையா ஐயா - அப்பா7. ஜெபமே எனது ஜீவனாகணும்ஜெயக்கொடி எனது இலக்காகணும்ஊழியம் உணவாகணும் - அப்பா

அரண்களை நிர்மூலமாக்கிடுவோம்தேவ போராயுதங்களைக் கையில் எடுப்போம்!தேவனின் அன்பினால் வெல்லுவோம்!தேசமெங்கிலும் நாம் செல்லுவோம்!1. எரிகோவின் அலங்கம் சரிந்திடும்விசுவாச எக்காளம் தொனிக்கையில்எதிர்ப்போர் யோசனை அதமாகும்ஆவியில் நிறைந்த ஜெபத்தினால்2. இராஜாக்களை தள்ளும், ஏற்படுத்தும்அதிகாரம் கொண்ட நம் தேவனிடம்தானியேலின் ஜெபக் கூட்டாளிகள்இணைந்து ஜெபித்தே ஜெயம் பெற்றார்3. எதிர்ப்பைக் கண்டு பயப்படோம்எதிர்க்கும் பிசாசை முறியடிப்போம்தோல்வி காணாத யுத்தத்திலேதுணிந்து முனைவோம் முன்னேறுவோம்

1. அருள்நாதா நம்பிவந்தேன், நோக்கக்கடவீர். கைமாறின்றி என்னை முற்றும் ரக்ஷிப்பீர். 2. தஞ்சம் வேண்டி நம்பி வந்தேன்திருப் பாதத்தில்;பாவ மன்னிப்பருள்வீர் இந்நேரத்தில். 3. தூய்மை வேண்டி நம்பி வந்தேன்உந்தன் ஆவியால்;சுத்திசெய்வீர் மாசில்லாதரத்தத்தால். 4. துணை வேண்டி நம்பி வந்தேன்,பாதை காட்டுவீர்;திருப்தி செய்து நித்தம் நன்மைநல்குவீர். 5. சக்தி வேண்டி நம்பி வந்தேன்,ஞானம் பெலனும்;அக்னி நாவும் வல்ல வாக்கும்ஈந்திடும். 6. இயேசு நாதா, நம்பி வந்தேன்,தவறாமலேஎன்னை என்றும் தாங்கி நின்றுகாருமே.

அறிவிக்காமல் நான் இருப்பேனோ?அண்ணல் இயேசுவின் அன்பினைப் பிறர்க்குஅறிவிக்காமல் நான் இருப்பேனோ?1.பாவியாம் எந்தனை மட்டிடவேமேவியே உலகில் வந்தவரேபுவிதனிலே திரிந்தலைந்துசிலுவையில் தம்முயிர் தந்திருக்க2.விண்ணெழும் வேளையில் வேந்தனேசுசென்றிடுவர் புலோக மெல்லாம்நின்றிடுவர் என் சாட்சிகளாய்என்றுமே கட்டளைத் தந்திருக்க3.பேதுரு யோவான் பவுல் சலாவும்சாதுவும் வாக்கரும் அசரியாவும்சாதனையில் நல் சாட்சிகளாய்மாதிரி வைத்துச் சென்றிருக்க

அன்பே கல்வாரி அன்பேஉம்மைப் பார்க்கையிலேஎன் உள்ளம் உடையுதப்பா1. தாகம் தாகம் என்றீர்எனக்காய் எங்கி நின்றீர்பாவங்கள் சுமந்தீர் – எங்கள்பரிகாரப் பலியானீர் – அன்பே2. காயங்கள் பார்க்கின்றேன்கண்ணீர் வடிக்கின்றேன்தூய திரு இரத்தமேதுடிக்கும் தாயுள்ளமே – அன்பே3. அணைக்கும் கரங்களிலேஆணிகளா சுவாமிநினைத்துப் பார்க்கையிலேநெஞ்சம் உருகுதய்யா – அன்பே4. நெஞ்சிலே ஓர் ஊற்றுநதியாய் பாயுதய்யாமனிதர்கள் மூழ்கணுமே – எல்லாமறுரூபம் ஆகணுமே – அன்பே

அன்பின் தேவன் ஏசு உன்னை அழைக்கிறார்கல்வாரியின் மேட்டினில் கலங்கும் கர்த்தர் உண்டல்லோஉன்னை எண்ணி உள்ளம் நொந்துஅணைக்க ஏசு துடிக்கிறார்கவலையேன் கலக்கமேன் கர்த்தர் ஏசு அழைக்கிறார்1. மனிதர்கள் அன்பு மாறலாம்மறைவாக தீது பேசலாம்அன்பு காணா இதயமேஅன்பின் தேவனை அண்டிக்கொள் --- அன்பின்2. வியாதிகள் தொல்லையோ தோல்வியோவாழ்க்கையில் என்ன ஏக்கமோகண்ணீர்தான் உந்தன் படுக்கையோகலங்காதே மன்னன் ஏசு பார் --- அன்பின்3. வேலை வசதிகள் இல்லையோவீட்டினில் வறுமை தொல்லையோமரண பயமும் நெருங்குதோமரணம் வென்ற ஏசு பார் --- அன்பின்

1. அன்பின் உருவம் ஆண்டவர் அழைக்கிறார் ந அருகில் வாதொய்ந்துபோன உன் வாழ்வினை கேட்கிறார் நஅருகில்வாஓடி வா ந ஓடி வா கண்கலங்கியே நயே வாதுரமாய் நிற்கும் உன்னைத்தான் அழைக்கிறார்நஅருகில்வா2. மனிதர் பலரை நம்பினாய் பலமுறை தடுமாறினாய்உற்றார் பெற்றார் அன்பெல்லாம் கனவு போன்று அகலுமே– அன்பின் உருவம்3. நண்பர் பலரும் இருப்பினும் நாடும் அன்பை பெற்றாயோசெல்வம் எல்லாம் மாய்கையே உலகம் கானல் நராமே– அன்பின் உருவம்4. ஒருமுறை அன்பை ருசித்தும் விழுந்து போன ந எழும்பிவாபலமுறை துரோகம்செய்ததால்இயேசுவின்கண்ணர்துடைக்கவா– அன்பின் உருவம்5. இன்னும் நொந்து போவானேன் இன்றே அருகில் ஓடிவாஉள்ளம் குமுறும் உன்னையே தள்ளேன் என்றார் ஓடிவா

அன்பார்ந்த நெஞ்சங்களே பரிசுத்த உள்ளங்களேஇயேசுவின் சடர்களே தேவனின் சாட்சிகளே1. சுடராக வாழ்ந்திடுவோம் – அன்பின்சொரூபி நம் இயேசுவைப்போல்ஒன்றாக வாழ்ந்திடுவோம் – என்றும்தேவனின் புகழ்பாடுவோம்2. தேவனால் தகுதி பெற்றோம் முழுதேசத்தை சுதந்தரிப்போம்ஆவியின் வரமளித்தார் – தேவசாயலை அணிந்திருப்போம்3. இயேசுவே உலகத்தின் தேவன் .. இதைஒருவருக்கும் மறைக்காதர்செல்லுங்கள் அகிலமெல்லாம் – தேவஇராஜ்ஜியம் பெருகிடவே

அனைத்தையும் செய்து முடிக்கும் ஆற்ற்ல் உள்ளவரேநீர் நினைத்தது ஒரு நாளும் தடை படாதையா1. நீர் முடிவெடுத்தால் யார்தான் மாற்றமுடியும்எனக்கென முன்குறித்த எதையுமேஎப்படியும் நிறைவேற்றி முடித்திடுவீர்உமக்கே ஆராதனை உயிருள்ள நாளெல்லாம்2. நான் எம்மாத்திரம் ஒரு பொருட்டாய் எண்ணுவதற்க்குகாலைதோறும் கண்ணோக்கிப் பார்க்கிறீர்நிமிடந்தோறும் விசாரித்து மகிழ்கிறீர் 3. என்னைப் புடமிட்டால் பொன்னாக துலங்கிவிடுவேன்நான் போகும் பாதைகளை அறிந்தவரேஉந்தன் சொல்லை உணவு போலக் காத்துக் கொண்டேன் 4. நான் எண்ணிமுடியா அதிசயம் செய்பவரேகாயப்படுத்தி கட்டுப்போடும் கர்த்தரே என்னைஅடித்தாலும் அணைக்கின்ற அன்பரே 5. என் மீட்பரே உயிரோடு இருப்பவரேஇறுதி நாளில் மண்ணில் வந்து நிற்பதைஎன் கண்கள் தானே அந்நாளில் காணுமேஎப்போது வருவீரையாஎன் உள்ளம் ஏங்குதையா

அனுதினம் அவர்பாதம் ஆசையாய் அமர்ந்து

அனுதின வாழ்க்கையிலே கர்த்தருக்குப் பயப்படுவோம்

அனலாவி தினந்தோறும் எனையாளவேண்டும்

அந்த அற்புதம் நடந்த கதை

அத்திமரம் போல் எத்தனை பேர்கள் வாழுகிறார்கள்?

அதிகாலையில் அன்பு நேசரே உம் திருமுகம் தேடி

அதிகாலையிலுமைத் தேடுவேன் முழு மனதாலே

அதிமங்கல காரணனே

அக்கினி நெருப்பாய் இறங்கிவாரும்

அகிலமெங்கும் செல்ல வா

1. Be strong in the Lord, and be of good courage;your mighty Defender is always the same.Mount up with wings, as the eagle ascending;victory is sure when you call on His name. Refrain:Be strong, be strong, be strong in the Lord;and be of good courage, for He is your guide.Be strong, be strong, be strong in the Lord;and rejoice, for the victory is yours. 2. So put on the armor the Lord has provided,and place your defense in His unfailing care.Trust Him for He will be with you in battle,lighting your path to avoid every snare. [Refrain] 3. Be strong in the Lord, and be of good courage,your mighty Commander will vanquish the foe.Fear not the battle, for the victory is always His;He will protect you wherever you go. [Refrain]

நட்சத்திரம் நட்சத்திரம் நட்சத்திரம்

பூபூவாய் பனி சிந்தும் காலத்திலே

ராஜாதி ராஜாதி ராஜன்

அடியார் வேண்டல் கேளும் இயேசுவே

ஏற்றுக்கொண்டருளுமே தேவா! இப்போ

எங்கே சுமந்து போகிறீர்? சிலுவையை நீர்

உருகாயோ நெஞ்சமே

வானம் பூமியோ? பராபரன்

துதிக்கிறோம் உம்மை வல்ல பிதாவே

சாலேமின் ராசா சங்கையின் ராசா ஸ்வாமி வாருமேன் இந்தத்

இந்நாளில் ஏசுநாதர் உயிர்த்தார் கம்பீரமாய்

இந்தக் குழந்தையை நீர் ஏற்றுக்கொள்ளும் கர்த்தாவே

இம்மட்டும் ஜீவன் தந்த கர்த்தாவை அத்தியந்த

புத்தியாய் நடந்து வாருங்கள் திருவசனப்

பயந்து கர்த்தரின் பாதை யதனில்

ஐயையா நான் வந்தேன் தேவ

பல்லவிஆ! அம்பர உம்பர மும் புகழுந்திருஆதிபன் பிறந்தார் அனுபல்லவிஆதிபன் பிறந்தார், - அமலாதிபன் பிறந்தார். – ஆ! சரணங்கள்1. அன்பான பரனே! – அருள் மேவுங் காரணனே! (2) – நவஅச்சய சச்சிதா – ரட்சகனாகியஉச்சிதவரனே! – ஆ! 2. ஆதம் பவமற, - நீதம் நிறைவேற, (2) - அன்றுஅல்லிராவினில் - தொல்லையிடையினில்புல்லணையிற் பிறந்தார். – ஆ! 3. ஞானியர் தேட, - வானவர் பாட, (2) - மிகநன்னய, உன்னத – பன்னரும் ஏசையாஇந்நிலம் பிறந்தார். – ஆ! 4. கோனவர் நாட, - தானவர் கொண்டாட, - என்றுகோத்திரர் தோத்திசஞ் சாற்றிட வே, யூதகோத்திரன் பிறந்தார். – ஆ! 5. விண்ணுடு தோண, மன்னவர் பேண, (2) ஏரோது,மைந்தனின் சிந்தையழுந்திக் கலங்கிடவிந்தையாய்ப் பிறந்தார். – ஆ!

ஏதாவது ஏதாவது ஏதாவது செய்ய வேண்டும்

உங்க ஊழியம் நான் ஏன் கலங்கணும்

உம்மில் நான் வாழ்கிறேன்

போதுமானவரே புதுமையானவரே

பள்ளங்களெல்லாம் நிரம்பிட வேண்டும்

ஒரு தாய் தேற்றுவது போல்

நன்மைகளின் நாயகனே நன்றி சொல்லி மகிழ்கிறேன்

நன்றிப்பலிபீடம் கட்டுவோம்

கண்களை பதிய வைப்போம்

இன்று முதல் நான் உன்னை ஆசீர்வதிப்பேன்

தேவனே ஆராதிக்கின்றேன்

அப்பா என்னை முழுவதும் அர்ப்பணித்தேன் ஐயா