சூழல் வசனங்கள் தானியேல் 12:9
தானியேல் 12:4

தானியேலாகிய நீயோவென்றால், முடிவுகாலமட்டும் இந்த வார்த்தைகளைப் புதைபொருளாக வைத்து வைத்து, இந்தப்புஸ்தகத்தை முத்திரைபோடு; அப்பொழுது அநேகர் இங்குமங்கும் ஓடி ஆராய்வார்கள், அறிவும் பெருகிப்போம் என்றான்.

עַד
தானியேல் 12:6

சணல்வஸ்திரம் தரித்தவரும், ஆற்றின் தண்ணீர்களின்மேல் நிற்கிறவருமாகிய புருஷனை ஒருவன் நோக்கி: இந்த ஆச்சரியமானவைகளின் முடிவுவர எவ்வளவுகாலம் செல்லும் என்று கேட்டான்.

עַד
தானியேல் 12:13

நீயோவென்றால் முடிவுவருமட்டும் போயிரு; நீ இளைப்பாறிக்கொண்டிருந்து, நாட்களின் முடிவிலே உன் சுதந்தர வீதத்துக்கு எழுந்திருப்பாய் என்றான்.

לֵ֣ךְ
are
And
said,
וַיֹּ֖אמֶרwayyōʾmerva-YOH-mer
he
Go
thy
לֵ֣ךְlēklake
way,
דָּנִיֵּ֑אלdāniyyēlda-nee-YALE
Daniel:
כִּֽיkee
for
up
סְתֻמִ֧יםsĕtumîmseh-too-MEEM
closed
and
sealed
וַחֲתֻמִ֛יםwaḥătumîmva-huh-too-MEEM
words
the
הַדְּבָרִ֖יםhaddĕbārîmha-deh-va-REEM
till
עַדʿadad
time
the
עֵ֥תʿētate
of
the
end.
קֵֽץ׃qēṣkayts