சூழல் வசனங்கள் உபாகமம் 8:19
உபாகமம் 8:1

நீங்கள் பிழைத்துப் பெருகி, கர்த்தர் உங்கள் பிதாக்களுக்கு ஆணையிட்டுக்கொடுத்த தேசத்திலே பிரவேசித்து, அதைச் சுதந்தரிக்கும்படி நான் இன்று உங்களுக்கு விதிக்கிற எல்லாக் கட்டளைகளைகளின்படியும் செய்யத் சாவதானமாயிருப்பீர்களாக.

אֶת
உபாகமம் 8:2

உன் தேவனாகிய கர்த்தர் உன்னைச் சிறுமைப்படுத்தும்படிக்கும், தம்முடைய கட்டளைகளை நீ கைக்கொள்வாயோ கைக்கொள்ளமாட்டாயோ என்று அவர் உன்னைச் சோதித்து, உன் இருதயத்திலுள்ளதை நீ அறியும்படிக்கும், உன்னை இந்த நாற்பது வருஷமளவும் வனாந்தரத்திலே நடத்திவந்த எல்லா வழியையும் நினைப்பாயாக.

אֶת, אֶת, אִם
உபாகமம் 8:3

அவர் உன்னைச் சிறுமைப்படுத்தி, உன்னைப் பசியினால் வருத்தி, மனுஷன் அப்பத்தினால் மாத்திரம் அல்ல, கர்த்தருடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான் என்பதை உனக்கு உணர்த்தும்படிக்கு, நீயும் உன் பிதாக்களும் அறியாதிருந்த மன்னாவினால் உன்னைப் போஷித்தார்.

אֶת
உபாகமம் 8:5

ஒருவன் தன் புத்திரனைச் சிட்சிக்கிறதுபோல உன் தேவனாகிய கர்த்தர் உன்னைச் சிட்சிக்கிறார் என்று நீ உன் இருதயத்தில் அறிந்துகொள்வாயாக.

אֶת
உபாகமம் 8:6

ஆகையால், உன் தேவனாகிய கர்த்தரின் வழிகளில் நடந்து, அவருக்குப் பயப்படும்படிக்கு, அவருடைய கற்பனைகளைக் கைக்கொள்ளக்கடவாய்.

אֶת, יְהוָ֣ה
உபாகமம் 8:7

உன் தேவனாகிய கர்த்தர் உன்னை நல்ல தேசத்திலே பிரவேசிக்கப்பண்ணுகிறார்; அது பள்ளத்தாக்குகளிலும் மலைகளிலுமிருந்து புறப்படுகிற ஆறுகளும் ஊற்றுகளும் ஏரிகளுமுள்ள தேசம்;

יְהוָ֣ה, אֱלֹהֶ֔יךָ
உபாகமம் 8:10

ஆகையால், நீ புசித்துத் திர்ப்தியடைந்திருக்கையில், உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுத்த அந்த நல்ல தேசத்துக்காக அவரை ஸ்தோத்திரிக்கக்கடவாய்.

אֶת, יְהוָ֣ה, אֱלֹהֶ֔יךָ
உபாகமம் 8:11

உன் தேவனாகிய கர்த்தரை மறவாதபடிக்கும், நான் இன்று உனக்கு விதிக்கிற அவருடைய கற்பனைகளையும் நியாயங்களையும் கட்டளைகளையும் கைக்கொள்ளாமற்போகாதபடிக்கும் எச்சரிக்கையாயிரு.

אֶת, יְהוָ֣ה
உபாகமம் 8:14

உன் இருதயம் மேட்டிமையடையாமலும், உன்னை அடிமைத்தன வீடாகிய எகிப்திலிருந்து புறப்படப்பண்ணினவரும்,

אֶת, יְהוָ֣ה, אֱלֹהֶ֔יךָ
உபாகமம் 8:17

என் சாமர்த்தியமும் என் கைப்பெலனும் இந்த ஐசுவரியத்தை எனக்குச் சம்பாதித்தது என்று நீ உன் இருதயத்தில் சொல்லிக்கொள்ளாமலும் இருக்க எச்சரிக்கையாயிருந்து,

אֶת
உபாகமம் 8:18

உன் தேவனாகிய கர்த்தரை நினைப்பாயாக; அவரே உன் பிதாக்களுக்கு ஆணையிட்டுக்கொடுத்த தம்முடைய உடன்படிக்கையை உறுதிப்படுத்தும்படி, இந்நாளில் உனக்கு உண்டாயிருக்கிறதுபோல, ஐசுவரியத்தைச் சம்பாதிக்கிறதற்கான பெலனை உனக்குக் கொடுக்கிறவர்.

אֶת, יְהוָ֣ה, אֱלֹהֶ֔יךָ, אֶת
And
it
shall
be,
וְהָיָ֗הwĕhāyâveh-ha-YA
if
אִםʾimeem
thou
do
at
all
שָׁכֹ֤חַšākōaḥsha-HOH-ak
forget
תִּשְׁכַּח֙tiškaḥteesh-KAHK

אֶתʾetet
the
Lord
יְהוָ֣הyĕhwâyeh-VA
thy
God,
אֱלֹהֶ֔יךָʾĕlōhêkāay-loh-HAY-ha
and
walk
וְהָֽלַכְתָּ֗wĕhālaktāveh-ha-lahk-TA
after
אַֽחֲרֵי֙ʾaḥărēyah-huh-RAY
gods,
אֱלֹהִ֣יםʾĕlōhîmay-loh-HEEM
other
אֲחֵרִ֔יםʾăḥērîmuh-hay-REEM
and
serve
וַֽעֲבַדְתָּ֖םwaʿăbadtāmva-uh-vahd-TAHM
worship
and
them,
וְהִשְׁתַּֽחֲוִ֣יתָwĕhištaḥăwîtāveh-heesh-ta-huh-VEE-ta
them,
I
testify
לָהֶ֑םlāhemla-HEM
day
this
you
against
הַֽעִדֹ֤תִיhaʿidōtîha-ee-DOH-tee
that
בָכֶם֙bākemva-HEM
ye
shall
surely
הַיּ֔וֹםhayyômHA-yome
perish.
כִּ֥יkee


אָבֹ֖דʾābōdah-VODE


תֹּֽאבֵדֽוּן׃tōʾbēdûnTOH-vay-DOON