சூழல் வசனங்கள் உபாகமம் 11:3
உபாகமம் 11:6

பூமி தன் வாயைத் திறந்து, எலியாப் என்னும் ரூபன் குமாரனுடைய மக்களான தாத்தானையும் அபிராமையும், அவர்கள் குடும்பங்களையும், அவர்கள் கூடாரங்களையும், இஸ்ரவேலர் எல்லாருக்குள்ளும் அவர்களுக்கு இருந்த அவர்களுடைய சகல பொருள்களையும் விழுங்கும்படி செய்ததையும், அறியாமலும் காணாமலும் இருக்கிற உங்கள் பிள்ளைகளுடன் நான் பேசவில்லை; இன்று நீங்களே அறிந்து கொள்ளுங்கள்.

וְאֶת, וְאֶת
உபாகமம் 11:8

ஆகையால் நீங்கள் பலப்படும்படிக்கும்,

אֲשֶׁ֥ר
உபாகமம் 11:10

நீ சுதந்தரிக்கப்போகிற தேசம் நீ விட்டுவந்த எகிப்து தேசத்தைப்போல் இராது; அங்கே நீ விதையை விதைத்து, கீரைத்தோட்டத்திற்கு நீர்ப்பாய்ச்சுகிறதுபோல உன் காலால் நீர்ப்பாய்ச்சி வந்தாய்.

אֲשֶׁ֥ר
உபாகமம் 11:17

இல்லாவிடில் கர்த்தருடைய கோபம் உங்கள்மேல் மூண்டு, மழை பெய்யாமற்போகவும், தேசம் தன் பலனைக் கொடாமலிருக்கவும் வானத்தை அடைத்துப்போடுவார்; கர்த்தர் உங்களுக்குக் கொடுத்த நல்ல தேசத்திலிருந்து நீங்கள் சீக்கிரத்தில் அழிந்துபோவீர்கள்.

אֲשֶׁ֥ר
உபாகமம் 11:28

எங்கள் தேவனாகிய கர்த்தரின் கற்பனைகளுக்குக் கீழ்ப்படியாமல், இன்று நான் உங்களுக்கு விதிக்கிற வழியைவிட்டு விலகி, நீங்கள் அறியாத வேறே தேவர்களைப் பின்பற்றுவீர்களானால் சாபமும் வரும்.

אֲשֶׁ֥ר
உபாகமம் 11:29

நீ சுதந்தரிக்கப்போகிற தேசத்தில் உன் தேவனாகிய கர்த்தர் உன்னைப் பிரவேசிக்கப்பண்ணும்போது, கெரிசீம் மலையின்மேல் ஆசீர்வாதத்தையும் ஏபால் மலையின்மேல் சாபத்தையும் கூறக்கடவாய்.

וְאֶת
உபாகமம் 11:32

ஆகையால் உங்களுக்கு இன்று நான் ஏற்படுத்துகிற சகல கட்டளைகளையும், நியாயங்களையும் கைக்கொண்டு நடக்கக்கடவீர்கள்.

וְאֶת
And
his
miracles,
וְאֶתwĕʾetveh-ET
and
his
acts,
אֹֽתֹתָיו֙ʾōtōtāywOH-toh-tav
which
וְאֶֽתwĕʾetveh-ET
he
did
מַעֲשָׂ֔יוmaʿăśāywma-uh-SAV
in
the
midst
אֲשֶׁ֥רʾăšeruh-SHER
Egypt
of
עָשָׂ֖הʿāśâah-SA
unto
Pharaoh
בְּת֣וֹךְbĕtôkbeh-TOKE
the
king
מִצְרָ֑יִםmiṣrāyimmeets-RA-yeem
Egypt,
of
לְפַרְעֹ֥הlĕparʿōleh-fahr-OH
and
unto
all
מֶֽלֶךְmelekMEH-lek
his
land;
מִצְרַ֖יִםmiṣrayimmeets-RA-yeem


וּלְכָלûlĕkāloo-leh-HAHL


אַרְצֽוֹ׃ʾarṣôar-TSOH