சூழல் வசனங்கள் உபாகமம் 6:2
உபாகமம் 6:5

நீ உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும், உன் முழு ஆத்துமாவோடும், உன் முழுப் பலத்தோடும் அன்புகூருவாயாக.

יְהוָ֣ה
உபாகமம் 6:10

உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுப்பேன் என்று ஆபிரகாம் ஈசாக்கு யாக்கோபு என்பவர்களாகிய உன் பிதாக்களுக்கு ஆணையிட்டுக் கொடுத்த தேசத்தில் உன்னைப் பிரவேசிக்கப்பண்ணும்போதும், நீ கட்டாத வசதியான பெரிய பட்டணங்களையும்,

יְהוָ֣ה, אֱלֹהֶ֗יךָ
உபாகமம் 6:11

நீ நிரப்பாத சகல நல்ல வஸ்துக்களாலும் நிரம்பிய வீடுகளையும், நீ வெட்டாமல் வெட்டப்பட்டிருக்கிற துரவுகளையும், நீ நடாத திராட்சத்தோட்டங்களையும் ஒலிவத்தோப்புகளையும், அவர் உனக்குக் கொடுப்பதினால், நீ சாப்பிட்டுத் திர்ப்தியாகும்போதும்,

כָּל, אֲשֶׁ֣ר, אֲשֶׁ֣ר, אֲשֶׁ֣ר
உபாகமம் 6:12

நீ அடிமைப்பட்டிருந்த வீடாகிய எகிப்துதேசத்திலிருந்து உன்னைப் புறப்படப்பண்ணின கர்த்தரை மறவாதபடிக்கு எச்சரிக்கையாயிரு.

אֶת
உபாகமம் 6:13

உன் தேவனாகிய கர்த்தருக்குப் பயந்து, அவருக்கே ஆராதனைசெய்து, அவருடைய நாமத்தைக்கொண்டே ஆணையிடுவாயாக.

אֶת
உபாகமம் 6:16

நீங்கள் மாசாவிலே செய்ததுபோல, உங்கள் தேவனாகிய கர்த்தரைப் பரீட்சை பாராதிருப்பீர்களாக.

אֶת
உபாகமம் 6:17

உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குக் கற்பித்த அவருடைய கற்பனைகளையும் அவருடைய சாட்சிகளையும் அவருடைய கட்டளைகளையும் கருத்தாய்க் கைக்கொள்ளுவீர்களாக.

אֶת, יְהוָ֣ה
உபாகமம் 6:18

நீ நன்றாயிருக்கிறதற்கும், கர்த்தர் உன் பிதாக்களுக்கு ஆணையிட்டுக்கொடுத்த நல்ல தேசத்தில் நீ பிரவேசித்து, அதைச் சுதந்தரிப்பதற்கும்,

אֶת
உபாகமம் 6:19

கர்த்தர் தாம் சொன்னபடி, உன் சத்துருக்களையெல்லாம் உன் முகத்திற்கு முன்பாகத் துரத்திவிடுவதற்கும், நீ கர்த்தருடைய பார்வைக்குச் செம்மையும் நன்மையுமாய் இருக்கிறதைச் செய்வாயாக.

אֶת, כָּל
உபாகமம் 6:23

தாம் நம்முடைய பிதாக்களுக்கு ஆணையிட்டுக்கொடுத்த தேசத்துக்கு எங்களை அழைத்துக்கொண்டுபோய், அதை நமக்குக் கொடுக்கும்படி எங்களை அவ்விடத்திலிருந்து புறப்படப்பண்ணினார்.

אֶת
உபாகமம் 6:24

இந்நாளில் இருக்கிறதுபோல, நம்மை அவர் உயிரோடே காப்பதற்கும், எந்நாளும் நன்றாயிருக்கிறதற்கும், நம்முடைய தேவனாகிய கர்த்தருக்குப் பயந்து இந்த எல்லாக் கட்டளைகளின்படியேயும் செய்யக் கர்த்தர் நமக்குக் கட்டளையிட்டார்.

אֶת, כָּל, אֶת, יְהוָ֣ה, כָּל
உபாகமம் 6:25

நம்முடைய தேவனாகிய கர்த்தர் நமக்குக் கட்டளையிட்டபடியே நாம் அவர் சமுகத்தில் இந்த எல்லாக்கட்டளைகளின்படியும் செய்யச் சாவதானமாயிருந்தால், நமக்கு நீதியாயிருக்கும் என்று சொல்வாயாக.

אֶת, כָּל
That
לְמַ֨עַןlĕmaʿanleh-MA-an
thou
mightest
fear
תִּירָ֜אtîrāʾtee-RA

אֶתʾetet
Lord
the
יְהוָ֣הyĕhwâyeh-VA
thy
God,
אֱלֹהֶ֗יךָʾĕlōhêkāay-loh-HAY-ha
to
keep
לִ֠שְׁמֹרlišmōrLEESH-more

אֶתʾetet
all
כָּלkālkahl
his
statutes
חֻקֹּתָ֣יוḥuqqōtāywhoo-koh-TAV
commandments,
his
and
וּמִצְוֹתָיו֮ûmiṣwōtāywoo-mee-ts-oh-tav
which
אֲשֶׁ֣רʾăšeruh-SHER
I
אָֽנֹכִ֣יʾānōkîah-noh-HEE
command
מְצַוֶּךָ֒mĕṣawwekāmeh-tsa-weh-HA
thou,
thee,
אַתָּה֙ʾattāhah-TA
and
thy
son,
וּבִנְךָ֣ûbinkāoo-veen-HA
son's
thy
and
וּבֶןûbenoo-VEN
son,
בִּנְךָ֔binkābeen-HA
all
כֹּ֖לkōlkole
days
the
יְמֵ֣יyĕmêyeh-MAY
of
thy
life;
חַיֶּ֑יךָḥayyêkāha-YAY-ha
that
and
וּלְמַ֖עַןûlĕmaʿanoo-leh-MA-an
may
be
יַֽאֲרִכֻ֥ןyaʾărikunya-uh-ree-HOON
prolonged.
thy
days
יָמֶֽיךָ׃yāmêkāya-MAY-ha