சூழல் வசனங்கள் உபாகமம் 6:20
உபாகமம் 6:1

நீ உன் தேவனாகிய கர்த்தருக்குப் பயந்து, உயிரோடிருக்கும் நாளெல்லாம், நீயும் உன் குமாரனும் உன் குமாரத்தியும், நான் உனக்கு விதிக்கிற அவருடைய எல்லாக் கற்பனைகளையும் கட்டளைகளையும் கைக்கொள்ளுகிறதினாலே உன் வாழ்நாட்கள் நீடித்திருக்கும்படி,

וְהַמִּשְׁפָּטִ֔ים, אֲשֶׁ֥ר, צִוָּ֛ה, יְהוָ֥ה, אֲשֶׁ֥ר
உபாகமம் 6:4

இஸ்ரவேலே, கேள்: நம்முடைய தேவனாகிய கர்த்தர் ஒருவரே கர்த்தர்.

יְהוָ֥ה, אֱלֹהֵ֖ינוּ
உபாகமம் 6:10

உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுப்பேன் என்று ஆபிரகாம் ஈசாக்கு யாக்கோபு என்பவர்களாகிய உன் பிதாக்களுக்கு ஆணையிட்டுக் கொடுத்த தேசத்தில் உன்னைப் பிரவேசிக்கப்பண்ணும்போதும், நீ கட்டாத வசதியான பெரிய பட்டணங்களையும்,

אֲשֶׁ֥ר
உபாகமம் 6:15

உன் நடுவிலிருக்கிற உன் தேவனாகிய கர்த்தர் எரிச்சலுள்ள தேவனாயிருக்கிறாரே.

יְהוָ֥ה
உபாகமம் 6:17

உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குக் கற்பித்த அவருடைய கற்பனைகளையும் அவருடைய சாட்சிகளையும் அவருடைய கட்டளைகளையும் கருத்தாய்க் கைக்கொள்ளுவீர்களாக.

אֲשֶׁ֥ר
உபாகமம் 6:23

தாம் நம்முடைய பிதாக்களுக்கு ஆணையிட்டுக்கொடுத்த தேசத்துக்கு எங்களை அழைத்துக்கொண்டுபோய், அதை நமக்குக் கொடுக்கும்படி எங்களை அவ்விடத்திலிருந்து புறப்படப்பண்ணினார்.

אֲשֶׁ֥ר
உபாகமம் 6:25

நம்முடைய தேவனாகிய கர்த்தர் நமக்குக் கட்டளையிட்டபடியே நாம் அவர் சமுகத்தில் இந்த எல்லாக்கட்டளைகளின்படியும் செய்யச் சாவதானமாயிருந்தால், நமக்கு நீதியாயிருக்கும் என்று சொல்வாயாக.

כִּֽי, יְהוָ֥ה, אֱלֹהֵ֖ינוּ
And
mean
כִּֽיkee
when
asketh
יִשְׁאָלְךָ֥yišʾolkāyeesh-ole-HA
thy
בִנְךָ֛binkāveen-HA
son
come,
to
time
in
מָחָ֖רmāḥārma-HAHR
thee
לֵאמֹ֑רlēʾmōrlay-MORE
saying,
מָ֣הma
What
testimonies,
the
הָֽעֵדֹ֗תhāʿēdōtha-ay-DOTE
and
the
statutes,
וְהַֽחֻקִּים֙wĕhaḥuqqîmveh-ha-hoo-KEEM
and
the
judgments,
וְהַמִּשְׁפָּטִ֔יםwĕhammišpāṭîmveh-ha-meesh-pa-TEEM
which
אֲשֶׁ֥רʾăšeruh-SHER
hath
commanded
צִוָּ֛הṣiwwâtsee-WA
you?
the
יְהוָ֥הyĕhwâyeh-VA
Lord
our
אֱלֹהֵ֖ינוּʾĕlōhênûay-loh-HAY-noo
God
אֶתְכֶֽם׃ʾetkemet-HEM