ஒ! தேவனுக்கு மகிமை!தூக்கியெடுத்தார்என்னை தூக்கியெடுத்தார் இயேசுதம் கரத்தை நீட்டி இரட்சித்தாரேஒ! தேவனுக்கு மகிமை!நான் இயேசுவை நேசிக்கிறேன்மேன்மேலும் நேசிக்கிறேன்அக்கரையில் நான் நின்று அவரைஎன்றென்றும் வாழ்த்துவேன்Oh! Glory to God He has lifted me upHe has lifted me up I knowHe stretched out His handAnd He lifted me upAnd that’s why I love Him soI love Him more and more (2)And when I stand upon the other shoreI’ll praise Him more and more

ஜெயம் ஜெயம் ஜெயம் ஜெயம் ஜெயம் நமக்கு

பிதாவே எங்களை கல்வாரியில்

மகனே உன் நெஞ்செனக்கு தாராயோ? மோட்ச

பரிசுத்த ஆவியே வாருமையா

ஆ சகோதரர் ஒன்றாய்

உலர்ந்த எலும்புகள் உயிர் பெற்று எழ வேண்டும்

உன் நெஞ்சிலே உண்டான விசாரங்களை நீ

கட்டும் கர்த்தாவே நீர்

எங்களுக்குள்ளே வாசம் செய்யும் ஆவியானவரே

தாவீதைப் போல நடனமாடி

கர்த்தாவே யுகயுகமாய் எம் துணை ஆயினீர்

மா தூய ஆவி! இறங்கும்

அதிகாலை ஸ்தோத்திர பலி

எந்தன் மறைவிடமே உமக்கு ஸ்தோத்திரமையா

என் ஜீவன் உம்மிலே

ஆனந்தமே! ஜெயா! ஜெயா!அகமகிழ்ந்தனைவரும் பாடிடுவோம்ஞானரட்சகர் நாதர் நமை - இந்தநாள்வரை ஞாலமதினில் காத்தார் - புகழ்1. சங்கு கனம் வளர் செங்கோலரசிவைதளராதுள கிறிஸ்தானவராம்எங்கள் ரட்சகரேசு நமை – வெகுஇரக்கங் கிருபையுடன் ரட்சித்ததால் - புகழ்2. முந்து வருட மதனில் மனுடரில் வெகுமோசகஸ்திகள் தனிலேயுழலதந்து நமக்குயிருடையுணவும் - வெகுதயவுடன் யேசு தற்காத்ததினால் - புகழ்3. பஞ்சம்பசிக்கும் பட்டயத்துக்கும் வெகு கொடும்பாழ் கொள்ளைநோய் விஷதோஷத்திற்கும்தஞ்சரட்சகர் தவிர்த்து நமை - இத்தரைதனில் குறைதணித் தாற்றியதால் - புகழ்

விடியற்காலத்து வெள்ளியே தோன்றி

பனி தூவிடும் இரவில்

ஸ்தோத்திரம் இயேசு நாதா

ஜீவனுள்ள தேவனே வாரும் ஜீவ பாதையிலே நடத்தும்

வருவாய் தருணமிதுவே அழைக்கிறாரே

மகிழ்வோம் மகிழ்வோம் தினம் அகமகிழ்வோம்

போற்றிடு ஆன்மமே சிஷ்டி கர்த்தாவாம் வல்லோரை

1. போற்றும், போற்றும்! புண்ணிய நாதரைப் போற்றும்! வானோர் கூடிப் பாடவும் இன்பமாய் பாரிலேயும் நாமசங்கீர்த்தனஞ் செய்ய மாந்தர் யாரும், வாரும் ஆனந்தமாய் நேச மேய்ப்பன் கரத்தில் ஏந்துமாறு இயேசுநாதர் நம்மையும் தாங்குவார் போற்றும், போற்றும், பரலோகத்தைச் சென்றடைய தெய்வகுமாரனைப் போற்றும்! பாதுகாத்து நித்தமும் போஷிப்பார் 2. போற்றும், போற்றும்! புண்ணிய நாதரைப் போற்றும்! பாவம் போக்கப் பாரினில் ஜென்மித்தார் பாடுபட்டு பிராணத் தியாகமும் செய்து வானலோக வாசலைத் திறந்தார் மா கர்த்தாவே, ஸ்தோத்திரம் என்றும்! என்றும்! வாழ்க, வாழ்க, ஜெபத்து இரட்சகா! அருள் நாதா, மாசணுகா பரஞ்ஜோதி, வல்ல நாதா, கருணை நாயகா! 3. போற்றும், போற்றும்! புண்ணிய நாதரைப் போற்றும்! விண்ணும் மண்ணும் இசைந்து பாடவும், போற்றும், போற்றும், மீட்பர் மகத்துவமாக ஆட்சி செய்வார் நித்திய காலமும், இயேசு ராஜா மாட்சிமையோடு வந்து, இயேசு ஸ்வாமி, பூமியில் ஆளுமேன், லோகமெங்கம் நீதியின் செங்கோலை ஒச்சி ஜோதியாகப் பாலனம் பண்ணுமேன

போற்றித் துதிப்போம் எம் தேவ தேவனை

பாவத்தின் பலன் நரகம் ஓ பாவி நடுங்கிடாயோ

நானும் என் வீட்டாருமோவென்றால்

நான் பிரம்மித்து நின்று பேரன்பின்

நான் உம்மைப்பற்றி இரட்சகா வீண் வெட்கம் அடையேன்

நல் மீட்பர் பட்சம் நில்லும் இரட்சண்ய வீரரே

தேன் இனிமையிலும் இயேசுவின் நாமம்

தேவை நிறைந்தவர் இயேசு தேவா வல்லமைதந்திடுமே

தேவப் பிதா எந்தன் மேய்ப்பன் அல்லோ

தேவ கிருபை என்றுமுள்ளதே

தேவசேனை வானமீது கோடிகோடியாகத் தோன்றும்

தேவனே உம்மை நான் ஆராதிப்பேன்

தேவசாயல் ஆக மாறி

தேவ தேவனைத் துதித்திடுவோம்

தேசமே பயப்படாதே

தெய்வன்பின் வெள்ளமே திருவருள் தோற்றமே

தூயாதி தூயவரே உமது புகழை நான் பாடுவேன்

தூய்மை பெற நாடு கர்த்தர் பாதமே

தூய ஆவியானவர் இறங்கும்

துதிகளின் மத்தியில் வாசம் செய்யும் சேனைகளின் தேவன்

சிங்கக்குட்டிகள் பட்டினி கிடக்கும்

கிருபையிதே தேவக் கிருபையிதே

கிறிஸ்துவுக்குள் வாழும் எனக்கு

கிறிஸ்துவின் அடைக்கலத்தில் சிலுவையின் மாநிழலில்

கால் மிதிக்கும் தேசமெல்லாம் என்